Oktober 23, 2024

Monat: August 2021

ஐ.நாவில் இலங்கைக்கு இம்முறை கிடுக்கிப்பிடி!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார் இலங்கை தொடர்பில் காட்டமாகவே பிரதிபலிக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற...

ஹைட்டி நிலநடுக்கம்!! 724 பேர் பலி!! 2,800 பேர் படுகாயம்!!

ஹைட்டியில் நேற்று சனிக்கிழமை 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 724 பேர் இறந்துள்ளதாகலும் 2,800 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் ஹைட்டியில் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்....

தனிபான்களை அங்கீகரிக்கவில்லை – பொறிஸ் ஜோன்சன்

தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் நுழையும்போது ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தின் தாயகமாக மாறுவதை யாரும் விரும்பவில்லை என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: ஆப்கானிஸ்தானின்...

தனிபான்களின் முன்னேற்றம்!! ஆப்கானிஸ்தான் அதிபர் நாட்டைவிட்டு வெளியேறினார்! நிலைகுலைந்தது அரசாங்கம்!

ஆப்கானிஸ்தான் அதிபர் அந்நாட்டை விட்டுவெளியேறி பாதுகாப்பான இடம் சென்றுள்ளார். அந்நாட்டின் பெரும்பாலான இடங்களைத் தலிபான்கள் கைப்பற்றி வருகின்ற நிலையில் அந்நாட்டு அரசாங்க நிர்வாகம் நிலை குலைந்துள்ளது. குறிப்பாக இரத்தம்...

மாவையை வீடு செல்ல கோருகிறது சங்கம்!

தாங்கள் மாவையை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்துவதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். செப்டம்பரில் ஜெனீவா கூட்டத்தை முன்னிட்டு, எம்.ஏ.சுமந்திரன் இலங்கையில்...

நீரில் மூழ்கி மூவர்கள் மரணம்

இலங்கையின் புத்தல- கட்டுகஹல்ல குளத்துக்கு குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று (14) பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மூவரும் மொனராகலை- மஹாநாம...

இலங்கை காவல்துறைக்கான பயிற்சிகளை பிரித்தானியா நிறுத்த வேண்டும் !! யஸ்மின் சூக்கா

திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்து வரும் இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானிய அரசாங்கமும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

பலாலியில் இந்திய அமைதிப்படைக்கு அஞ்சலி!

யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் இந்தியாவின்           75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமை போலவே பலாலியிலுள்ள இந்திய அமைதிப்படையினருக்கான அஞ்சலியுடன் நடந்துள்ளது....

கோப்பாய் விபத்தில் உயிரிழந்தவர் தமிழ் காவல்துறையின் மனைவி!!

இன்று கோப்பாய் வீதி விபத்தில் வடமாகாண கல்வி அமைச்சின் பணியாளரான சாந்தி கருணேஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்ற கோர விபத்திலேயே குறித்த...

இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சிகளை இடைநிறுதியது ஸ்கொட்லாந்து

இலங்கை காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி அளிப்பதை இடைநிறுத்துவதற்கு ஸ்கொட்லாந்து காவல்துறையினர் தீர்மானித்துள்ளதாக ரைம்ஸ் யு.கே.செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அத்தீர்மானத்தினை எடுத்து ஸ்கொட்லாந்து எடுத்தமைக்கு வரவேற்பு தெரிவிப்பதாக பிரித்தானிய பாராளுமன்ற...

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறோம் – டொமினிக் ராப்

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் சூழல் தொடர்பில்  தொடர்ச்சியாக கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா...

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர்...

புதிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்:சுமா பின்கதவு சந்திப்பு!

சர்வதேசத்தை கையாள மீண்டும் காய் நகர்த்த தொடங்கியுள்ளது கோத்தா அரசு. அண்மையில் அமெரிக்க தூதரகத்தில் சுமந்திரன்-பீரிஸ் சந்திப்பு நடந்த போது பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் அமைச்சரவை...

பேத்தியை பார்க்க அமெரிக்கா செல்கிறார் கோட்டாபய -தள்ளிப்போடப்பட்டது அமைச்சரவை மாற்றம்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருப்பதாகக் கூறப்பட்ட அமைச்சரவை மாற்றம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நாட்களில் அரசாங்கத்தில் மாற்றத்தை கொண்டு வருவது சிக்கல் என்று பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியதாலும்,...

சுடப்பட்ட லண்டன் தமிழச்சி GCSE இல்: 9 பாடங்களில் A* எடுத்து சாதனை- வெள்ளைக்காரரே வியந்து பாராட்டியுள்ளார்கள்

லண்டனில் 10 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற, துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று, இன்னும் பல தமிழர்கள் மத்தியில் நீங்காமல் நினைவில் இருக்கிறது. துஷா என்ற 5 வயது...

ஹைதி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 29 பேர் பலி என தகவல்!

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்  7.2 ஆக பதிவானது. ஹைதியின் போர்ட்-அயு- பிரின்ஸில் இருந்து 118...

கலைஞர் அகிலா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.08.2021

பாரிசில் வாந்து வரும் கலைஞர் அகிலா இன்று தனது பிறந்தநளை உற்றார் உறவுகள் கலையுடலக நண்பர்களுடன் தனது இல்லத்தில்‌ கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்க அனைவரும் வாழ்த்தும்...

இலங்கை பொலிஸாருக்கு பயிற்சி! இடைநிறுத்திய ஸ்கொட்லாந்த்

இலங்கை பொலிஸாருக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை ஸ்கொட்லாந்து இடைநிறுத்தி வை திருப்பதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுதொடர்பில் எந்த தகவலும் கொழும்பில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை....

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 – சுவிஸ்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 - சுவிஸ் தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.! 27.11.2021; சனி மதியம்...

பாதுகாப்பு சின்னமாக மாற்றப்படும் தமிழரின் பழம்பெரும் பொக்கிஷங்கள்

காலி – உனவட்டுன பிள்ளையார் ஆலயத்தில் உள்ள 300 வருட பழைமை வாய்ந்த தேர் மற்றும் கோவில் ஆகியன பாதுகாப்பு சின்னங்களாக அறிவிக்கப்படவுள்ளன. இது தொடர்பில் வர்த்தமானியில்...

கொடிகாமம் சந்தையில் மீண்டும் கொரோனா!

கொடிகாமம் சந்தையில் நேற்று முன்தினம் சந்தையின் மரக்கறி வியாபாரிகள்,மீன் வியாபாரிகள், கடை வர்தகர்கள் என 84 பேரிடம் பெறப்பட்ட PCR மாதிரிகளின் பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில்...