Oktober 23, 2024

Monat: Februar 2021

ஜெனிவா நேக்கி கரம் இணைவோம் நிகழ்வோடு நியூற்ரன் யூனிஸ், தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரிட்தானியா,STSதமிழ் தொலைக்காட்சியில் 09.02.2021 இன்று இரவு 8.00 மணிக்கு

STSதமிழ் தொலைக்காட்சி தனது செயல் பாடுகளில் தனித்துவம் மிக்க எம்மவர் கலைகளை மட்டுமல்ல, எமது மண்சார்ந்த பதிவுளையும் உங்கள் பார்வைக்காக எடுத்துவருவது நீங்கள் அறிந்ததே, அந்த வகையில்...

கரிராஜ் சிந்துஜா அவர்களின் திருமணவாழ்த்து 09.02.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட தம்பிராசா தம்பதிகளின் புதல்வன் இன்று சிந்துஜாவைக்கரம்பிடித்த திருமணபந்தத்தில் இணைந்தநாள் இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கி வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை இவர்கள் சிறப்புறவாழவேண்டும் என்று ஆசி...

தேசிய நேசிப்பாளர் Babu Haesman (வவா) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.02.2021

யேர்மனியில் எசன் நகரில் வாழ்ந்துவரும் Babu Haesman (வவா) 09.02.2021 ஆகிய இன்று மனது மனைவி பிள்ளைகளுடன் உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்,...

பிரியவினோதினி இந்திரநாதன் அவர்களின்பிறந்தநாள் வாழ்த்து  09.02.2021

பரிசில் வாழ்ந்து வரும்பாடகர் நடிகர் பல்துறைக் கலைஞர் இந்திரன் அவர்களின் துணைவியார் பிரியவினோதினி  இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள்,பேரன், பேத்தி, .உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில்...

யாழ்ப்பாணம் அருகே 3 தீவுகளில் சீனாவின் எரிசக்தி திட்டத்திற்கு இலங்கை அரசு அனுமதி…ஆபத்தில் தமிழகம்

தமிழகத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள தீவுகளில் சீனாவின் மின்சக்தி திட்டத்திற்கு இலங்கை அரசு அனுமதி கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு யாழ்ப்பாணம் அருகே...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி விஜயகுமார். சாந்தி தம்பதியினரின் 09.01.2021

 திரு திருமதி விஜயகுமார். சாந்தி தம்பதியினரின் 09.01.2021இன்று  தமது திருமணநாள்தன்னை , உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடுகின்றனர் இவர்கள் இல்லறத்தில் இன்னும் சிறப்புற்று நல்லறமே கண்டு...

இந்தியா இனியாவது தமிழரை நம்பட்டும்!

அன்று தொட்டு இன்றுவரை இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் அரசாங்கங்கள் இந்தியாவை ஏமாற்றியே வந்துள்ளன. அதன் தொடர்ச்சியே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விடயத்தில்...

குடைச்சல் கொடுக்கிறது காவல்துறை!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கெடுத்தவர்கள் தொடர்பில் இலங்கை காவல்துறை நெருக்கடிகளை கொடுக்க தொடங்கியுள்ளது. முல்லைதீவினில் பேரணியில் இணைந்து கொண்டவர்கள் தொடர்பாக...

யாழில் முதல் கொரோனா மரணம்!

கொரோனா வைரஸ் தொற்றால் யாழ்ப்பாணத்தில் முதலாவது நபர் இன்று உயிரிழந்துள்ளார். தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார் என்று வடமாகாண சுகாதார...

அநீதி இழைப்பு! போராட்டத்தில் பணியாளர்!!

வவுனியாவில் நகரசபை நிர்வாகம் தனக்கு அநீதி இழைத்ததாகக் குற்றம் சாட்டி படிப்பகப் பணியாளர் கோல்டன் என்பவர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அவருடன் பணியாற்றுபவர்களும் போராட்டத்தில்...

சங்கரிக்கு தொடர்ந்து தடை: சுமாவிற்கு தொடர்ந்து பாதுகாப்பு!

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகமாக வீ.ஆனந்தசங்கரியும் தலைவராக த.இராசலிங்கமும் செயற்பட முட்டுக்கட்டைகள் பிறப்பிக்கப்பட்டுவருகின்றது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அரவிந்தனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நீக்கத்திற்கு எதிரான தடை...

அழுத்தம்:போராட்டம் ஒத்திவைப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பஸ் ஊழியர்கள் இன்று தொடக்கம் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஸ்கரிப்பு ஒருவாரத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக...

சீனாவுக்கு தீவுகள்:மோடி – கோத்தா பேசினர்?

யாழ்.குடா நாட்டில் மூன்று தீவுகள் சீன நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றமை தொடர்பில் இந்திய பிரதமர் மோடி கோத்தாவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று மின் உற்பத்தி திட்டங்களை...

யானையும் தொலைபேசியும் ஒட்டாது!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்கான சாத்தியத்தை ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய...

69 இலட்சம் மக்கள் மத்தியில் அரசியலில் தனிமைப்படுத்தப்பட்ட கோட்டாபய – சரத் பொன்சேகா

முழு நாடும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரின் ஜனநாயக உரிமைகளில் தலையிட்டு பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (7) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (7) 08.02.2021 இன்று இரவு 8மணிக்கு...

நீதி கோரும் தமிழர்கள்

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த ஜேர்மனிய அரசாங்கத்தினை கோருவோம் ! ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட மேலதிக காலநீடிப்பு எதிர்வரும் பெப்ரவரி-மார்ச் ஐ.நா கூட்டத்...

மீண்டும் முதுகில் குத்திய சுமந்திரன்!

தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது சுயரூபத்தை காண்பித்து மீண்டும் மக்கள் முதுகில் குத்தியமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி சர்ச்சைக்குரிய விதத்தில்...

ஒன்றிணைந்த போராட்டங்கள் தொடரும்: பொலிகண்டி பிரகடனம்!

எமது நீதிக்கான போராட்டத்தினை உலகம் ஏற்கும் திசை நோக்கி, மிகத் தீவிரமாக போராட்ட அரசியலை தமிழ் மக்களாகிய நாம் அணிதிரண்டு நகர்த்த வேண்டும். இந்த திடசங்கற்பத்துடன் போராட்டங்களுக்கு...

பொலிகண்டியில் பேரணியை இரண்டாக உடைத்த சுமந்திரன் சாணக்கியன் அணி!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் நெல்லியடி கரும்புலி கப்டன் மில்லருக்கு அஞ்சலி செலுத்தியது. அங்கிருந்து புறப்பட்ட பேரணி கம்பர்மலையில் முதலாவது மாவீரன் சங்கர் மற்றும் தீருவில்...

திலீபனையும் அஞ்சலித்த #P2P பேரணி

கிளிநொச்சியிலிருந்து இன்று காலை ஆரம்பமாகிய பேரணி பரந்தன், இயக்கச்சி, கொடிகாமம், பளை, சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி, அரியாலை, யாழ் நகரம், யாழ் பொதுநூலகம், யாழ்/உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம்,...