Mai 19, 2024

இந்தியச்செய்திகள்

12 – 15 வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி – பிரித்தானியா அனுமதி

இங்கிலாந்தில் 12 வயது முதல் 15 வயது நிரம்பிய சிறுவர், சிறுமியருக்கும் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் தேதி...

முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கு அனைத்து துயர் துடைப்பு உதவிகளும் கிடைக்க வேண்டும்!

தமிழக முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கு அனைத்துத் துயர்துடைப்பு உதவிகளும் கிடைக்க தமிழக அரசு வழிவகைச் செய்யவேண்டும்! நாம் தமிழர் கட்சி சீமான் வலியுறுத்தல் நாம் தமிழர் கட்சியின் தலைமை...

ஒரே நாளில் 486 பேர் தமிழகத்தில் இறப்பு!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்தில் தொற்றின்...

சாப்பாட்டுராமன் கைதாகி பிணையில் விடுதலை!

அதிக அளவிலான உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டு, யூடியூப் மூலம் பிரபலமானவர் சாப்பாட்டு ராமன். இவர் கொரோனாவுக்கு ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைத்ததால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.கள்ளக்குறிச்சி...

ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் தொடரை தடை செய்க – தமிழக அமைச்சர் அவசர கடிதம்

சென்னை அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பாக உள்ள, 'தி பேமிலி மேன் - 2' தொடரை தடை செய்யும்படி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை...

ராஜீவ் கொலையில் முன்வைக்கப்படும் கேள்விகள்… பட்டியலிடும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்!

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது....

முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாளை முடிவு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மைத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அப்போது, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ், எம்.பி.கள் திருச்சி...

விலகும் இரண்டாம் கட்ட தலைகள் ! காலியாகும் கமலின் கூடாரம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் விலகுவதாக அறிவித்துள்ளார்.சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என அக்கட்சித்...

பேரறிவாளனுக்கு 30 நாள் சிறை விடுப்பு !

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஒரு மாத சிறை விடுப்பு வழங்கியுள்ளது தமிழக அரசு.முன்னாள் முதல்வர்...

அவர் சொன்னால் சினிமாவை விட்டுவிலகி விடுவேன் – நடிகை காஜல் அகர்வால்

தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான காஜல் அகர்வால், பின்னர் அஜித், விஜய், கமல், தனுஷ் போன்ற உச்ச நடிகர்களுக்கு...

பிரம்மாண்ட இயக்குனருடன் கைகோர்க்கும் ராஷ்மிகா மந்தனா.!

தெலுங்கு சினிமாவில் மிக முக்கிய நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா.ராஷ்மிகாவுக்கு ரசிகர் கூட்டம் அதிகம். அவரது க்யூட் ஆக்டிவிடியால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி உள்ளது. இவர் சமீபத்தில்...

லண்டனுக்கு பிளைட் பிடிச்சு போய் கதை சொன்ன இயக்குனர்.. கண்டுக்காமல் விட்ட தனுஷ்

சமீபகாலமாக தனுஷை வைத்து படம் இயக்க பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதாலும் அவரது படங்களுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைப்பதாலும்...

தடுப்பூசி போடாதவர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அனுமதி இல்லை….

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பும் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மே 24-ந் தேதி...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்..!!

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது, இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்று...

முக்கிய நிர்வாகிகளோடு நினைவேந்தினார் திருமாவளவன்!

 #மே18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சர்வதேச இனப்படுகொலை நாளாக நினைவுகூர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையகம் அம்பேத்கர் திடலில் சுடரேற்றி அமைதிகாத்து அகவணக்கம் செலுத்தி நினைவேந்தினர். கொரோனா பெருந்தொற்று...

இனப்படுகொலை நாளை நினைவேந்தினார் வேல்முருகன் !

 2009 ல் ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் சிங்கள இனவெறி அரசால் கொன்றொழிக்கப்பட்ட தமிழீழ உறவுகளுக்கு கொரோனா நெருக்கடிநிலை அமலில் உள்ள காரணத்தால் குறைந்த எண்ணிக்கையிலான...

விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே! சீமான் அறைகூவல்!

மே-18, இன எழுச்சி நாள்: விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்! சிங்களப்பேரினவாதம் இந்திய வல்லாதிக்கத்தின் உதவியோடும், உலக நாடுகளின் துணையோடும் ஈழ நிலத்தில் நடத்திய கோர...

தமிழகத்தில் 311 பேர் கொரோனா பாதிப்பால் மரணம்!

தமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிமாநிலங்களில் இருந்து 10 பேர் வந்துள்ளனர்.  இதுவரை  15,98,216  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவால் இன்று 311 பேர் மரணம் அடைந்துள்ளார்....

சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்!

  திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைப்பட துறையினரும்...

தலைவர் புகழ்பாடிய ரகோத்தமன் கொரோனாவால் மரணம்!

தம்பி பிரபா போன்று ஒரு மாவீரன் இந்த மண்ணில் பிறந்ததுமில்லை இனி பிறக்கப்போவதுமில்லையென புகழ்பாடிய முன்னாள் சி பி ஐ புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால்...

7 பேரை விடுதலை செய்ய ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் – வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும்...

7 பேரை விடுதலை செய்ய ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் – வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும்...