Oktober 23, 2024

Monat: März 2021

வட்டக்கச்சியில் தீ வைப்பு! பெண்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்!

வட்டக்கச்சியில் கடந்த 10 ஆம் திகதி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த அருளம்பலம் துஷ்யந்தன் மீது கத்திக்குத்து நடத்திய நபரின் வீடு மீது தீ வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் இன்று காலை...

அம்பிகைக்கு ஆதரவாக நோர்வேயில் போராட்டம்

ஈழத் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகட்கு நீதிவேண்டியும், இனவழிப்புச் செய்த சிங்களப் பேரினவாத அரசினைத் தண்டிக்கவும் பிரித்தானிய அரசைக்கோரும் திருமதி. அம்பிகை செல்வக்குமாரன் அவர்களின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை பிரித்தானிய...

ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே! வேட்புமனு தாக்கல் செய்தர் சீமான்;

  தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகிறது. தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்றுக்கொண்டிருகிறது. இன்று திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர்...

மறியல் போராட்டத்தில் வடக்கு சுகாதார தொண்டர்கள்!

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து 8 வது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணம் –...

சகாயமும் தேர்தல் களத்தில் குதித்தார்!

நேர்மையின் அடையாளமாக ஆறியப்படும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், அரசியலில் ஈடுபடப்போவதாக சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, ‘அரசியல் பேரவை’ என்ற பெயரில் வரும் சட்டசபை தேர்தலில் 20...

திருகோணமலையிலும் போராட்டம் ஆரம்பம்!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனமெடுக்க வேண்டும் என வலியுறுத்தி,  கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை...

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் , பல மாநிலங்கள் போக்குவரத்து துண்டிப்பு!

அமெரிக்காவின் மேற்குப் பகுதி கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டு கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரில் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வட்டாரத்தில் 1 மீட்டர்...

ஆதரவு கோருகின்றது பல்கலை சமூகம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 16வது நாளாக இன்றும் தொடர்கின்றது. நீதி வேண்டிய...

இராணுவத்தினருக்கு 1,500 ஏக்கர் காடுகள்! மட்டக்களப்பில் கிளம்பும் எதிர்ப்பு!!

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட தாந்தாமலை பகுதியில் இராணுவத்தினருக்காக 1,500 ஏக்கர் காடுகளை சுவீகரிக்கும் நடவடிக்கையினை முன்னெடுக்கும் யோசனை முன்வைக்கப்பட்ட வேளையில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

மிரட்டுகின்றது இலங்கை காவல்துறை!

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடக்கும் நோக்கில் இன்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பொலீசார் போராட்டகாரர்களின் பெயர்களை...

மாகாணசபை தேர்தல் தாமதத்திற்கு கூட்டமைப்பே காரணம்!

மாகாண சபைத் தேர்தல் இதுவரை காலமும் பிற்போடப்பட்டு உள்ளமைக்கு எதிர்க்கட்சியினரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருமே பொறுப்புக் கூற வேண்டுமெனத்  சிறு கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, மாகாண...

மீண்டும் எம்.ஜ அணிகள்!

மீண்டும் வெளிநாட்டு இராஜதந்திரிகளது நடமாட்டங்களை கண்காணிக்க புலனாய்வு கட்டமைப்புக்கள் மும்முரமாகியிருக்கின்றன.அவர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கும் வகையிலான செயற்பாடுகளை அதிகரிக்குமாறு அரசாங்கம் புலனாய்வுப்பிரிவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி...

ஈஸ்டர் தாக்குதல் வேறு:நவாலி தாக்குதல் வேறா?

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு, யாழ்ப்பாணத்தில் ஒரு தேவாலயம் மீது குண்டு வீசப்பட்டுள்ளது. அக்குண்டு வீச்சில் இறந்த 147 பொதுமக்கள பற்றி யாரும் பேசவில்லை என தெரிவித்துள்ளார் ரூக்கி...

போராட்டகாரர் மயக்கத்தில்!

வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்...

மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வெற்றி கண்டது அன்னை அம்பிகையின் அறப்போர்!

உண்ணாவிரதத்தை முடிக்குமாறு ஒட்டுமொத்த தமிழினமும் ஏகோபித்த கோரிக்கை!! இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்த அகிம்சைவழி உண்ணாவிரதப்போராட்டம் மாபெரும் வெற்றி...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (12) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (12)15.03.2021 இன்று இரவு 8மணிக்கு STS...

கென்டனில் வீதியை மறித்தனர் தமிழர்கள்! காவல்துறையுடன் முட்டிமோதல்!

பிரித்தானியா கென்டனில்  சிறீலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரி அம்பிகா செல்வக்குமார் சாகும் வரையான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தை நடத்திவருகிறார். ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வில்...

வெலிஓயா போனார் சுரேன்?

  முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு (வெலிஓயா) பிரதேசத்திற்கு இன்று (மார்ச் 14) மாலை விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் , அப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும்...

அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மனியிலும் போராட்டங்கள்

அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யேர்மனி பேர்லின் மற்றும் டுசில்டோர்ப் நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றிருந்தன.அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு...

லண்டனில் பெண் கொலை! வீதியில் இறங்கிப் போராடிய மக்கள்!

இங்கிலாந்து நாட்டின் லண்டனில் கொலை செய்யப்பட்ட பெண் நினைவாகவும் நீதியான விசாரணையை வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இப்போராட்டம் பெண்களின் பாதுகாப்பு குறித்த சர்வதேச...

காலிஸ்தான் அமைப்பிடம் இருந்து 10 ஆயிரம் டொலர்களை பெற்றது ஐ.நா

காலிஸ்தான் ஆதரவு அமைப்பிடம் இருந்து பத்தாயிரம் டொலர்களை நன்கொடையாகப் பெற்றுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.சீக்கியர்களுக்குத் தனிக் காலிஸ்தான் நாடு உருவாக்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும்...

மருத்துவம் தோற்றது:மரணம் வென்றது!

பிரபல இயக்குநர் எஸ்பி ஜனநாதன்  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். அவரது மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ’இயற்கை’  திரைப்படத்தின்...