September 19, 2024

தாயகச்செய்திகள்

நாகவிகாரையின் கண்ணாடி கூடு உடைப்பு!

யாழ்.நாக விகாரை பிரதான வாயிலுக்கு அருகில் , வீதியோரமாக வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பின் பின்னராக வடக்கில்...

நாடாளுமன்ற தேர்தலில் இனஅழிப்பு விவகாரத்தை சி.வி.விக்கினேஸ்வரனின் தரப்பு தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையப்பொருளாக முன்னிறுத்தி காய்நகர்த்த தொடங்கியுள்ளது. வடமாகாணசபையில் தனது முதலமைச்சர் பதவிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட இனஅழிப்பு தீர்மானத்தை...

அனலைதீவில் கடற்படை மீது தாக்குதல்!

யாழ். அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்திய பொதுமக்களை தேடி தீவு முழுவதையும் கடற்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். .கடற்படையினரால் தாக்கப்பட்ட பொதுமக்கள் சிலர் பதிலுக்கு கடற்படையினர் மீது தாக்குதல்...

யாழில் தொற்று உறுதி:விழிப்புடனிருக்க கோரிக்கை!

யாழ்ப்பாணம் இணுவிலில் இருந்து தமிழகம் சென்றிருந்த இந்திய வர்த்தகரிற்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தங்கியிருந்த இணுவில் மற்றும் ஏழாலையை பகுதியைச் சேர்ந்த...

வவுனியாவில் விபத்து! ஓட்டுநர் படுகாயம்!

வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை(09) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியாவில் இருந்து யாழ். சாவகச்சேரி நோக்கி பயணித்த மகிழுந்து இன்று அதிகாலை 01...

தென் இலங்கையையும் உலகத்தையும் கையாளக்கூடிய தமிழ் தலைமை எது? சண்முகவடிவேல்

இலங்கை அரசியல் பரப்பில் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் தயாராகிறது.தென் இலங்கையில் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் தேர்தலுக்கு தயாரானது போல் தமிழ் தரப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உயர்...

வற்றாபளையில் பொங்கல் உற்சவத்தில் சவேந்திர சில்வா!!

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கலந்து நேற்று (08) மாலை கலந்து...

இரு கடற்படையினர் மீது தாக்குதல்! சுற்றிவளைக்கப்பட்டது யாழ். அனலைதீவு!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் மதுபோதைக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட்ட கடற்படையினர் இருவர் காயம் அடைந்துள்ளனர்....

தமிழர் நம்பயணங்கள் எம்தேச விடுதலை நோக்கிய  பயணமாக இருக்கவேண்டும்!

தமிழர் நம்பயணங்கள் எம்தேச விடுதலை நோக்கிய  பயணமாக இருக்கவேண்டும்அதற்கு தேசம் தேசியம் சுயநிர்ணயம் என்ற நம்கொள்கைள் காத்திரமாகவும் எந்த நேரத்திலும் மாற்றமுடியாதனவாகவும் மறுக்கமுடியாதனவாகவும் இருக்கவேண்டும். இப்படியான கொள்கைப்பயணமே...

தமிழரசு குடுமிப்பிடி:கூட்டத்தை குழப்ப முயற்சி!

இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.கிளை கூட்டத்தை தடுத்து நிறுத்த போட்டுக்கொடுத்தவர்கள் யாரென்பதில் கட்சிக்குள் சச்சரவு ஆரம்பித்துள்ளது. யாழ்.மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் கிளைக் கூட்டம் இடம்பெறுவதனால் அதனை தடுத்து...

மீண்டும் கதிர்காம யாத்திரை:திரும்பிய தூக்கு காவடி?

இலங்கை காவல்துறையினால் சாவகச்சேரியில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட கதிர்காம யாத்திரை இன்று மீள சந்நிதியிலிருந்து புறப்பட்டுள்ளது. முன்னதாக சந்நிதியிலிருந்து பறப்பட்ட யாத்திரை கொரோனா தொற்றினை  காரணங்காட்டி...

புன்னகை அரசி நடிகை சினேகாவா இது?…

தற்போதும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வருபவர் தான் நடிகை சினேகா. கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்பு திரையுலகை...

தற்போதைய அரசியல் தலைவர்களால் மறைக்கப்பட்ட தமிழர் அரசியலின் பல உண்மைச் சம்பவங்கள் அம்பலமானது! ஆனந்தசங்கரி…

தமிழர் அரசியலின் பல உண்மைச் சம்பவங்கள் தற்போதுள்ள அரசியல் தலைவர்கள் என கூறுபவர்களால் மறைக்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக வெளிப்படுத்தவுள்ளேன். இதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளேன் என தமிழர் விடுதலைக்கூட்டனியின்செயளார்...

காத்தான்குடியில் தீ! 2 கோடி பெறுமதியான இயந்திரங்கள் நாசம்!

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஏ.எல்.எஸ்.மாவத்தையிலுள்ள காத்தான்குடி நகர சபையின் திண்மக்கழிவுகள் முகாமைத்துவம் செய்யும் திண்மக்கழிவு மீள் சுழற்சி நிலையத்தில் தீ ஏற்பட்டுள்ளது. திண்மக்கழிவில் தீ...

யாழ்.குடாநாட்டில் மீண்டும் வாள் வெட்டு சண்டைகள் மும்முரமடைந்துள்ளன.

யாழ்.குடாநாட்டில் மீண்டும் வாள் வெட்டு சண்டைகள் மும்முரமடைந்துள்ளன. தென்மராட்சி, கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டி பகுதியில் இன்று (07) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர்...

கிழக்கு மக்களை ஒரே இனமாக மாற்றும் ஒரு செயற்திட்டம் – விக்கி

கிழக்கு மாகாணத்தில் மக்களை ஒரேயினமாக சிங்கள இனமாக மாற்றவைக்கும் ஒருசெயற்றிட்டம் பலவருடகாலமாக இருந்து வருகின்றது என விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அவர் மேலும் கோத்தபாயவினால் உருவாக்கப்பட்ட செயலணிகள் குறித்து தெரிவிக்கையில்:-...

கோத்தபாய உருவாக்கிய செயலணிகள் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகையில்:- கொரேனா நெருக்கடிக்குள் இரண்டு செயலணிகள் அமைக்கப்பட்டிருப்பதை குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்த செயலணிகள் மூலம் தமிழர் தேசத்தில்...

முப்படைகளின் உதவிகளுடன் பௌத்த மயமாக்கல் முன்னெடுப்பு – சுரேஸ்

சிறீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு செயலணிகளும் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில்:- கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிப்பொறுப்பினை ஏற்றதன்...

செயலணிகள் நிச்சயமாக தமிழர்களின் இருப்பினை அழிக்கும்! மாவை

கோத்தபாயவினால் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு செயலணிகள் குறித்து தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கையில்:- கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக நிலம். வரலாற்றுப் பிரதேசம் இதனை நன்கு தெரிந்து...

ஆனைவிழுந்தான் வயல் காணிகளை மீட்க நடவடிக்கை தொடரும்….

கிளிநொச்சி – ஆனைவிழுந்தான் பிரதேச மக்களின் வயல்காணி தொடர்பில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...

செந்திலை பிரிக்க சூழ்ச்சி – ஜீவன் தொண்டமான் வெளியிட்ட தகவல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே எமது தற்போதைய இலக்காக இருக்கின்றது. மலையக மக்களுக்காக அமரர் ஆறுமுகன் தொண்டமான் கண்ட கனவுகளை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் கடுமையாக உழைக்கும். இவ்வாறு...

இனவெறிக்கு எதிராக கனேடியப் பிரதமரும் போராட்டத்தில் பங்கேற்பு!

இனவெறிக்கு எதிரான போராட்டம் கனேடியப் நாடாளுமன்றம் முன்னால் நடத்தப்பட்டுள்ளது. அப்போராட்டத்தில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு தனது ஆதரவை வழங்கியுள்ளார். மக்களுடன் மக்களாக இணைந்து இனவாதத்திற்கு எதிராக...