September 21, 2024

Monat: Oktober 2020

அதிபர், சட்டத்தரணி திரு திருமதி பரமேஸ்வரன் மனிமொழி தம்பதிகளின் பவளவிழா 10.10.2020

கொழும்பு இந்துக் கல்லுாரி அதிபரும் ,சட்டத்தரணியுமான, திரு திருமதி பரமேஸ்வரன்மனிமொழி தம்பதியினர் இன்று தமது பவளவிழா தன்னை மருமக்கள் ,பெறாமக்கள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார். நயினை...

நாளை ஆரம்பமாகும் பரீட்சைகளை யாழில் எந்தவித இடையூறுமின்றி நடாத்துவதற்குரிய ஏற்பாடு – அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்தார்

நாளை ஆரம்பமாகும் பரீட்சைகளை யாழில் எந்தவித இடையூறுமின்றி நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை பரீட்சைத் திணைக்களம் மற்றும் கல்வித் திணைக்களம் எடுத்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன்...

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் – வைகோ

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என வைகோ தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலை எதிர்நோக்கி...

விசேட கூட்டம் ஒன்றை நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார்!

20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் சம்பந்தமாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் ஒன்றை நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார்....

கட்டாரில் தொழில்புரிந்து வந்த யாழ் இளைஞன் உயிரிழப்பு..!!

கட்டாரில் தொழில்புரிந்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பத்தர் ஒருவர் நேற்று (09) வெள்ளிக்கிழமை திடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார். வடமராட்சி கரவெட்டி பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர், நேற்றைய...

கம்சிகா மன்மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.10.2020

பாரிசில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் மன்மதன் பாஸ்கி அவர்களின் துணைவியார் திருமதி கம்சிகா மன்மதன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

திரு கணேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து10.10.2020

சிறுப்பிட்டிலில் வாழ்ந்துவரும் திரு கணேஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு...

அதிபர், சட்டத்தரணி பழனிவேல் பரமேஸ்வரன் அவர்களின் 60 வதாவது பிறந்தநாள்வாழ்த்துக்கள் 10.10.2020

கொழும்பு இந்துக் கல்லுாரி அதிபரும் ,சட்டத்தரணியுமான, பழனிவேல் பரமேஸ்வரன் அவர்கள் இன்று தனது 60 வதாவது பிறந்தநாள் தன்னை மனைவி, மருமக்கள் ,பெறாமக்கள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது...

துயர் பகிர்தல் காஞ்சனாக்கா (காஞ்சனமாலா லோகநாதன்

காஞ்சனாக்கா (காஞ்சனமாலா லோகநாதன் (மாஸ்ரர்) 09.10.2020  இறைவியடி சேர்ந்ததைஅறிந்து மனவேதனை அடைகிறோம். அன்னாரின் ஆத்மா ஶ்ரீகனகதுர்க்கா அம்பாள் பாதத்தில் சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம் ஓம்சாந்தி  ஓம்சாந்தி ஓம்சாந்தி இவ்வண்ணம் சிவஶ்ரீ ஜெயந்திநாதக்குருக்கள்...

முரளிக்கு விஜய்சேதுபதி படம்:இருவர் ஆமியில் இணைவு?

 இலங்கை கிரிக்கெட் இராணுவமயமாகிவருகின்ற நிலையில் முத்தையா முரளிதரன் பற்றி தமிழகத்தில் படமெடுக்கப்படவுள்ளது.படத்தின் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இரு சிங்கள கிரிக்கெட் வீரர்கள்...

எல்லை பிணக்கினால் ஒரே சமூகத்தினரிடம் முறுகல்நிலை

மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இருமாவட்டங்களிலும் பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள எல்லைப்பினக்கினை தீர்த்துக்கொள்வதற்காக இரண்டு மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்களும் இன்று காலை களவிஐயம் ஒன்றினை கல்லாறு நீலாவனை பகுதிக்கு சென்று...

மன்னார் ஆயர் இல்லத்தில் கொரோனா அச்சம் ?

மன்னார் ஆயர் இல்லம் கொரோனா அச்சம் காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது.ஆயர் இல்லத்திற்கான உட்செல்லும் அனுமதி மற்றும் வெளி செல்லும் அனுமதி அனைத்து நிறுத்தப்பட்டுள்ளது.மன்னார் பட்டித்தோட்டம் என்ற பகுதியில்...

இலங்கை புலனாய்வாளர் மரணம்:சந்தேகம்?

வவுனியா வீட்டு கிணறு ஒன்றிலிருந்து உள்ளக புலனாய்வுதுறை அதிகாரியின் சடலம் ஒன்று இன்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிச்சூர் பட்டைக்காட்டு பகுதியிலே 33 வயது மதிக்கத்தக்க இராணுவ...

வெறிச்சோடிய குறிக்கட்டுவான்: தனித்தது குடாநாடு?

யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவு, அனலைதீவு முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் அறிவித்துள்ளார். குறிப்பாக மேலும் காரைநகரில் 5 ற்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரம் தொடர்பில்...

கசிப்புடன் மட்டக்களப்பில் பெண் கைது!

மட்டக்களப்பில் கசிப்பு வைத்திருந்ததாகப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மட்டக்களப்பு கதிரவெளியில் அமைந்துள்ள வீடு ஒன்றைக் காவல்துறையினர் சோதனையிட்ட போது வியாபாரத்திற்காக தயார்...

திருகோணமலையில் கொரோனா! தனிமைப்பட்ட 41 மாணவர்கள்!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு,41 பேர் தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும்,மேலும் ஐவர் பி சி ஆர் பரிசோதனைக்குட்படுத்த உள்ளதாகவும் கந்தளாய்...

ஆவா குழுவினர் கைது! 14 நாள் தடுப்புக் காவல்!

கிளிநொச்சியில் ஆவா குழுவினரைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நால்வரையும் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதியாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.குறித்த...

வர்ணிகா வசீகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்துக்கள் 09.10.2020

யேர்மனியில் வாழ்ந்துவரும் வசீகரன், றஞ்சி தம்பதிகளின் செல்வப்புத்திரி வர்ணிகா அவர்கள: இன்றுதனது பிறந்தநாள் தன்னை அப்பா, அம்மா, அம்மம்மா, அம்மப்பா, அப்பம்மா, அப்பப்பா, பெரியயம்மாமார், பெரியப்பாமார், மச்சாள்மார்...

அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்

யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இன்று காலை அனலைதீவு பகுதியைச் சேர்ந்த மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கடற்படையினர் கைது செய்யப்பட்டதை...

உலக அஞ்சல் தின நிகழ்வு யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தில் பிரதம தாபலதிபரின் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது!

ஒக்டோபர் 9 உலக அஞ்சல் தினம் இன்று யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தில் பிரதம தாபலதிபரின் தலைமையில் நடைபெற்றது தேசிய கொடியினை பிரதம தபாலதிபர் சஜித் பெரேரா ஏற்றி...

வேலையில் இருந்து வீடு நோக்கி எனும் தொனிப்பொருளில்

வேலையில் இருந்து வீடு நோக்கி எனும் தொனிப்பொருளில்" சமூக விழிப்புணர்ச்சி க்கான சைக்கிள் பயணம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில்இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இத் துவிச்சக்கர...

துயர் பகிர்தல் பறுவதம் குமாரசாமி

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பறுவதம் குமாரசாமி அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னுப்பிள்ளை...