Oktober 23, 2024

Monat: Juni 2021

இலங்கையில் நேற்று மட்டும் கொரோனாவால் 67 பேர் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால்...

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் கொள்ளை!! 7 பேர் கைது!!

மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றலை மின் உற்பத்தி நிலையத்தில் மின்னிணைப்பிற்கு உபயோகிக்கும் கம்பி கேபிள்களை கொள்ளையிட்டமை தொடர்பில் , மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு பிரிவில் கடமை...

டிக்-டாக் செயலிக்கு தடை!! முடிவை கைவிட்டது அமெரிக்கா

டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முடிவை ஜோ பைடன் நிர்வாகம் தற்போது கைவிட்டு விட்டது. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக ஆணைகளை...

சமரவிக்ரம:மீண்டும் வெள்ளை வான் வருகிறது!

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னாள் ஊடகச் செயலாளர் சாமுதிதா சமரவிக்ரம கொலை அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் விசாரணைக்கு கோரிக்கை விடுகக்ப்பட்டுள்ளது சாமுதிதா சமரவிக்ரமாவின் பேச்சு...

யாழில் கஞ்சா வியாபாரத்தில் காவல்துறை!

யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று பொலிஸ்  உத்தியோகஸ்தர்கள்  இணைந்து கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளமை அம்பலமாகின்றது....

இலங்கை கடல் கவலைக்கிடமாகின்றது!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீவிபத்துக்குள்ளான MV X - Press pearl கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து லண்டனின் SKY News செய்மதிப் படங்கள் சிலவற்றை...

இலங்கையில் கட்டுக்கடங்காதுள்ளது?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில்...

சினோபார்ம் :கோத்தாவின் அடுத்த மிக் ஊழல்!

சினோபார்ம் தடுப்பூசியை இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியாக கொண்டு வருவதில் மில்லியன் கணக்கில் நடந்து மோசடி அம்பலமாகியுள்ளது. கோத்தபாய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது அரங்கேற்றப்பட்ட மிக்...

இலங்கையில் முடக்க நிலை நீடிப்பு!

கொரோனா தொற்று இலங்கையில் எதிர்பார்த்தது போன்று கட்டுப்பாட்டினுள் இல்லாத நிலையில் பயணக் கட்டுப்பாட்டை மாத இறுதி வரை தொடர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச மருத்துவ...

தாக்க முற்பட்ட படையினர்:தமிழ் இளைஞர்கள் கைது!

யாழ்.மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவரைத் தென்னிலங்கையிலிருந்து கொவிட்-19 நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மட்டுவில்...

பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் -பந்துல குணவர்தன!

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என வாழ்க்கைச் செலவு குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் வாழ்க்கைச்...

வவுனியாவில் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்!

வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சுகாதார பரிசோதகர் நேற்றையதினம் மாலை சாந்தசோலை பகுதியில்...

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய சசிகலா முடிவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலா சட்டமன்ற தேர்தலின் போது அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்...

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் குடும்ப வாழ்க்கைக்கு சிறந்தது காதல் திருமணங்களா?நிட்சய திருமணங்களா?10.06.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில்அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள் மூச்சு குடும்ப வாழ்க்கைக்கு சிறந்தது காதல் திருமணங்களா?நிட்சய திருமணங்களா?10.06.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் கருத்தாளர்களாக திரு – முல்லை மோகன்...

பாலசிங்கம் இராசேஸ்வரி அவர்களின் 72 வது பிறந்தநாள்வாழ்த்து 10-06.2021

தாயம் உரும்பிராயில் வாந்துவரும் பாலசிங்கம் இராசேஸ்வரி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள் திருவருள்செல்வி ஜெயராஜசிங்கம் ஜெயபாலன் ஜேயரூபன் மருமகன் தயாபரன் மருமகள்மார் சுரேஜினி .........................நளாயினி உற்றார்...

இந்துக்களை புண்படுத்திய இன்ஸ்டாகிராம் போஸ்ட்

இன்ஸ்டாகிராமில் ஒரு கையில் மதுபானம், மறு கையில் கைத்தொலைபேசியுடன் சிவபெருமான் அமர்ந்திருப்பது போன்று ஒரு ஸ்டிக்கரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் இருக்கும் இந்த ஸ்டிக்கர், இந்துக்...

ஐெயக்குமாரன் தம்பதிகளின் 32வதுதிருமணநாள்(10.06.2021

திரு. திருமதி ஐெயக்குமாரன் விஐயகுமாரி தம்பதிகள் (10.06.2021 )ஆகிய இனறு தங்கள்  திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவ‌ைர்களை பிள்ளைகள் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்வென்ற சோலையில் வளம்கொண்ட தம்பதியாய்...

திரு.திருமதி .சி.நந்தகோபால் ரோகினி தம்பதிகளின் 43வது திருமணநாள்வாத்து‌10.06.2021

கனடாவில் வாழ்ந்துவரும் திரு.திருமதி .சி.நந்தகோபால் ரோகினி தம்பதிகளின் 43.வது திருமணநாள்தனை10.06.2021 கனடாவில் இருந்து தாயகம் சென்றவேளை தாயகத்தில் அச்சுவேலியில் தமது இல்லத்தில் மிகவும் எழுமையாக கொண்டாடுகின்றார்கள். இவர்களை...

ஊருக்கடி உபதேசம்:மகிந்தவிற்கல்ல!

கொரோனா காலத்தில் மரணக்கிரியைகளில் பங்கெடுத்தவர்களை உள்ளே தள்ளுவதிலும் தனிமைப்படுத்துவதிலும் சுகாதார துறையினர் மும்முரமாகியுள்ளனர். இந்நிலையில் ஆளும் தரப்பின் ஆதரவு பிக்கு ஒருவரது தாயாரின் இறுதி கிரியையில் மகிந்த...

காசு மேல காசு வந்து கொட்டுகின்ற காலமிது!

இலங்கைக்கு முன்னரே பங்களாதேஸ், சீனபோர்ம் தடுப்பூசியை கோரியது. ஆகவேதான் பங்களாதேஸிற்கு முன்னுரிமை" என்றும், "விரைவில் இதில் உண்மை வெளிவரும்" எனவும் சீன தூதரகம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனிற்கு...

பொலிவியா நாடாளுமன்றத்தில் கைகலப்பு

பொலிவியா நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் ஈவோ...

நிர்வாணப் படங்கள் கசிவு! மில்லின் டொலர்களை இழப்பீடாக வழங்கிய ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உரிமையாளர் ஒருவருக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு மில்லியன் டாலர் நஷ்டஈடு செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஐபோன் சேவை மைய நிர்வாகிகள் இரண்டு பேர் ஒரு பெண்ணின்...