துயர்பகிர்தல் திரு மரியநாயகம் யேர்மனி
கரம்பன்ஊர்ற்காவற் துறையை பிறப்பிடமாகவும் யேர்மனி datteln நகரை வாழ்விடமாகவும் கொண்ட திரு மரியநாயகம் ( அரியம்) அவர்கள் 01.07.2022 வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார். அன்னார் காலம்சென்றவர்களான திரு,திருமதி...
கரம்பன்ஊர்ற்காவற் துறையை பிறப்பிடமாகவும் யேர்மனி datteln நகரை வாழ்விடமாகவும் கொண்ட திரு மரியநாயகம் ( அரியம்) அவர்கள் 01.07.2022 வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார். அன்னார் காலம்சென்றவர்களான திரு,திருமதி...
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாககொண்ட திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்கள் 26-06-2022.ஞாயிற்றுக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார் அன்னார் காலம்சென்ற திரு சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு...
கந்தசாமி மன்மதராசாபிறப்பு 03.10.1958 இறப்பு 07.06.2022யாழ் திருநெல்வேலி பிள்ளையார் கோவிலடியை சேர்ந்தகாலஞ்சென்ற திரு திருமதி கந்தசாமி குடுபத்தினரின் மகன் மன்மதராசா 07.06.2022காலமானார் இவர்காலம் சென்ற கந்தசாமி குடுபத்தினரின்...
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கச்சேரி கிழக்கு ஒழுங்கை, ஜேர்மனி Mülheim ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோசலாதேவி சொர்ணலிங்கம் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில்...
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwerte ஐ வதிவிடமாகவும் கொண்ட றஜீவி செந்தில்குமார் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான...
திருமதி.கோசலியா சொர்ணலிங்கம் அவர்களுடைய மரண செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் அவருடன் குடும்ப நண்பர்களாக பழகிய அந்த நாட்களை எண்ணி பார்க்கிறேன் 1984 ம் ஆண்டு அவர்...
சிறுப்பபிட்டியை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வாழ்விடமாகவும்கொண்ட சிவம் அவர்கள் 11.05.2022 ஆகியஇன்று இயற்கை எய்தியுள்ளார் இவர் பராசத்தியின் அன்பு கணவர் இவர் பராசத்தியின் அன்பு கணவர் மோகன் கொலண்ட,...
மரண அறிவித்தல் தோற்றம் மறைவு 15.04 .1944 27 .09 2022 இராசலிங்கம் அருளம்மா ( வேவி ) புகையிரதநிலைய வீதி , கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் ,...
தோற்றம்: 27 டிசம்பர் 1968 - மறைவு: 25 ஏப்ரல் 2022 யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் KKS Road ஐ வசிப்பிடமாகவும், தற்போது...
பிரபல கணித ஆசிரியர் க.நல்லையா காலமானார். கடந்த நான்கு தசாப்த காலமாக வடமராட்சி பிரதேசத்திலே கல்வி பொது தராதர உயர்தர வகுப்புக்களுக்கு கணிதம் கற்பித்து பல பொறியியலாளர்களையும்...