Oktober 23, 2024

தாயகச்செய்திகள்

பொய்களுடனும் புனை கதைகளுடனும் ரணில்!

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கனவுடன் பொய்களுடனும் புனை கதைகளுடனும் ரணிலின்  உரை அமைந்திருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக...

யாழில் உள்ள சிறிதரன் எம்.பி யின் வீட்டின் முன்பாக வன்முறை கும்பல்

யாழ்ப்பாணத்தில் அண்மை காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து செல்லும் நிலையில் , யாழ்.நகருக்கு அண்மையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் வீட்டிற்கு முன்பாக வன்முறை கும்பல்...

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் !

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக நீதி கோரி போராட்டம் மேற்கொண்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,  இன்றைய தினமும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். ...

குருந்தூர்மலை, வெடுக்குநாறி மலையில் அனைத்து மதத்தவரும் சுதந்திரமாக வழிபட வழி செய்வதாக உறுதி

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  நல்லை ஆதீனத்துக்கு விஜயம் செய்ததோடு அங்கு சமயத்...

“தமிழ் பேசும் மக்களின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள்அமைப்பு விடும் வேண்டுகோள்”(WTSL).

“தமிழ் பேசும் மக்களின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்தலைவர்களுக்கும் இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள்அமைப்பு விடும் வேண்டுகோள்”(WTSL).அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு சித்தார்த்தன்அவர்கள் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில்ஆற்றிய...

நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி மக்கள் போராட்டம்

நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் அதிகாலை நெடுந்தீவு ஏழாம்...

சிங்கள தலைவர்களை தேர்தலில் புறக்கணிப்பது தமிழ் மக்களுக்கு உள்ள முக்கிய தெரிவு

இந்த தேர்தலில் எங்களிற்கு இருக்கின்ற ஒரு வழியாக மிக முக்கியமான வழியாக எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத சிங்கள தலைவர்களை அவர்கள் கொண்டுவருகின்ற இந்த தேர்தலில் புறக்கணிக்கவேண்டும் என்ற...

ஆளுக்கு 30 கோடியாம்?

ஜனாதிபதி தேர்தல் அண்மித்துவரும் சூழலில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30 கோடி ரூபாய் வழங்கியே தமிழ் மக்களை மைத்திரிக்கு வாக்களிக்குமாறு கோரியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இணைந்த...

ஆர்ப்பாட்டமொருபுறம்:கைது மறுபுறம்!

அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியதுணைத் தூதரகம் முன்பாக  உள்ளுர் மீனவர்கள் போராட்டமொன்றை, இன்று செவ்வாய்க்கிழமை (19)  முன்னெடுத்துள்ளனர். இந்திய பிரதமரது...

ஒற்றையாட்சியை ஒழிக்கத் தயாரா – ரணிலிடம் கஜேந்திரன் எம்பி கேள்வி !

ஒற்றையாட்சியை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி ரணில் தயாரா கஜேந்திரன் எம்பியின் கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்றார் சனாதிபதி ரணில் சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

சாம்:தனியே தன்னந்தனியே!

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுடன் தனித்தனியே பேசப்போவதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள நிலையில் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்காக திட்டமிடப்படும் அபிவிருத்தி இலக்குகள், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என ரணில் விக்ரமசிங்க...

சுத்துமாத்து:வெல்லும் வரை வழக்கு!

நானும் கட்சியின் பொதுச்செயலாளரும் நிர்வாக செயலாளரும் ஒரு நிலைப்பாட்டையும், மாவைசேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் வேறொரு நிலைப்பாட்டையும் சிறிதரன், குகதாசன் ஆகியோர் இன்னொரு நிலைப்பாட்டையும் எடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது....

தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்க விரும்பம்?

தமிழ் அரசியல் பரப்பில் ஒதுக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் அமைப்பின் செயலாளர் அனந்தி சசிதரனும்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக...

ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன்வீட்டின் மீது தாக்குதல் – சுகாஷ் கண்டனம்

ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் அவர்களின் வீட்டிற்கும் உடமைகளுக்கும் சேதமேற்படும் வகையில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  இது கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளத் தைரியமற்ற கோழைகளின்...

சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் தரகர் சுமந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் தான் சிங்கள தேசத்தின் நிரந்தர அரசியல் தரகர் என்பதை நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் சிங்களத்தின் குரலாக அவரின் ஆக்குரோசமான பேச்சின்...

பாதுகாப்பற்ற புகையிரத கடவையினை புனரமைக்ககோரி போராட்டம் !

கிளிநொச்சி பச்சிலை பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பிரதான வீதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையினை பாதுகாப்பான புகையிரதக் கடவையாக புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள்...

13ஆம் திருத்தம் நலிவடைந்து விட்டது – சஜித்திற்கு சுமந்திரன் எடுத்துரைப்பு

அதிகார பகிர்வு குறித்து தமிழ் - சிங்கள மக்கள் தெளிவாக, விபரமாக அறிய கூடியவாறு தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசாவிடம்...

பேரம் பேசுவது தமிழ் மக்களா?சுமந்திரனா?

கடந்த காலங்களை போன்றே இம்முறையும் தமிழர்களது வாக்குகளை பேரம்பேச பயன்படுத்த வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எனினும் தமிழர்களா அல்லது தானா பேரம் பேச பயன்படுத்துவதென எதுவும் அவர்...

யாழில். போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளை சந்தித்த சஜித்

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடியதுடன் பாராளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக பேசுவதாகவும் வாக்குறுதியளித்தார். வடக்கு மாகாண வேலையில்லா...

எதிரிக்கு எதிரி நண்பன்!

எதிரிக்கு எதிரி நண்பன் கருத்து உள்ளடக்கத்துடன் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் என்ற சுமந்திரனின் கூட்டத்தில் சந்திரகுமாரிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.. நாடாளுமன்ற...

புலம்பெயர் தமிழர்களால் ஏமாற்றப்படும் யாழ். இளைஞர்கள்: வெளியான எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து யாழிற்கு வருகை தருவோர், கிராம புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்த தகவலை...

வடக்கில் மீளப்பெறப்பட்ட ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாண நிர்வாகத்தின் அசண்டயீனம் காரணமாக ஆசிரியர் நியமனம் பெற்ற பெண் ஆசிரியை ஒருவரின் நியமனம் மீளப்பெறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...