Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

மக்களே ஏமாற்றப்படுகின்றனர்:மணிவண்ணன்!

வடகிழக்கில் உள்ளுராட்சி மன்றங்கள் கவிழ்க்கப்பட்டு முடக்கப்படுகின்றமை பொதுமக்களை பாதித்துவருகின்றது.இதனை தமது நலன்சார்ந்து செயற்படும் அரசியலாளர்கள் புரிந்து கொள்ளவேண்டுமென தெரிவித்துள்ளார் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன். யாழ்...

நண்பர்கள் வட்டம் நிகழ்வின் மூலம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன!

இன்று 2.01.2022 காலை 10 மணிக்கு சித்தாண்டி மட்டக்களப்பு வில் உள்ள இல்லத்தில் வைத்து நடாத்தப்பட்ட நண்பர்கள் வட்டம் எனும் நிகழ்வின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல்...

பிரதமர் மோடிக்கு சமர்ப்பிக்கும் ஆவண வரைபு தயார் : இறுதி ஒப்புதலுக்காக அனுப்பிவைப்பு

இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாகியுள்ள தமிழ் பேசும் கட்சிகளின் கொழும்புச் சந்திப்புகளின் புதிய நகர்வு குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. ஊடகங்களுக்கு...

யாழில் இந்திய மீனவர்களுக்கு எதிராகப் போராட்டம்!!

யாழ். மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.வலி.வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10...

பெரியகுளம் சந்திக்கும் புத்தர் வருகின்றார்!

திருமலையில் பெரியகுளம் சந்தி மலையில் விகாரை அமைப்பதற்கு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக அப்பகுதியிலுள்ள தமிழ் மக்களிற்கு சொந்தமான கடைகள் இரண்டை அகற்றுமாறு நிலாவெளி பொலிசில் பௌத்த...

யாழில் தனியார் மருத்துவமனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மருத்துவக் கழிவை தீயிட்ட தனியார் வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்துள்ளார். பரமேஸ்வரா...

நாட்டின் உண்மை நிலையினை ஒத்துக்கொண்ட அங்கஜன்

நாடு தற்போது மிகவும் மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும்,யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (20) சங்கானை...

இந்திய மீனவர் வேட்டை:டக்ளஸ் நன்றி!

இந்திய மீனவர்களை வேட்டையாடும் இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கடற்படையினருக்கு வடக்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை கடற்றொழிலாளர்களின்...

13க்கு செல்வம், குமாரசாமி காவடி! பின்னால் அரசு இருப்பது அம்பலம்!

இனப்பிரச்சினையினை தீர்க்க 13தான் தீர்வென சுரேன் குருசாமி மற்றும் செல்வம் அடைக்கலநாதன் பலரும் காவடியெடுக்க பின்னால் இருப்பது அரசே என்பது அம்பலமாகியுள்ளது. வழமையாக தமிழ் அரசியல் தலைவர்களிற்கு...

இந்திய படகுகள் அரசுடமையாகும்?

வடகடலில் கைப்பற்றப்படும் இந்திய மீனவர்களது படகுகள் அரசுடமையாக்கப்படுமென இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த...

தமிழ்த் தரப்பினர் மீண்டும் சந்தித்தனர்

தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் ஒருமித்தகோரிக்கையை விடுக்கும் விதமாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும்...

முன்னணி-கூட்டமைப்பு கூட்டு:கவிழ்ந்தது காரைநகர்!

கூட்டமைப்பபுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூட்டு சேர்ந்ததையடுத்து காரைநகர் பிரதேசசபை ஆட்சி கவிழ்ந்துள்ளது. இதனிடையே கட்சியின்  தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் நேரடியாகக் கலந்துரையாடியும் சமூகநலன் சார்ந்தும்...

வைத்தியர்களிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம்!

தான்தோன்றித்தனமான சுகாதார அமைச்சின் செயற்பாடுகளால் சில வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலைமை உருவாகுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற...

மட்டக்களப்பில் காணாமல் போன 4 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகநேரியில் குளத்துமடுவில் காணமல் போயிருந்த குடும்பஸ்த்தரின் சடலத்தினை வாகநேரி ஆற்றுப் பகுதியில் நேற்று மாலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை (18)...

யாழ்பல்கலையில் சிங்கள மாணவர்கள் போட்டுப்பிடிப்பு!

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் தங்கியிருந்த வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 5 மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில்...

தந்தை மகள் கூட்டு சேர்ந்து கொலை!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியைக் கொலைசெய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற இருவர் பொதுமக்களினால் மட்டக்கிப்...

13, 13+ எல்லோரும் சுத்துமாத்தில்!

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு என்ற போர்வையில் சர்வதேச நீதியைப் புறக்கணிக்கத் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு தயாராவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி...

போராட்டம் தொடரும் :மருத்துவர்கள் எச்சரிக்கை!

இலங்கை சுகாதார அமைச்சு தன்னிச்சையாக அறிவித்துள்ள வைத்திய இடமாற்றங்களை உடனடியாக இரத்து செய்யவேண்டும்.தவறுமிடத்து நாடாளவியரீதியிலான பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண கிளை...

யாழ்.பல்கலைகழக மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்! 5 பேர் படுகாயம்!

யாழ்.பல்கலைகழக மாணவர் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொியவருகின்றது. திருநெல்வேலி – பால்பண்ணை பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருக்கும்...

மரணத்தில் சந்தேகம்!

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இடம்பெற்றுள்ள சம்பவத்தில் மிட்கப்பட்ட பெண்ணின் சடலம் சந்தேகத்திற்கிடமான வகையில் காணப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது....

வடமராட்சி:கிணறு உயிரை பறித்தது!

  வடமராட்சியில் பட்டம் விடச் சென்ற 08 வயதுச் சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி திக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தன்...

13வது உதவாதது! ஏற்றுக்கொள்ள முடியாது – சுமந்திரன்

13 ஆவது திருத்தச் சட்டம் அடிப்படையில் பழுதுகள் நிறைந்தது என்பதை தென்னிலங்கை தலைவர்களே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அதனை தீர்வாக எம்மால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது....