மே18:வீடுகளில் இரவு சுடரேற்றுவோம்!
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நினைவேந்தல் சுடரை ஒவ்வொரு மக்களும் தமது வீடுகளில் இரவு 7 மணிக்கு ஏற்றுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் கோரியுள்ளது. அத்துடன் நினைவுகூரலை இம்முறை...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நினைவேந்தல் சுடரை ஒவ்வொரு மக்களும் தமது வீடுகளில் இரவு 7 மணிக்கு ஏற்றுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் கோரியுள்ளது. அத்துடன் நினைவுகூரலை இம்முறை...
கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் தன்னிலை அறிக்கையொன்றை விட்ட பின்னரும் அவரை எவரும் விட்டபாடாகவில்லை. இந்நிலையில் மீண்டும் அவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் சட்டத்தரணி கு.குருபரன். அவர் தனது கேள்வியில் சர்ச்சை'...
உரிமைகள் மனிதத்தின் அடையாளம், அவை சலுகைகள் அல்ல, நாங்கள் கோழைகள் அல்ல, உண்மையை உரத்துச் சொல்ல சமீப காலமாக தமிழர் சமூகத்தில் பொதுவாகவும், ஈழத்தமிழர் சமூகத்தில் குறிப்பாகவும்,...
கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் தன்னிலை அறிக்கையொன்றை விட்ட பின்னரும் அவரை எவரும் விட்டபாடாகவில்லை. இந்நிலையில் மீண்டும் அவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் சட்டத்தரணி கு.குருபரன். அவர் தனது கேள்வியில் சர்ச்சை’...
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைகழகத்தின் இசைத்துறையில், மிருதங்க விரிவுரையாளராக கடமையாற்றும் க. கண்ணதாசன் விவகாரத்தில், அவர் குற்றாவாளியாக காணப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மீள் விசாரணை நடாத்துவதா...
அரசாங்கத்தின் ஒட்டு குழுக்களாக செயற்பட்ட தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் போன்ற அமைப்பினருக்கு விடுதலைப் புலிகளின் போராட்டத்தை பற்றி கதைப்பதற்கு எந்தவித அருகதையும் இல்லை ஈழத் தமிழர் சுயாட்சி...
கிறிஸ்தவர்களின் உடலை தகனம் செய்ய, கத்தோலிக்க திருச்சபை அனுமதிக்கப்போவதில்லை என கத்தோலிக்க ஆயர், கர்தினல், மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை...
ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கொடும்பாவி நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு அண்மையில்...
சிறிலங்காவின முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ள பரபரப்பு யாழில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நல்லூர் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில்...
நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை என யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி எச்சரிக்கை செய்துள்ளார். எனவே மிக கவனமாக...
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்துகொண்டு விடுதலைப்புலிகள் தொடர்பில் சுமந்திரனும் சம்பந்தனும் தெரிவிக்கும் கருத்துகள் தொடர்பில் விமர்சனங்களை செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் முடியுமானால் தமிழ் தேசிய...
மே-18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து தமிழ் மக்களையும் இணைந்து கொள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளது. இ;ன்றிரவு...
இறுதிப் போர் நிறைவு பெற்று 11 ஆண்டுகளின் பின்னர் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் உடமைகள் அடங்கிய பெட்டகம் ஒன்று வெளிப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரிய...
தமிழ் தேசிய கூட்டமைப்பின்ஊடகப் பேச்சாளரான சுமந்திரன் சர்ச்சைக்குள்ளான கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிறந்ததொரு திருப்பம் அமைய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்...
விடுதலைப்புலிகளின் போராட்ட அரசியல் வழிமுறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு எதிராக இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களில்...
பிரான்ஸ், கனடா, பிரித்தானியா போன்ற பல நாடுகளுக்கு இனி சுமந்திரன் வர உலக தமிழ் இளைஞர்கள் தடை விதித்துள்ளார்கள். புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளுக்கு இனி...
வாழ்வாதார உதவியை வழங்குவதற்காக நோர்வே நாட்டில் வசித்துவரும் சிறுப்பிட்டி மேற்௧ைச் சேர்ந்த செல்லையா சந்திரகுமார் என்பவர் தமது உறவுகளுக்காக ரூ53,000 பெறுமதியான உணவுப்பொருட்களை 18 குடும்பங்களுக்கு சிறுப்பிட்டியூர்க.சத்தியதாஸ்...
தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகது என்று இலங்கை தமிழர கட்சியின் தலைவர்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் அவர்கள் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு நேற்று முன்தினம் வழங்கிய நேர்காணல் தொடர்பான விடயங்களை கண்டிக்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எவ்...
விடுதலைப் போராட்டத்தை ஒருபோதும் நான் ஏற்றுக்கொண்டதில்லை எனவும், சிறீலங்காவின் சிங்கக் கொடியையும், சிறீலங்கா தேசிய கீதத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,...
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக்...