சித்திரவதை: ஐந்தாம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
சித்திரவதைகள் காரணமாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 46 வயதுடைய பெண் ஒருவரே இன்று(11) அதிகாலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
சித்திரவதைகள் காரணமாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 46 வயதுடைய பெண் ஒருவரே இன்று(11) அதிகாலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
வடக்கு ஆளுநரது தலையீட்டினால் முன்னெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாக சேவை உத்தியோகத்தர்களிற்கான இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 7 நிர்வாக சேவையினருக்கு வழங்கப்பட்ட இடமாற்றமே இரத்துச் செய்யப்பட்டது. இலங்கை...
பிரான்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் சின்னராஜா ஸ்ரீதரன் தனது பிறந்த நாளை அப்பா, அம்மா,மனைவி ,பிள்ளைகள், அண்ணாமார், அக்காமார், மைத்துனிமார், மைத்துனர்மார், பெறாமக்கள், மருமக்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடனும்...
இலங்கையில் 10 அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி...
இலங்கை கடற்படையினரின் படகு மோதி மாதகலில் மீனவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். மாதகல் கடற்பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தின்போது மாதகல் மாரீசன்கூடலைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார்....
திருமதி. தயாநிதி அருளானந்தம் சுந்தரேஸ்வரன் இறைவனடி சேர்ந்தார். திருமதி. தயாநிதி அருளானந்தம் சுந்தரேஸ்வரன் அனலை நான்காம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தயாநிதி சுந்தரேஸ்வரன்...
திருமதி சரஸ்வதி நடராஜா தோற்றம்: 06 ஜூன் 1930 - மறைவு: 10 ஜனவரி 2022 மலேசியாவைப் பிறப்பிடமாகவும்,யாழ்ப்பாணம்-இருபாலை மற்றும் கனடா-எற்ரோபிக்கோ, பிரம்ரன், மிசிசாகா ஆகிய இடங்களை ...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது. உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் சாதனை...
வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் ஆளும் அரசாங்கத்தின் ஐனநாயகத் தோல்வியே நாடு முழுவதிற்குமான உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிக் கால நீடிப்பு. உண்மையாக மக்கள் மத்தியில்...
தாயகத்தில் யாழ்-புங்குடுதீவை பூர்விகமாகவும் சுவிஸ் நாட்டை வாழ்விடமாக கொண்டதிரு. திருமதி.கேதீஸ்வரன் வளர்மதி தம்பதிகளின்புதல்வி சயந்தவி சுவிற்சர்லாந்தில் பிறந்துதாய் தந்தையாரின் அரவணைப்பில் பிற கல்வியைகற்று தாய்க்கல்வியையும் கற்று தனது...
கபடி தேசிய சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தேசிய ரீதியான கபடிப் போட்டியில் கிளிநொச்சி உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் பெண்கள் அணியினர் (வரலாற்றில் முதல்த் தடைவையாக கிளிநொச்சி மாவட்ட...
எதிர்காலத்தில் வரிகளை நிதியமைச்சு நேரடியாக வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், சில வரிகள் அதிகரிக்கப்படவுள்ளன என்றும் தெரிகின்றது. புதிய பொருள்கள் சேவைகள் வரி மற்றும் பெறுமதி சேர் வரி என்பன...
2021 ஆம் ஆண்டுக்காக மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர்...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக மையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக மையம், நாட்டின் முன்னாள்...
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது பயணிக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் கவிழ்வது உறுதி. ஆனால், இந்த அரசு வீழ்வது எப்போது என்று இப்போது கூற...
தமிழ் மொழியை முடக்க புறப்பட்ட தேசம் சிங்களத்தையும் இழக்கத்தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் சீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி,பிரதமர் இணைந்து திறந்த போர்ட் சிற்றி நடைபாதையில் தமிழோடு...
கிளிநொச்சி மாவட்டம் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பாளர்களால் திணறிவருகின்றது. பளை முகமாலை பிரதேசத்தில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரால் திருச்சபைக்கு சொந்தமான காணி சுமார் ஒன்றரைக்கோடிக்கு மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளமை...
வலி கிழக்கு பிரதேச சபை முன்றலில் பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுபட்டது. கடந்த சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச...
ஒன்பது தமிழர்களைப் பலி கொண்ட தமிழராய்ச்சி மகாநாட்டுப் படுகொலைகள்-1974 - இன்று 48 ஆவது நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவு தூபி பகுதியில் நினைவேந்தல்...
தமிழருக்குச் சொந்தமான உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் ‘மாபெரும் பொங்கல் விழா’ 2022. பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழால் இணைந்த தமிழர்கள் அனைவரும் தமிழர் திருநாளாம்...
அமரர் சுகுமார் சுந்தரம் பிறப்பு 25 OCT 1966 / இறப்பு 09 JAN 2022 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகுமார்...
இலங்கை மத்திய வங்கியிடம் காணப்பட்ட தங்க கையிருப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மொத்த தங்க கையிருப்பில் அரைவாசி அளவில் மத்திய வங்கி விற்பனை செய்துள்ளது என...