பதவி யாருக்கு என்பது குறித்து ஞானசாரதேரர் மற்றும் அதுரலிய ரத்ன தேரர் இடையில் கடும் மோதல்!
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/08/safe_image-89.jpg)
தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு செல்வது யார் என்பது தொடர்பில் ஞானசாரதேரர் மற்றும் அதுரலிய ரத்ன தேரர் இருவரிடையே மோதல் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன், மற்றும் பல செய்திகளுடன் வருகின்றது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
![](https://i.ytimg.com/vi/2Q-RJz2F5qY/hqdefault.jpg)