April 19, 2024

உடல் நலம்

இன்று 2008 பேருக்கு கொரோன தொற்று உறுதி

மேலும் 455 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர்...

மூளைக்குள் பந்து வடிவில் இருந்த கருப்பு பூஞ்சை- டாக்டர்கள் அகற்றினர்!

கொரோனா வைரஸ்  தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைவர்களுக்கு  கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை போன்ற நோய் தொற்று ஏற்படுவது கண்டறிப்பட்டுள்ளது. இதில் கருப்பு...

இலங்கை முழுவதும் ஊசி போட 77 பில்லியன்!

சீனாவிலிருந்தான கொரோனா தடுப்பூசி கொள்வனவு ஊழல் தொடர்பில் தகவல்கள் வெளிவந்தவண்ணடுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்காக, இந்த வருடம் இலங்கைக்கு  77 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக, அரச...

கோவாக்சின் /கோவிஷீல்டு இரண்டுக்கும் உள்ள வேறுபாடு!

  கோவாக்சின் (Covaxin) மற்றும் கோவிஷீல்ட் (Covishield) ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் உள்ளடக்கமும் கொரோனா வைரஸ் தான். பெரும்பாலும் எந்த ஒரு நோயிற்கான தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படுவது...

அமெரிக்காவும் இலங்கைக்கு வழங்குகின்றது

கொரோனா வக்சீன் பகிர்விற்காக ஐக்கிய அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ள உலக நாடுகள் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைதீவுகள், மலேசியா,...

மூன்று இலட்சம் வேண்டுமாம்:யாழ்.மாவட்ட செயலர்!

சுகாதாரப் பிரிவினருடைய கணக்கின்படி யாழ்.மாவட்டத்திற்கு மேலும் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவையாகவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு...

ஒரே ஒரு தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி 83.7 சதவீதம் செயல்திறன் கொண்டது

கொரோனா வைரஸ்க்கு எதிராக உலகளவில் பைசர் (அமெரிக்கா), மாடர்னா (அமெரிக்கா), அஸ்ட்ராஜெனேகா (இங்கிலாந்து), ஸ்புட்னிக் வி (ரஷியா), கோவேக்சின் (இந்தியா), சீனோபார்ம் (சீனா), சீனோவேக்- கொரோனாவேக் (சீனா)...

யாழில் கொரோனா தடுப்பூசியை காணோம்:தேடுதல் மும்முரம்!

  யாழ்.மாவட்டத்திற்கென ஒதுக்கி வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளில் சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்படி நேற்றைய நாள் முடிவில் 3 ஆயிரத்து 68 தடுப்பூசிகள் மீதம் உள்ளமை தெரியவந்துள்ளது. எனினும்...

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த உணவு தான் காரணமாம்…!

இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருள் சோளம். இது ஜவாரி, ஜோவர், ஜோலா மற்றும் ஜோன்தலா என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது மற்றும் இதனை...

ஒருவருக்கு ஏன் ஓய்வு அவசியம்.மருத்துவர் சத்தியமூர்த்தி

சுகதேகியாக இருத்தல். ஒருவருக்கு ஏன் ஓய்வு அவசியம். ............................................................... ஒருவரின் வாழ்க்கையில் அமைதியும் ஆறுதலும் மிகவும் முக்கியமானது. அதனை எவ்வாறு ஒருவர் அனுபவிக்க முடியும் ? அதனை...

கொரோனா தடுப்பு மருந்து:சீன வியாபாரம்

  கொரோனா தடுப்பு மருந்துகள், 15 மில்லியன் டோஸ் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (24) கூடிய, வாராந்த அமைச்சரவைக்...

பாராட்டப்பட வேண்டியவர் மருத்துவர் சி.முகுந்தன் அவர்கள்

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தாயாருக்கு பிறந்த குழந்தைக்கு இருதய சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது...

கருப்பு பூஞ்சை என்றால் என்ன? யாரை எளிதில் தாக்கும்? அறிகுறிகள் என்ன? எப்படித் தடுப்பது?

Dr. சரவணன் விளக்கம் கருப்பு பூஞ்சை என்றால் என்ன? மியூ கோர்மைகோஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் இப்போது புதிதாக வந்தது அல்ல. பல காலமாக அத்தகைய...

இந்தியாவை மிரட்டி வரும் கருப்பு பூஞ்சை தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம்..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பரவிவரும் கருப்பு பூஞ்சை எனப்படும் கிருமி தொற்றானது மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், குறித்த கருப்பு பூஞ்சை நோயினால்...

கொரோனா பலி எண்ணிக்கை அறிவிப்பதை விட 3 மடங்கு அதிகம்- உலக சுகாதார மையம்

கடந்த 2020-ம் ஆண்டிலேயே கொரோனா மரணங்கள் குறைந்தபட்சம் 30 லட்சமாக இருந்திருக்கும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் 12 லட்சம் மரணங்கள் கூடுதலாக இருக்கும். கொரோனா பலி எண்ணிக்கை...

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக பல நாடுகள்  தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளன. இதன்படி ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் மாடர்னா, இங்கிலாந்தின் அஸ்டசினேகா,  இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு, ஜோன்சன்...

நலவாழ்வு மையம் வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்கு பகுதி (4)Zoomவழி கலந்துகொண்டு நலன் பெறுங்கள்

நலவாழ்வின் "மனம் குழு"- மனதோடு சில நொடிகள்.... வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். பாகம் 4: மனம் தீண்டும் வெறுமையும் அதீத நிறையும்! மனச்சோர்வு மற்றும் மனப்பதட்ட...

ஐரோப்பாவில் மட்டும் 224 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டிய ASTRAZENECA தடுப்பூசி நிறுவனம்!

  கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் போட்டியில் ஈடுபட்ட நிறுவனங்களில் லண்டன்  Oxford பல்கலைக் கழகத்தின்  AstraZeneca தங்கள்  எதிர்பார்த்ததைவிட அதிகமாக 275 மில்லியன் டாலருக்கு விற்பனை...

மீண்டும் முளைக்கும் மினிமுகாம்கள்?

கொரோனாவை முன்னிறுத்தி யாழப்பாணத்தில் மூடப்பட்ட மினிமுகாம்கள் மற்றும் காவலரண்களை படையினர் மீள நிறுவ முற்பட்டுள்ளனர். யாழ்.நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பிரதான சந்திகளில் இராணுவத்தினர்...

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி! இலங்கையில் மூவர் பலி!

இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் குருதி உறைதல் நிலைமை ஏற்பட்டதாகக் கருதப்படும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று (21) எதிர்க்கட்சித்...

நொடிப்பொழுதில் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்! அமெரிக்காவிலுள்ள இலங்கை விஞ்ஞானி சாதனை

நொடிப்பொழுதில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வழங்கும் ஒரு புதிய யுக்தியை அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. குறித்த குழுவுக்கு இலங்கை விஞ்ஞானி துவினி தினுஷிகா ராஜபக்ஸ...

சினோபார்ம் தடுப்பூசி சிறந்தது! இதுவரை இறப்புக்கள் இல்லை!

சினோபார்ம் தடுப்பூசியை போட்டுக்கொண்டால் நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 93 சதவீதம், தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) சேர்வது 95 சதவீதமும் தடுக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக...