Mai 9, 2024

துயர் பகிர்தல் பாலசுப்பிரமணியம் சந்திராதேவி

திருமதி பாலசுப்பிரமணியம் சந்திராதேவி

தோற்றம்: 28 செப்டம்பர் 1958 – மறைவு: 01 அக்டோபர் 2020

தம்பிராய் பூநகரியைப் பிறப்பிடமாகவும்,  சாமிப்புலம் நல்லூர் பூநகரியை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சந்திராதேவி அவர்கள் 01-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம், தவமணி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலசுப்பிரமணியம்(பொன்னுத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,

கணேசலிங்கம், அஞ்சனா, கண்ணா, நந்தி, காலஞ்சென்ற தவம், சறோஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரவதனி(இலங்கை), சர்மிளா(பிரான்ஸ்), காயத்திரி(லண்டன்), கோபி(ஐக்கிய அமேரிக்கா), கவி(லண்டன்), தட்ஷா(ஜேர்மனி), சுகந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வநாயகம், விஜயன், சசிகரன், நிறோஜா, தீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அக்சனா, பவீனா, டிலக்சனா, கரிசன், அஜித்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அஞ்சடிவான்  சாமிப்புலம் நல்லூர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
Address:- சாமிப்புலம் நல்லூர், பூநகரி
தொடர்புகளுக்கு:-
வதனி Mobile : +94 77 531 9547   
சுகந்தன் – மகன் Mobile : +94 77 909 6798 
பொன்னுத்துரை – கணவர் Mobile : +94 77 449 9045   
காயா – மகள் Mobile : +44 744 687 2747 
கோபி – மகன் Mobile : +1 716 844 9614   
தட்ஷா – மகள் Mobile : +49 178 328 6742   
சர்மி – மகள்Mobile : +33 76 899 2077