Mai 1, 2024

Tag: 16. Juni 2020

பிரித்தானியாவில் கடைகள் திறப்பு! கூட்டமாக முண்டியடித்த மக்கள்!

பிரித்தானியாவில் மீண்டும் அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்கும் கடைகள் 70 விழுக்காடு விலைக்குறைப்புடன் திறக்கப்பட்டன. இதனால் பெருமளவான மக்கள் முண்டியடித்துக்கொண்டு நீண்ட வரிசையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருட்களை வாங்குவதற்காகக்...

வீரியமடைந்த கொரோனா; ஜூன் 19 முதல் 30 வரை முழுமையான ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஜூன் 19 முதல் 30 வரை சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கை தமிழக அரசு திங்கள்கிழமை...

நாங்கள் வரலாற்றை அழிக்க மாட்டோம் – பிரஞ்சு அதிபர்

பிரான்சின் காலனித்துவ கால சர்சைக்குரியவர்களின் சிலைகள் ஒருபோதும் அகற்றப்படாது என பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக வழங்கிய உரையிலேயே...

கடுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

கொரோனா பரவலைத் தடுப்பதற்கு பிரித்தானியாவில் போடப்பட்ட கட்டுப்பாடுகள் சிலவற்றைத் தளர்த்துவதற்கு உலக சுகாதார அமைப்பு தனது எச்சரிக்கையை தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை குறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய...

இலங்கையில் 263,412 பேருக்கு வேலையில்லை?

இலங்கையின் கொவிட் 19 நெருக்கடிச் சூழலால், 263,412 பேர் தொழிலை இழந்துள்ளனர் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார். தொழில் திணைக்களம், 2,700...

தொடருந்து நிலையத்தில் குழப்பம்! குழப்பம் விளைவித்தவர்கள் கைது!

வவுனியா தொடருந்து நிலையத்தில் குழப்பம் விளைவித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா தொடருந்து நிலைய அதிபருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் குறித்த இரு நபர்களும் அதிபருக்கு அச்சுறுத்தல்...

மாமனிதர்:எங்களிற்கான அங்கீகாரம்-சசிகலா!

இந்த ஆட்சியின் கீழ் தமிழ் மக்களிற்கு எதுவுமே கிடைக்குமென நான் நம்பவில்லை.நல்லாட்சியென  சொல்லப்பட்ட முன்னைய ஆட்சியில் தான் எனது கணவரது படுகொலை வழக்கு மூடி வைக்கப்பட்டதென தெரிவித்துள்ளார்...

வீடு புகுந்த வாள் வீச்சு! ஐவர் மருத்துவமனையில்!

வவுனியாவில் வீடு புகுந்து நடத்திய வாள் வெட்டுச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும்காவு வண்டி மூலம் வவுனியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மகாறம்பைக்குளப்...

இலங்கைக்கு நிதி வழங்குவதை நிறுத்திய சர்வதேச நிறுவனம்

ஸ்ரீலங்கா அரசாங்கம் மீதிருந்த நம்பிக்கை இல்லாமல் போயுள்ளதால், அரச திட்டங்களுக்காக நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாக ஜெய்கா என்ற ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்புகளுக்கான முகவர் அமைப்பு, நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளது....