கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு.
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,382 ஆக அதிகரித்துள்ளது. இன்று வியாழக்கிழமை தற்போதுவரை புதிதாக மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த...
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,382 ஆக அதிகரித்துள்ளது. இன்று வியாழக்கிழமை தற்போதுவரை புதிதாக மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த...
உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் உடல் பருமன் இருப்பவர்களுக்கு மிக பெரிய கனவாக இருக்கும். குறிப்பாக நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எடையை...
ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா...
எதிர்காலத்தில் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடமும் பரவக்கூடிய அனைத்து கொரோனா வைரஸ்களுக்கும் எதிரான புதிய தடுப்பு மருந்தின் சோதனைகளைத் தொடங்குவதற்கான திட்டங்களை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது. புதிய...
ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது. இந்நிலையில், இரண்டாவதாக ஒரு தடுப்பூசிக்கு செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல்...
உலகலாவிய ரீதியில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா என்று அழைக்கப்படும் கொவிட்-19 இரண்டாவது அலை சில நாடுகளில் மெது மெதுவாக ஆரம்பித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை உலக ரீதியாக கொரோனா வைரஸ்...
ரஷியாவில் அதன் ராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்று நோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. அதைத் தொடர்ந்து...
உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரசை தடுப்பதற்கான தடுப்பூசி, நேற்றுப் புதன்கிழமை காலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் திறம்பட செயல்படுகிறது என்று எனக்கு தெரியும். இது ஒரு...
கொலஸ்ட்ரால் நமது உடலில் தேவையில்லாத ஒன்று மற்றும் பல நோய்களை உண்டாக்கக்கூடியது. நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்ற பெரிய...
உலக நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ...
01/08/2020 11:09 தமிழர்கள் கொத்தமல்லியை பெரும்பாலான உணவுகளில் வாசனைக்காகவும், அதன் தனித்துவமான சுவைக்காகவும் பயன்படுத்துகின்றனர். கொத்தமல்லியில் சுவையும், மணமும் மட்டும் இல்லை அதைவிட எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்...
யாழ்.போதனா வைத்தியசாலை 7ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்....
கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி எதிர்வரும் ஆக்ஸ்ட் மாதம் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் கமலேயா தொற்று நோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின்...
வியட்நாம் நகரமொன்றில் மூன்று பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, 80,000 பேரை அதிரடியாக வெளியேற்ற முடிவுசெய்துள்ளது அந்நாடு. வியட்நாமின் Da Nang நகரில் மூன்று பேருக்கு கொரோனா...
‛கொரோனா தடுப்பூசி இவ்வருட இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருமா என்பதனை உறுதியாக கூற முடியாது’ என ஒக்ஸ்போட் பல்கலை தடுப்பூசி குழுவினர் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து...
இன்னும் இரண்டு நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி தொடர்பில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முக்கிய செய்தியை அறிவிக்கஉள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் அஸ்ட்ராஜெனிகா என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி மூன்றாம்...
கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் மருத்துவ பரிசோதனைகள் ஜூலை இறுதிக்குள் முடிக்கப்படும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில்...
கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவின் சைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கும் கிளினிக்கல் பிரசோதனை தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பாரத்...
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 16 மாவட்டங்களில் 3000க்கும் அதிகமானவர்கள் தற்சமயம் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை பொதுசுகாதார பரிசோதகர்களின் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி கம்பஹா,...
உலகம் முழுதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 32 இலட்சத்து 35 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இரண்டாம் அலை தொடங்கியுள்ளதையடுத்து சிகிச்சையில் இருப்போர்...
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து...
கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்துகளும் 2021-ம் ஆண்டு முன்பு பயன்பாட்டுவருவதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு...