Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

புளியம்பொக்கனைப் பகுதியில் சடலம் மீட்பு

கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திரபுரம்  பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்று நாகேந்திரம் பகுதியில் நெல் அறுவடைக்கு வந்த  37 வயதுடைய சிங்காரவேல் மனோகரன் என்ற நபரே...

பச்சை குத்த அனுமதி வேண்டுமாம்?

பாடசாலைக்கு பச்சை குத்தி வர அனுமதிக்கவில்லையென பாடசாலை மாணவர்கள் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ் - வலிகாமம் கல்வி வலயத்துக்கு உள்பட்ட பாடசாலை ஒன்றில் தரம்...

சிறுத்தீவு அன்னைக்கு திருவிழா!

யுத்த காலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சிறுத்தீவு லூர்து அன்னை சிற்றாலய. வருடார்ந்த திருவிழா நடந்தேறியுள்ளது. வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடைப்பட்ட சிறு தீவான சிறுத்தீவு மக்கள் குடியிருப்புக்களற்ற நிலையில் கடலில்...

கோத்தாவின் இரட்டை முகத்தை இந்தியா புரியட்டும்!

இலங்கை சீனர்களின் நிழலின் இருப்பதை விரும்புவதை இந்தியா புரிந்து கொள்ளவேண்டுமென சி.வி.விக்கினேஸ்வரன் மீண்டும் தெரிவித்துள்ளார். ஒருபுறம் கோத்தபாய அரசின் அண்மைய நடவடிக்கைகள் ஜெனீவாவில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஒரு...

வடக்கில் சீனாவுக்கு தீவுகளை வழங்கியமை இந்தியாவுடனான பேர உத்தியே!

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்...

மாபியா மண் வியாபாரம்:ஒருவர் பலி மூவர் காயம்!

இலங்கை காவல்துறை மற்றும் படைகளது ஆதரவுடன் நடந்தேறிவரும் சட்டவிரோத மணல்  அகழ்வு உயிர்பலிகளை அரங்கேற்றிவருகின்றது. இன்றைய தினம் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே மோதலில்  ஒருவர்...

புதிய பிரேரணை!! 32 நாடுகளின் பிரதிநிதிகளுடன் சுமந்திரன் கலந்துரையாடல்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பாக உறுப்பு நாடுகளுடன்...

இந்திய பிரதி உயர்ஸ்தானிகரைச் சந்தித்த கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன்

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்பிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனுக்கும் இடையில்...

இந்தியாவிற்கு சொரணை இல்லை: இரணைதீவும் பறிப்பு!

யாழ்ப்பாண மாவட்ட தீவுகளான நயினாதீவு.அனலைதீவு மற்றும் நெடுந்தீவு சீனாவிற்கு வாடகைக்கு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து ,கிளிநொச்சி மாவட்ட தீவான இரணைதீவு கடலட்டை வளர்ப்பெ தாரை வார்க்கப்பபடுகின்றது. அதி...

மீண்டும் முயற்சி ஆரம்பம்?

  மீண்டும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி மீள ஆரம்பமாகியுள்ளது. அவ்வகையில் ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர்...

6 வது நாளாக (13.02.2021) தொடரும் தமிழின அழிப்பிற்கான மனித நேய ஈருருளிப்பயணம் France நாட்டினை வந்தடைந்தது.

கடந்த 27.02.2021 அன்று தமிழினப்படுகொலையினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்னும் கருத்தினை ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையாளர் வெளியிட்டிருந்தார்....

புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரியின 13.02.2021 அன்று நடைபெற்ற புலமைப் பரிசில் சித்தி பெற்ற மாணவர்களின் கௌரவிப்பு

எமது புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரியின 13.02.2021 அன்று நடைபெற்ற புலமைப் பரிசில் சித்தி பெற்ற மாணவர்களின் கௌரவிப்பும் மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களின் கௌரவிப்பும். விழா மிகவும் சிறப்பாக...

யாழில் ஏனைய சந்தைகளிலும் ஆய்வு!

அச்சுவேலி சந்தை வியாபாரிகள்  நால்வருக்கு  கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஏனைய இடங்களிலும் எழுந்தமாற்றாக சந்தைகளில் சோதனைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே இன்றையதினம் அச்சுவேலி சந்தையில் பொதுமக்கள்...

உருவாகும் மாற்றத்தை எவ்வாறு தக்க வைப்பது? பனங்காட்டான்

இலங்கை அரசியலில் எதிர்பார்த்த குழப்பங்கள் ஆரம்பமாகியுள்ளன. ஆளும் தரப்புக்குள் கழுத்தறுப்பு மோதலும் தலைதூக்கியுள்ளது. மகிந்தவின் பிரதமர் பதவிக்கு பொறி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையை தமிழர் தரப்பு எவ்வாறு தங்களுக்காக்கலாம்?...

5 ஆம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் ஈருறுளிப்பயணம்

5 ஆம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருறுளிப்பயணம் Luxembourg நாட்டினை அண்மிக்கின்றது. 21ம் நூற்றாண்டின் பெரும் மனிதப்படுகொலையினை நிகழ்திவிட்டு சர்வதேசம்...

சீமெந்துடன் தடம்புரண்ட பாரவூர்த்தி

திருகோணமலைலிருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை  யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்தை ஏற்றிகொண்டு பயணித்த பாரவூர்தி ஒன்று ஏ9 வீதியில் அமைந்துள்ள மாங்குளத்தை அண்மித்த பனிக்கன்குளப் பகுதியில் தடம்புரண்டுள்ளது. இதில் ஒருபர்...

கிளிநொச்சியில் விபத்து ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி ஏ9 வீதியில் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பரந்தன் பகுதியில் உந்துருளி ஒன்று ஜீப் ரக வாகனத்துடன் மோதியதில் இந்த...

சுமா சேருடன் பவானி,அம்பிகா:புதிய படம் ஆரம்பம்!

தமிழ் தேசம் மீதான இனஅழிப்பினை மூடி மறைக்க மீண்டும் தாயக மற்றும் புலம்பெயர் தரப்புக்கள் மும்முரமாகியுள்ளன. நடந்த இன அழிப்பினை போர்க்குற்றங்களுள் மறைத்துவிட கடந்த நல்லாட்சி அரசில்...

குருந்தூரில் இருப்பது ஆதி சிவனே!

குருந்தூர்மலையில் மீட்கப்பட்டுள்ள தொல்லியல் சின்னங்கள் பௌத்த விகாரையின் மண்டபத்தூண் என சிங்கள தொல்லியலாளர்கள் வாதிட தொடங்கியுள்ளனர். ஆயினும் சிவலிங்கம் என்றால் அதன் மேற்புறலிங்கத்தையும் அதைச் சுற்றியுள்ள ஆவுடை...

நீதி கேட்டு வவுனியாவில் சடலத்துடன் போராட்டம்!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் நேற்றுமுன்தினம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.அவரது மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்து கிராம...

சட்ட நவடிக்கையா எடுக்கட்டும்! நீதிமன்றில் சந்திப்போம் – சிவி

அமைச்சர் சரத் வீரசேகர தன் மீது சட்ட நடவடிக்கை கட்டாயமாக எடுக்கட்டும் எனவும் அவற்றை நீதிமன்றத்திலே சந்திப்போம் எனவும் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான...

மூன்றாம் நாள் புருஸ்ஸல்ஸ் மாநகரை வந்தடைந்தது ஈருறுளிப் பயணம்

பெல்சிய தலைநகரான புருஸ்ஸல்ஸ் மாநகரை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேயஈருறுளிப் பயணம். 3ம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் அன்ர்வெர்பன் மாநகரத்தில் அமைந்துள்ள...