September 20, 2024

தாயகச்செய்திகள்

பளையில் சூடு:ஒருவர் பலி!

கிளிநொச்சி பளை பகுதியில் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முகமாலை பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி...

உச்சத்தில் கூட்டமைப்பு:தற்போதுவரை 3 அணிகள்?

எதிர்வரும் தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் கூட்டமைப்பு மூன்று வரையிலான ஆசனங்களையே பெறலாமென்ற நிலையில் குழு மோதல்கள் உச்சம் பெற்றுள்ளது. சுமந்திரன்,சிறீதரன் ,சுரேந்திரன் மற்றும் தவேந்திரன் ஆகியோர் ஒரு...

வவுணதீவு காவல்துறை கொலை :புதிய தகவல்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணையின் போது கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், வவுணதீவு பொலிஸ் காவலரணில் இரு...

மத தலைவர்கள் ஆசீர்வாதத்துடன் அங்கயன்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதனும் அவரது தலைமையின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களும்; தமது தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை தொடங்குவதற்கு முன்னாதாக சர்வமதத்...

குற்றப்புலனாய்வு திணைக்களதில் இருந்து 5 மணித்தியாலத்தின் பின்னர் வெளியேறிய ரிசாட் பதியூர்தீன்..!!

குற்றப்புலனாய்வு திணைக்களதில் இருந்து 5 மணித்தியாலத்தின் பின்னர் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூர்தீன் வெளியேறியுள்ளார்.

மாற்று அணி என்பது காலத்தின் தேவையால் சுயமாக உருவாவது – பனங்காட்டான்

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தே சுதந்திரக் கட்சி உருவானது. தமிழ் காங்கிரசில் இருந்துதான் தமிழரசுக் கட்சி பிறந்தது. சுதந்திரக் கட்சியிலிருந்து மகிந்தவின் பொதுஜன பெரமுனவும், ஜே.வி.பி.யிலிருந்து விமல் வீரவன்சவின்...

விற்றதற்கு விசாரணை?

கடந்த 2011 ஆம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டியில்,...

வடக்கை தாண்டி கிழக்கிலும் தமிழரசு மோதல்!

தமிழரசுக்கட்சி வேட்பாளர்களுக்கிடையிலான முரண்பாடு வடக்கை தாண்டி கிழக்கிலும் முனைப்படைந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக அம்பாறையிலும் முறுகல் நிலை உச்சமடைந்துள்ளதுடன் எம்.ஏ.சுமந்திரனின் அம்பாறை கூட்டத்தை புறக்கணித்த 8 வேட்பாளர்கள் தொடர்பில் கட்சி...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

அரச புலனாய்வுத் துறையில் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(ஜூன் 19) மாலை 7...

கோத்தாவுடன் கூட்டமைப்பு டீல்:சிறிகாந்தா?

கோத்தபாய ஜனாதிபதியாக வந்தால் வெள்ளை வான் கலாச்சாரம் மீண்டும் வந்துவிடும் என்று கடுமையாக விமர்சித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது தேர்தலில் வெற்றி பெற்றால் அவருக்கு ஆதரவு...

இலங்கையில் இரு நாடுகளா?:கணேஸ் கேள்வி

தற்போது கொழும்பிலுள்ள ஆட்சியாளர்கள் வடகிழக்கையும் தெற்கையும் வேறு வேறு நாடுகளாகவே கருதுவதாக தெரிவித்துள்ளார் ஜக்கிய மக்கள் சக்தி அமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கணேஸ் வேலாயுதம்....

சித்தர் ஆதரவாளர்களை தேடும் காவல்துறை?

  இரவிரவாக காப்பெட் வீதிகளை நாசமாக்கிய சித்தார்த்தன் ஆதரவாளர்களை தேடி காவல்துறை வலைவீசியுள்ளது. கூட்டமைப்பின் வேட்பாளர் சித்தார்த்தன் மற்றும் கஜதீபனின் ஆதவாளர்கள் மக்களது ஆதரவு கோரி பிரதான...

சொத்துக்களை வெளிப்படுத்த கோரிக்கை?

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி ரீதியாகவும் சுயேட்சை ரீதியாகவும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொத்துவிப ரங்களை வெளியிட வேண்டும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில்...

யாழில் இதுவரை 15?

யாழ்ப்பாணத்தில் தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்றுவரை  ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் உட்பட 15 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்...

அனலைதீவு அப்பாவிகளிற்கு பிணை?

யாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரர் ஒருவரை தாக்கியதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேக நபர்களின் மூன்று சந்தேக நபர்களுக்கு இன்றையதினம் ஊர்காவற்றுறை...

சமூக இடைவெளியில்லை:ஈபிடிபியினர் கைது!

ஈபிடிபியின் பாராளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி ரெமிடியஸ் நடத்திய தேர்தல் கலந்துரையாடலில் கலந்து கொண்ட 10 இளைஞர்கள் இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில்...

பசுவை இறைச்சிக்காகத் திருடும் கூட்டம் கையும் களவுமாகப் பிடிபட்டது!

மன்னார் அடம்பன் மினுக்கன் கிராம அலுவலகர் பிரிவுக்கு உற்பட்ட  முள்ளிக்கண்டல் பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு என வழங்கப்பட்ட நிறை மாத பசு ஒன்று திருடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டு...

தேர்தலில் விடுதலைப்புலிகளது மக்கள் பேரவை!

எதிர்வரும் காலங்களில் முஸ்லீம் மக்களினையும் ஒருங்கிணைத்து எமது அரசியல் பயணம் இருக்குமென விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் விடுதலைப்புலிகள் மக்கள்...

பலாலியில் அவசர கூட்டம்?

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் படையினர் மற்றும் பொலிஸாரை இலக்குவைத்து நடாத்தப்பட்டதாக கூறப்படும் நாட்டு வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக யாழ்.பலாலி இராணுவ தலைமையகத்தில் முக்கிய...

சுமந்திரன் வெட்கம் கெட்டு பொய் சொல்கிறார்:சுரேஸ்!

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்...

ஜெனீவாவில் நீதி கோரும் ஆவணப் படங்கள்!

ஐநா சபையின் மனித உரிமை கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை 15.06.2020 ஆரம்பமாகியது. இந்நிலையில் ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பு தொடர்பான ஆவணப் படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மனித...