Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

அமெரிக்கா பசில் ராஜபக்ஷ ஊடாக தமிழர் தரப்புடன் இரகசியப் பேச்சு நகர்வா?

ஒரு வாரத்துக்கு முன்பதாக, கடந்த ஞாயிறன்று பரம இரகசிய இணையக் கூட்டமொன்றை பிரித்தானியாவிலிருந்து இயங்கும் உலகத் தமிழர் பேரவை எனும் அமைப்பின் பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் கூட்டினார்....

ஏறாவூரில் பொதுமக்களை துன்புறுத்திய படையினர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்

ஏறாவூரில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறிய பொதுமக்களிற்கு தண்டனை வழங்குவதாக தெரிவித்து அவர்களை துன்புறுத்திய படையினர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என இராணுவம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்...

யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் 7 இல் இருந்து 6 ஆகக் குறைந்தது!!

நாட்டிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் வருடாந்தம் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு அமைய யாழ் மாவட்டத்தில் ஆசனங்களின்  எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.அதேவேளை கம்பஹா மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு...

பாதுகாப்பற்ற மீன் பண்ணை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியளாலருக்கு அச்சுறுத்தல்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பகுதியில் மக்கள் குடியிருப்பில் அமைக்கப்பட்டு உரிய பாதுகாப்பு மற்றும் பாராமறிப்பு இன்றி காணப்படும் நண்டு,...

கொரோனா பரிசோதனையல்ல:மலசலகூடமே அவசரம்!

வடக்கு மாகாணத்தில் கொரோனாவுக்கு சேகரிகப்பட்ட நிதியில்  மலசல கூடம் அமைக்கும் அதிஉச்ச திட்டமிடலை அம்பலப்படுத்தியுள்ளார் ஊடகவியலாளர் ஒருவர். வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களிடம் ஆளுநரின் அறிவித்தலுக்கு அமைய...

கிளி ஆடைத்தொழிற்சாலையை திறக்க குத்துக்கரணம்?

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள போதும் பணியாளர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மிகவும் குறைவானவர்களுக்கே கொறோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ஆடைத் தொழிற்சாலையை விரைவில் இயங்க...

ஆப்கானிஸ்தான் விமான நிலைய பாதுகாப்பைப் பொறுப்பெடுக்கிறது துருக்கி!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா துருப்புக்களை திரும்பப் பெறுவதால் காபூல் விமான நிலையத்தை பாதுகாப்பதில் துருக்கி முக்கிய பங்கு வகிக்கும் என்று ஜனாதிபதி ஜோ பிடென் மற்றும் துருக்கிய ஜனாதிபதி...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 92 உறவுகள் இதுவரை உயிரிழப்பு

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்...

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் ஊடக சந்திப்பு!

தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேரூந்துகள் இறக்கப்பட்டதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அத்தோடு இனிவரும் காலங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு இலங்கை...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:பிணையில்லை!

நீதிமன்ற தடையுத்தரவை மீறி மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்த குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேரினது விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே...

யாழில் கல்யாண வீட்டுக்கொத்தணி!

யாழ்.குடாநாட்டில் பொதுமுடக்க நிலை அறிவிப்புக்கள் விடுக்கப்பட்ட பின்னரும் ஆலயங்கள் மூலமாகவும் திருமண நிகழ்வுகள் மூலமாகவும் கொரோனா கொத்தணிகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் சண்டிலிப்பாய் பொதுச் சுகாதார பரிசோதகர்...

மட்டக்களப்பில் மணல், கசிப்பு வியாபாரி உட்பட நால்வர் கைது!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸாரின் விசேட நடவடிக்கையில்  சில்லுக்கொடியாற்றுப்  பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை நேற்று புதன்கிழமை (16) நள்ளிரவில் முற்றுகையிட்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர், கசிப்பு வியாபாரி...

புத்தூர்:வீதியில் மரணம்!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தவர் திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்துள்ளார். புத்தூர் - நிலாவரை வீதி வழியாக இன்றைய தினம் காலை 40...

யாழ்.நகரினுள் வெடிகுண்டு!

யாழ்.மாநகர சபை துப்பரவு பணியாளர்களால் யாழ்.நகரின் மையப்பகுதியில் வெடிக்காத நிலையில் எறிகணையொன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகரின் ஸ்ரான்லி வீதி நதியா நகைக்கடை முன்பதாக வடிகாலில் வெடிக்காத நிiயில்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:பிணையில்லை

நீதிமன்ற தடையுத்தரவை மீறி மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்த குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேரினது விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே...

தன்னிடம் பவர் இல்லையென்கிறார் டக்ளஸ்!

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உட்பட ஒன்பது மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தினால் பொறுப்பேற்பதென இலங்கை அமைச்சவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தன்னுடைய ஆட்சேபனையை அமைச்சரவை கூட்டத்தில்...

குருந்தூர் மலை இனி இல்லை!

சர்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புனருஸ்தானம் செய்யப்ட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும்  தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இராணுவத்தினரின் பங்கேற்புடன்...

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கிப் பெண் உயிரிழப்பு

மட்டக்களப்பு கிரான்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (15) மாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.கிரான்குளம் வடக்கு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளையின் தாயான...

சனி வரை மூடவும்!

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையை எதிர்வரும் சனிக்கிழமை வரை மூடிவைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையினால்  ஆடைத்தொழிற்சாலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கிளிநொச்சி நீதிமன்றில்...

கோவில்களே பிரச்சனை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த காலத்தை விட தற்பொழுது தொற்றுஅதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது.  யாழ்ப்பாண மாவட்டத்திலே சில ஆலயங்களில் சுகாதார பிரிவினரின் கட்டுப்பாடுகளை மீறி ஆலய உற்சவங்கள் நடத்தப்பட்டமையாலேயே...

ஊர்காவற்துறையில் உயிரிழந்த திமிங்கலம்!

ஊர்காவற்றுறை சுருவில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய திமிங்கலம் கரையொதுங்கியுள்ளது. ஊர்காவற்றுறை சுரவில் கடற்கரையில்  30 அடி நீளமுள்ள சுமார் 2000 கிலோ எடையுள்ள திமிங்கலம் கரையொதிங்கியுள்ளது....

அரியாலைவாசி கொரோனாவால் மரணம்!

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான அரியாலையை சேர்ந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 03 நாட்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது இனம்காணப்பட்ட...