Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

மாவைக்கு முதலமைச்சர் ஆசை!

முதலமைச்சராக போட்டியிட விருப்பம் கொண்டுள்ளதுடன் மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது தொடர்பில் நாங்கள் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டி இருக்கும். அதனூடாக அதனை நாங்கள் முகங்கொடுப்போம் என இலங்கைத்...

ஆணையிறவில் விபத்து! இருவர் காயம்!

கிளிநொச்சி ஆணையிறவுப் பகுதியல் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயடைந்துள்ளனர்.காயமடைந்த இருவர் கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சிற்றூர்தி ஒன்றும் கிளிநொச்சி...

டாணுக்கும் விசாரணையாம்?

யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தொலைக்காட்சியொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.எனினும் விசாரணையின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கும் தொலைகாட்சி ஒன்றின்...

நிலாவரை விவகாரம்:நீதிமன்று செல்கிறது!

நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளை இளைஞர்களைத்திரட்டி வந்து தடுத்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விசாரணை...

யாழ்.மாநகரசபையில் மேலும்:திருநெல்வேலிக்கு உதவி!

முதல்வர் வி.மணிவண்ணனையடுத்து மற்றுமொரு யாழ்.மாநகரசபை உறுப்பினருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே வி.மணிவண்ணன் கிளிநொச்சி கொவிட் வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் யாழ்.மரக்கறிச்சந்தை கொத்தணி...

பதுக்கிய வெளிநாட்டு சொத்தா காரணம்!

வெளிநாட்டில் பதுக்கப்பட்ட புலிகளது பணத்தை வெள்ளையாக்கி கொண்டு வந்த விவகாரம் தொடர்பில் விசேட அதிரடி படையால் ரியூப் தமிழ் காரியாலயம் சுற்றிவளைப்பு பணிப்பாளர் உட்பட பணியாளர் பலர்...

யாழ்ப்பாணத்திற்கு சத்திய சோதனை!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால், யாழில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் செல்வோருக்கு (பயணிகளுக்கு) பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள்...

அடங்க மறுக்கும் நிரோஸ்!

கூட்டமைப்பின் பெரும்பாலான உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் தாமுண்டு தமக்கான பட்டாவுண்டு.மனைவி பிள்ளைகளை ஏற்றிதிரிய அரச பிக்கப் உண்டு என வாழ்ந்துவருகின்ற போதும் வலி.கிழக்கு தவிசாளர் மட்டும் ஓய்ந்த...

விசமிகளால் கிட்டு பூங்கா முகப்புக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம்  நல்லூரில் அமைந்துள்ள கிட்டு பூங்காவின் நுழை வாசல் இனம் தெரியாதோரால் தீ மூட்டப்பட்டுள்ளது. இதனால் நுழைவாசலில் அமைந்துள்ள முகப்பு எரிந்து நாசமாகியுள்ளது.இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (28)...

யாழ்.கல்வி வலய பாடசாலைகள் பூட்டு:

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் ஒரு வாரத்திற்கு மூடப்படுகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் வைரஸ் தொற்று நிலைமை அதிகரித்து வரும் நிலையில் யாழ். கல்வி...

கிழக்கில் சுமா-சாணக்கியனின் அல்லக்கை அணி!

  யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சிக்கு சவப்பெட்டி தயாரித்து கடந்த தேர்தலுடன் ஆணி அடித்த எம்.ஏ.சுமந்திரன் தற்போது தனது கடையினை கிழக்கில் விரித்துள்ளார். குறிப்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை...

வடக்கு கடலில ஓயில் கலந்தது?

காங்கேசன்துறை கடற்பரப்பில் பரவிக் காணப்படும் திரவ படலம் தென்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் திரவப் படலத்தின் மாதிரிகள்  யாழ்ப்பாணம் மாவட்ட இடர்...

புத்தூரில் ஒருவர் வெட்டிக்கொலை!

யாழ்ப்பாணம், புத்தூர்  வீரவாணி பகுதியில் ஆண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் 52 வயதுடைய துரைராசா சந்திரகோபால் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சந்திரகோபால் வீட்டில்...

கொவிட் வந்தால் வீட்டோடு இருக்கவும்:யாழ்.மருத்துவம்!

  யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளதால், குறித்த பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக...

மோடியே முன்மாதிரி:இலங்கை பாரதீய ஜனதா கட்சி!

இலங்கை பாரதீய ஜனதாக்கட்சி மக்களின் மறுமலர்ச்சிக்காக பாடுபடுமேயன்றி தேர்தல் அரசியலுக்காக செயற்படமாட்டதென அக்கட்சி தலைவர் வி.முத்துச்சாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்தும் பலரும் இலங்கை பாரதீய ஜனதாக்கட்சி இந்திய...

திருநெல்வேலி பாபண்ணை கிராமம் மூடப்பட்டது!

திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம்...

யாழில் கூலிக்கொலைகள்!

யாழ்.குடாநாட்டில் பாதாள உலக கொலைகள் வேகமாக அரங்கேறிவருகிறது. இதன் நீட்சியாக வலிகாமம் கிழக்கின் புத்தூர் பகுதியில் வசித்து வந்த ஒருவர் வெட்டிக் கொலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் இன்று...

திருநெல்வேலி முடக்கப்படுகிறது?

திருநெல்வேலியில் ஒரு பகுதியை முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது, யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை 746 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 143...

நாடுகடத்தபடவுள்ள தமிழர்கள்! ஜேர்மன் அரசுக்கு கஜேந்திரகுமார் அவசர கடிதம்!

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டத்தை ஜேர்மன் அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

வடக்கில் இன்று 143!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூகமயமாகியுள்ளதாவென்ற சந்தேகம் வலுத்துவருகின்றது. இன்றைய சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வடமாகாணத்தில் 143 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனிடையே யாழ் மாவட்டத்திலேயே பெருமளவு கொரோனா...

வவுனியா வைத்தியசாலையிலும் கொரோனா

வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கடமைபுரியும்  தாதி ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட...

டைனமற்குச்சிகளுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் கல் உடைப்பதற்கான கல்குவாரி  அனுமதிப்பத்திர காலவதியான நிலையில் அதற்கு பயன்படுத்தும்  வெடிபொருட்களை வைத்திருந்த ஒருவரை இன்று சனிக்கிழமை விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் வெடிபொருட்களை...