Oktober 23, 2024

Monat: Mai 2021

கண்டி கொரோனா கைதிகள் யாழுக்கு!

கண்டி-போகம்பர  சிறைச்சாலையில் கொரோனா தொற்றிற்குள்ளான கைதிகளை யாழ்.நகரிலுள்ள யாழ்.சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. போகம்பர சிறைச்சாலை கைதிகள் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கு...

மட்டக்களப்பு சிறைச்சாலை: ஒரே நாளில் 44 கொவிட் தொற்று.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் எழுமாற்றாக 62 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 44 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்....

பாடசாலைகள் இல்லை:இணைய கல்விக்கு வரவேற்பு!

  வடமாகாண கல்வி அமைச்சு இன்று(19) யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு வெளியிட்ட கையேடு! இணையங்களினூடாக எப்படி மாணவர்களது கற்றலுக்கான விடயங்களை பெற்றுக் கொள்வது, மாகாண அமைச்சால்...

விடுமுறை வழங்கவில்லையாம்:பணிப்பாளருக்கு அடி!

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அவர்...

கொரோனா:சாமிற்கு சலுகை!

கொரோனா அச்சத்தையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பியுமான இரா.சம்பந்தன் மற்றும் பி.திகாம்பரம் எம்.பி ஆகியோருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வுகளில் மூன்று மாதங்கள் பங்கேற்காமல் இருப்பதற்கு...

ஏற்றிச்செல்ல பேரூந்து இல்லையாம்?

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா இனம் காணப்பட்ட ஆறுபேர் 7 மணி நேரம் வீதியில் காவல் நின்றபோதும் ஏற்றிச் செல்ல வாகனம் இன்மை காரணமாக திருப்பியனுப்பியதாக அப் பகுதி...

சமயலறையில் கூத்தமைப்பு விளக்கேற்றியதா?

நேற்று நாடாளுமன்றில் கூத்தமைப்பின் நாடகத்தை கிழித்து தொங்கவிட்டுள்ளார் முன்னணி ஊடகவியலாளர் நிக்சன். அவர் தனது பதிவில் சபா மண்டபத்தில் ஏற்றியிருக்க வேண்டிய தீபம்?தமிழரசுக் கட்சியின் நாடகம் இலங்கைப்...

இலங்கை :ஆயிரத்தை தாண்டியது!

கொரோனாத் தொற்றினால் 34 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து இதுவரை மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,015 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், இலங்கையில் நாளொன்றில் ஆகக்கூடிய கொரோனா மரணங்கள் நேற்று...

மாரடைப்பு காரணமாக அசாத் சாலி மருத்துவமனையில் அனுமதி

குற்றப்புலனாய்வு பிரிவின் தடுப்பில் உள்ள மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழுமபு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (18) அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக...

பிரம்மாண்ட இயக்குனருடன் கைகோர்க்கும் ராஷ்மிகா மந்தனா.!

தெலுங்கு சினிமாவில் மிக முக்கிய நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா.ராஷ்மிகாவுக்கு ரசிகர் கூட்டம் அதிகம். அவரது க்யூட் ஆக்டிவிடியால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி உள்ளது. இவர் சமீபத்தில்...

வாக்குறுதியை மீறிய ஹரி: கடும் கோபத்தில் இளவரசர் வில்லியம்

மறைந்த தாயார் டயானா தொடர்பில் இனி ஒருபோதும் பொதுவெளியில் பேசக்கூடாது என்ற வாக்குறுதியை இளவரசர் ஹரி மீறியதால் வில்லியம் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இளவரசர்கள் வில்லியம்-...

யாழ்.நெல்லியடி சந்தியில் கொரோனா தெற்றாளர்களை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்து!

19/05/2021 10:08 கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளான நோயாளியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி (ஆம்புலன்ஸ்) விபத்துக்கு உள்ளாகியுள்ளது. நெல்லியடி சந்தியில் இன்று...

லண்டனுக்கு பிளைட் பிடிச்சு போய் கதை சொன்ன இயக்குனர்.. கண்டுக்காமல் விட்ட தனுஷ்

சமீபகாலமாக தனுஷை வைத்து படம் இயக்க பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதாலும் அவரது படங்களுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைப்பதாலும்...

தடுப்பூசி போடாதவர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அனுமதி இல்லை….

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பும் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மே 24-ந் தேதி...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்..!!

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது, இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்று...

வாக்குமூலம் பெற்ற பின்னர் யாழ்.பல்கலை காவலாளிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக காவலாளிகளிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் கோப்பாய் பொலிஸார் அவர்களை விடுத்துள்ளனர். www.tamilnews1.comமுள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளை தடுக்கும் முகமாக நேற்றைய தினம் முதல் பல்கலை சூழலில் இராணுவத்தினர் , பொலிஸார்...

மே 18 என்பது இறந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் அல்ல இந்த போரால் பலிவாங்கப்பட்ட உயிர்களை நினைவு கூறும் நாள்.

மே 18 என்பது இறந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் அல்ல இந்த போரால் பலிவாங்கப்பட்ட உயிர்களை நினைவு கூறும் நாள். புலியை எதிருங்கள் ஆதரியுங்கள் அது...

டிலக்சன் தர்மசீலன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றம் அரங்கவேளை 19.05.2021STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து  ஒளிபரப்பாகிவரும் STS தமிழ் தொலைக்காட்சி எம்மவர் கலைநோக்கே தன்னகத்தே கொண்டு  செயல் படுவதை, புதிய, புதிய நிகழ்வுகளைத் தருவதை நீங்கள் அறிந்ததே அந்த வகையில் ...

இருவேறு இடங்களில் நினைவேந்திய தமிழ்த்தேசிய பேரியக்கம்!

 தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்ட அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் தலைவர் பெ. மணியரசன் பங்கேற்று ஈகியர்க்கு வீரவணக்கம் செலுத்தினார். அதேவேளை...

முக்கிய நிர்வாகிகளோடு நினைவேந்தினார் திருமாவளவன்!

 #மே18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சர்வதேச இனப்படுகொலை நாளாக நினைவுகூர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையகம் அம்பேத்கர் திடலில் சுடரேற்றி அமைதிகாத்து அகவணக்கம் செலுத்தி நினைவேந்தினர். கொரோனா பெருந்தொற்று...

இனப்படுகொலை நாளை நினைவேந்தினார் வேல்முருகன் !

 2009 ல் ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் சிங்கள இனவெறி அரசால் கொன்றொழிக்கப்பட்ட தமிழீழ உறவுகளுக்கு கொரோனா நெருக்கடிநிலை அமலில் உள்ள காரணத்தால் குறைந்த எண்ணிக்கையிலான...

கைதானோர் விடுவிக்கப்பட்டனர்!

அரசினது உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்ட மீளக்கட்டப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் மாணவர்கள் தடைகளை தாண்டி நினைவேந்தலை இன்று காலை முன்னெடுத்துள்ளனர். இதனிடையே நினைவேந்தல்...