Mai 2, 2024

சூர்யா கொரொனாவிற்காக எடுத்த அதிரடி முடிவு..

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் சூர்யா. இவருக்கு என்ற ஒரு ஓப்பனிங் எப்போதும் இருக்கும்.

இந்நிலையில் சூர்யா அடுத்த ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்கவுள்ளார், ரிலிஸிற்கு சூரரைப் போற்று காத்திருக்கின்றது.

தற்போது சூர்யா இனி தன் அடுத்தப்படத்தின் படப்பிடிப்பை கொரொனாவிற்காக ஜனவரி மாதம் வரை தள்ளி வைத்துள்ளாராம்.