Oktober 23, 2024

Monat: März 2021

பிறந்தநாள்வாழ்த்து லக்சிகா Marsmann 09.03.2021

 லக்சிகாMarsmann இன்று யேர்மனி லுணன் நகரில் உள்ள தனது இல்லத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவரை அப்பா, அம்மா, அண்ணா, தங்கை, மைச்சாள், உற்றார், உறவுகளுடன், நண்பர்களும் வாழ்த்தி...

ஜநாவாவது ஆட்டுக்குட்டியாவது?

ஜநாவாவது ஆட்டுக்குட்டியாவது என இலங்கை அரசு திரிய ஒருபுறம் அதன் படைகள் காணி பிடிக்க ஓடிக்கொண்டேயிருக்கின்றது.இந்ந்pலையில் இன்றைய தினம் பருத்தித்துறையில் மேற்கொள்ளப்படவிருந்த காணிபிடிப்பு தற்காலிகமாகஇடை நிறுத்தப்படுவதாக பருத்தித்துறை...

ஜுன் மாகாண சபைத் தேர்தல்!

எதிர்வரும் ஜுன் மாதத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுமென்பதால் அந்த மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தொடர்ந்து...

முருங்கை மரமேறும் இலங்கை இராணுவம்!

இலங்கை இராணுவத்தை மீண்டும் பொதுமக்கள் மத்தியில் நடமாட கோத்தா அரசு அனுமதித்துள்ள நிலையில் இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

பருத்தித்துறையில் கொரோனா தொற்று மூதாட்டி மரணம்!

பருத்தித்துறையில் மேலுமொரு கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது.கொரோனா தொற்றுக்குள்ளான 75 மூதாட்டி, கோப்பாய் கொரோனா சிகிச்சை வைத்தியசாலையில் வைத்தியம் பெற்று நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று காலை...

செம்மணியில் கைவிடப்பட்ட வெடிபொருள் பொதி!

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் வெடிமருந்து பொதியொன்று வீசப்பட்டிருந்தமை பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.நல்லூர் - செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானப்பகுதியில் புதிய பையொன்றினுள் குறித்த வெடிமருந்துகள்...

கறுப்பு ஞாயிறு:வடகிழக்கு கணக்கிலெடுக்கவில்லை!

இலங்கை வாழ் தென்னிலங்கை கத்தோலிக்கர்கள், நேற்றைய ஞாயிறு தினத்தை, 'கறுப்பு ஞாயிறு' ஆக, அனுஸ்டித்த போதும் வடகிழக்கில் அதனை பொருட்படுத்தவேயில்லை. கோத்தபாயவை வெல்ல வைக்க பாடுபட்ட பேராயர்...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (11) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (11)08.03.2021 இன்று இரவு 8மணிக்கு STS...

ராஜபக்ஷ குடும்பத்தின் கைக்கூலியாக பிரபல தமிழ் கட்சி – நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் யார்?

அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள்...

அம்பிகை செல்வக்குமார், தனது உண்ணாவிரதத்திற்கான காரணத்தை தமிழ் மக்களிடம் அறிவித்திருந்தார்.

பிரித்தானிய அரசிற்கும் ஐ.நா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடர்கின்றார் அம்பிகை செல்வகுமார் அவர்கள். தான் சாகும்வரையில் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக...

துயர் பகிர்தல் வைத்திலிங்கம் சிதம்பரநாதன்

திரு வைத்திலிங்கம் சிதம்பரநாதன் (BSc., Advocate, Retired Magistrate) தோற்றம்: 03 பெப்ரவரி 1932 - மறைவு: 08 மார்ச் 2021 மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு,...

2021 ஆம் ஆண்டின் சிகரம் தொட்ட பெண் விருதினை France இல் இருந்து பெறுபவர் திருமதி பிரபாதரன் சுஜித்தா.

2021 ஆம் ஆண்டின் சிகரம் தொட்ட பெண் விருதினை France இல் இருந்து பெறுபவர் திருமதி பிரபாதரன் சுஜித்தா. புலம் பெயர்ந்து France இல் வாழ்ந்து வரும்...

ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2021

மட்டுவில்லைப்புறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர் செல்வா அவர்கள் செல்வா வீடியோவின் உரிமையாளர் ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2021இன்று தனது...

கொலைகாரர்கள் வீரர்களாவது இலங்கையிலேயே: #P2P

  பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பினர் மற்றும் வடக்கு-கிழக்கு சிவில் சமூக மற்றும் சமய அமைப்புக்களைச் சேர்ந்தோருமாகிய நாங்கள் மனித உரிமைகள் சபையின் 2021ம் ஆண்டு மாசி மாதம்...

அமெரிக்க தடை நீக்கப்படவேண்டும்!

அமெரிக்காவின் நியாயமற்ற தடைகள் உடனயடியாக நீக்கப்பட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. அத்துடன், ஜனநாயகம் என்ற பெயரில் அமெரிக்கா தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவும், சீனா தெரிவித்துள்ளது....

ஒற்றுமை என்ற பெயரில் பிழையானவர்களை சேர்க்க வேண்டாம் – முன்னணி!

ஒற்றுமை என்ற பெயரில் பிழையானவர்களை ஒன்று சேர்ப்பதை கைவிட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கருத்து வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடக...

விக்கினேஸ்வரனும் ஆதரவளித்தார்!

பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டம் மேலும் வலுப்பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான  C.V.விக்னேஸ்வரன்...

ஆவா அருணுக்கு வெள்ளையடிக்க மலரவன்!

  ஒரு புறம் யாழ்ப்பாணத்தில் நடுவீதியில் பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை மிரட்டலை ஆவா குழு அருண் சித்தார்த் விடுத்துள்ள நிலையில் அவனுக்கு வெள்ளை அடிக்க வந்துள்ளார்...

யாழ் மாநகரசபையைக் கலைக்க மகிந்த சதி! மணி குற்றச்சாட்டு!!

பல இலட்சம் ரூபா செலவு செய்து ராஜபக்ச தரப்பின் பின்னணியில் யாழ். மாநகர சபையை கலைப்பதற்கு சதி நடப்பதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்...

நாயாற்றில் மூவர் உயிர் தப்பினர்! ஒருவர் பலி!

முல்லைத்தீவு நாயாற்று கடல் நீர் ஏரியில் இன்று ( 07)காலை குளிக்க சென்றவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.நால்வர் குளித்துக்கொண்டு இருந்த நிலையில் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! நீதி கோரிப் போராட்டம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இன்று நாடளாவிய ரீதியில் கறுப்பு ஞாயிறு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட மற்றும் சுமார்...