April 1, 2025

Tag: 24. Juni 2020

கனடாவில் உள்ளாடையுடன் மாணவியை இழுத்துச் செல்லும் பொலிஸ்! (அதிர வைக்கும் வீடியோ)

 உளப்பிறழ்ச்சிக் குறைப்பாடுகள் கொண்டோரை பொலிசார் குற்றவாளிகள் போல நடத்தும் சம்பவங்கள் சமீப காலமாக கவனம் ஈர்த்துவருகின்றன. இவர்களை மன நல பாதிப்பு கொண்டோர் என அழைப்பது ஒருவேளை...

இந்திய இராணுவ வீரர்கள் வெறும் 26 நொடிகளில் செய்த சாதனை! மூக்குடைப்பட்ட சீன பத்திரிக்கை! வைரல் வீடியோ

 0 இந்தியா சீனா இடையே லடாக் எல்லை பிரச்சனை நடந்து வருகிறது கடந்த வாரம் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் சம்பவம் நிகழ்ந்தது . இந்த...

கருணா சற்று முன்னர் குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்!

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சற்று முன்னர் குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார். சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக அவர்...

மக்கள் வீடுகளில் முடங்குவதை தவிர்க்க வேண்டும்! விஞ்ஞானிகள் ஆலோசனை

  புற ஊதாக் கதிர்கள் 90% கொரோனா வைரஸ் கிருமியை அழிக்கும் என்று வைராலஜிஸ்ட்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். புற ஊதாக் கதிர்கள் அரைமணி நேரத்திலிருந்து ஒரு...

திருகோணமலை மாவட்டமும் தமிழர் அரசியலும்

திருகோணமலை மாவட்டம் மாவட்டத் தேர்தல் முறமை வருவதற்கு முன்னர் மூன்று உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பியது.பின்னர் அது நான்கு உறுப்பினர்கள் ஆனது. மூதூரில் திருமிகு ஏகாம்பரம் ,திருமிகு.தங்கத்துரை ஆகியோர்களைத்...

படு ஒல்லியாக இருக்கும் காமெடி நடிகர் யோகி பாபு! ஷாக்கான தமிழ் ரசிகர்கள்…

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக கலக்கிக்கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லை யோகி பாபு தற்போது தனது ட்விட்டர் பக்கத்திலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்....

40 வயது தாண்டியும் இன்னும் திருமணம் ஆகாத முன்னணி தமிழ் சீரியல் நடிகை!

நடிகை ஸ்ருதி ராஜ் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். இவர் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த...

ஐ.நாவின் பிடிக்குள் இலங்கை – இராணுவமயப்படுத்தலில் விளைவு என சந்திரிகா, மங்கள விசனம்

“தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ மயப்படுத்தலால் ஐ.நாவின் பார்வைக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.நா. விசேட அறிக்கையாளரின் வருடாந்த அறிக்கை...

„“ யோகம்மா கலைக்கூடம்““ திலகேஸ்வரன் அவர்களின் எமது பாராட்டுக்கள்

திரு.தம்பிப்பிள்ளை நமசிவாயம் இளைஐயா அவர்களின் வாழ்த்துமடல். சுவிஸ்..... அழகிய நகரம் முல்லைத்தீவில் புதன்கிழமை காலை புதிய கலாச்சார மண்டபம் ஒன்று "" யோகம்மா கலைக்கூடம்"" எனற பெயரில்...

நடிகை சமந்தா முத்தமிட்ட தோழிக்கு கொரோனா..

கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஆனது, சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய...

கருணா துரோகி-விமல்

கருணா அம்மான் இராணுவத்தினரை படுகொலை செய்ததாக நிகழ்த்தியிருந்த உரை மட்டமானது என அமைச்சர் விமல் வீரவன்ச சாடியுள்ளார். அத்துடன், தான் செய்த கொலைகளை சொல்லிப் பெருமைப்படும் ஒருவர்...

நாட்டின் எந்த பகுதியையும் யாரும் உரிமை கோர முடியாது; மஹிந்த……

நாட்டில் இந்த மாகாணம் எங்களுடையது, இந்த தாயகம் எங்களுடையது என கூறி யாரும் இந்த நாட்டை மீண்டும் துண்டாக்க முயற்சித்தால் அது நிறைவேறாத விடயம் என்பதை நான்...

கருணா தமிழர்களிடம் ஹீரோவாக முயல்கிறார்; சரணடைந்தவர்களையே அவர் கொன்றார்…

பெருந்தொகையான இராணுவத்தினரை கொன்றதாக கூறி, தன்னை ஹீரோவாக காண்பிக்க கருணா முயற்சிக்கிறார். ஆனால் அவர் யுத்தகளத்தில் அவ்வளவு இராணுவத்தினரை கொல்லவில்லை. சரணடைந்த இராணுவத்தினரையே கொன்றார் என தெரிவித்துள்ளார்...

மக்களிடம் போய் மக்களுக்காக சேவை செய்வதற்கு நாங்கள் பணம் கேட்பதில் என்ன தவறு..? ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் பதிலடி!

மக்களிடம் போய் மக்களுக்காக சேவை செய்வதற்கு நாங்கள் பணம் கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாண ஊடக...

ஐனுகா தவம் அவர்களின் 10வது பிறந்தநாள்வாழ்த்து 24.06.2020

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் கொலன்ட் நாட்டில் வாழ்ந்து வருபவருமான தவம் தம்பதிகளின் அன்புமகள் ஐனுகா  24.06.2020 தனது பிறந்த தினத்தை கொலன்ட் நாட்டில்  ‌அப்பா அம்மா சகோதரங்களுடன்...

சற்று முன்னர் ஜேர்மனியில் ஒரு முழுக் கிராமமே லாக்-டவுன் – 1,500 பேருக்கு கொரோனா

3 லட்சத்தி 60,000 ஆயிரம் பேர் வசிக்கும் ஒரு கிராமத்தை, அப்படியே லாக் லடவுன் செய்ய ஜேர்மன் அதிபர் முடிவுசெய்துள்ளார் என்ற தகவல் சற்று முன் வெளியாகியுள்ளது....

மேலுமொரு தந்தை மரணம்!

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக வவுனியாவில் இன்று உயிரிழந்துள்ளார். காணாமலாக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி...

வடகிழக்கை கோரமுடியாது:மகிந்த

வடகிழக்கிற்கு தமிழர் தாயகத்திற்கு தமிழர் உரிமை கோர முடியாதென மகிந்த கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு. ஒரு மாகாணத்தை ஒரு தரப்பினர் மாத்திரம்...

விடுதலைக் கூட்டணி புதிய பாதையில்?

தமிழ்தேசியவாதிகளாக தங்களை காட்டிக் கொண்டு நடைமுறைக்கு சாத்தியமற்றவைகளை பேசி தமிழ் மக்களிடம் இருப்பவற்றையும் பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளியவர்கள் தற்போது மதத்தின் பெயரால் தமிழ் மக்களிடையே பிளவுகளை உண்டாக்கவும்,...

சிவிக்கு வந்த காசு!

நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப் பற்றாளன்  மகாலிங்கம் அவர்கள் தான் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில் ரூபா...

தேசியத் தலைவரின் சிந்தனைக்கு உரமூட்டிய பிரான்சு தமிழ் இளையோர்

அமைப்பு இயற்கை எனது நண்பன் வரலாறு எனது வழிகாட்டி வாழ்க்கை எனது தத்துவாசிரியன் - தமிழீழத் தேசியத்தலைவர் = உயர் சிந்தனை உரமூட்டிய பிரான்சு தமிழ் இளையோர்...

சி.வி கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்!

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார். அவரின் முன் வைக்கப்பட்ட கேள்விகளும் பதிலும் தொகுப்பு கேள்வி–தேர்தல் நடவடிக்கைக்குமக்களிடம் நிதிஉதவிகோரியதை...