இலங்கையின் சுதந்திர தினம் சிங்களவர்களுக்கும் கரி நாளே ..
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது பொருத்தமானதே என தெரிவித்தனர்....
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது பொருத்தமானதே என தெரிவித்தனர்....
இசையமைப்பாளரும் , பின்னணி பாடகியுமான பவதாரிணி இலங்கையில் காலமானார். பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின், மகளான பவதாரிணி உடல் நலக்குறைவுக்கு கொழும்பில் ஆயுள்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் வியாழக்கிழமை...
“அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி” உயர் நீதிமன்றில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளைய தினம் புதன்கிழமை காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. முன்னர் குறிப்பிட்டது போன்று ஜனவரி...
தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி அதனை மறுபரிசீலனை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், மனித...
இலங்கை அரசு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களை மிரட்டி அடிபணிய வைக்க முற்பட்டுள்ளது. சமீபத்திய தொழிற்சங்க வேலைநிறுத்தத்தின் போது கட்டணம் செலுத்தும் பகுதியை மூடி அங்கு...
நாரம்மலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளார். இதேவேளை,...
இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாடு தொடர்பிலும் தலைமை தெரிவு தொடர்பிலும் தமிழ் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றார்கள் என்றால் அது தமிழ் மக்களுக்கு எவ்வளவு முக்கியதுவமானது என அக்கட்சியின்...
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய தொழிற் சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப் புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்து கொடிகாமம்-வரணி பிரதேச வைத்தியசாலை ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர். முப்பத்தையாயிரம் ரூபா சம்பள உயர்வு,...
சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில்ஈடுபட்டுள்ளனர். இன்றைய தினம் காலை 06.30 மணி முதல் நாளைய...
இரண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். ஆயுள் தண்டனை கைதியான நாகலிங்கம் மதன்சேகர் மற்றும் செல்வத்துரை கிருபாகரன் ஆகியோருக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு...
ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும், அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், மாகாண சபை தேர்தலை மார்ச்...
ரணில் புலம்பெயர் முதலீட்டாளர்களை அழைக்க சுவிஸ் பயணிக்கவுள்ள நிலையில் மருத்துவர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களும் எதிர்வரும் 16ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தேசிய...
மட்டக்களப்பு, வவுணதீவில் மாவீரர் நாளில் கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைக்காகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்க அனுமதியளித்த மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான், சந்தேநபர்களை எதிர்வரும் 24...
ஜேவிபி மீதான தடை எவ்வாறு நீக்கப்பட்டதோ அதேபோல் தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையும் நீக்கப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை இன்றைய...
இலங்கையில் மின்கட்டணம் செலுத்தாதமையினால் கடந்த 3 காலாண்டுகளில் 800,000 நுகர்வோருக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைப் போக்குவதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான வசதிகளை...
ஹோமாகமவில் உள்ள தொழிற்சாலையொன்றில் நிலத்தடி இரசாயன தொட்டியொன்று சேதமடைந்ததால் வெளியேறிய புகை காரணமாக அப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக தொழிற்சாலைக்கு செல்லும்...
வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகள் வழங்கப்படும் எனவும், அந்த மத ஸ்தலங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி...
உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார். விமான படையின் 73ஆவது...
வடக்கு மாகாணத்தை தனித்துவமான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப முடியும். மேலும், வடக்கை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக உருவாக்க முடியும். வட. மாகாணத்தின் அபிவிருத்திக்குத் தேவையான அனைத்து வளங்களும்...
வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயகத்தில், யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றைய...