ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன்வீட்டின் மீது தாக்குதல் – சுகாஷ் கண்டனம்
ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் அவர்களின் வீட்டிற்கும் உடமைகளுக்கும் சேதமேற்படும் வகையில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இது கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளத் தைரியமற்ற கோழைகளின் அற்பத்தனமான சட்டவிரோத செயற்பாடாகும்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைக் கைதுசெய்வதற்கு பொலீசார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோருவதோடு, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
- ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னாயத்தம்!
- கொழும்பில் அதிபர்கள் ஆசியர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!
- முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் !
- ரஷ்யா தளபதிகளைக் கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
- புதிய மாவட்ட செயலர்கள் நியமனம்!
இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைக் கைதுசெய்வதற்கு பொலீசார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோருவதோடு, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.