Oktober 24, 2024

Allgemein

கடலுக்குள் வீழ்ந்தது ஆயுத தளபாடங்கள்!!

பெருமளவு ஆயுதங்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.காலி கடலில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக கடற்படை பேச்சாளர் இந்திக...

நீடிப்பா?:தனக்கே தெரியாதென்கிறார் சவேந்திர சில்வா

  தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடானது, எதிர்வரும் 7 ஆம் திகதியின் பின்னர் நீடிப்பது தொடர்பாக இதுவரையிலும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல்...

ஆளுக்கொரு சட்டம்:கோத்தா மீது சீறும் சிங்கள நெட்டிசன்கள்!

  கொரோனா நடமாட்ட தடையினை தாண்டியதாக பொதுமக்களை கொர கொரவென வீதிகளில் இழுத்துச்சென்று சிறைகளில் போட்டது கோத்தபாய அரசு. யாழ்ப்பாணத்தில் தொடங்கி கொழும்பு வரை பொலிஸார் மக்களை...

கொழும்பு துறைமுகத்துக்கு அண்மையில் தீ

கொழும்பு துறைமுகத்துக்கு அண்மையில் தீ பற்றிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கப்டன் உட்பட குழு உறுப்பினர்கள் 7 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகள் மற்றும் வாக்குமூலம் பதிவு...

அம்பலமானது கொழும்பு முடக்க சீத்துவம்!

கொரோனாவை கட்டுப்படுத்த பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளை எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதி வரையில் இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் கெர்ழும்பில் முடக்க...

பிறந்த நாள்:சிங்கள மொடல் அழகியும் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் பிறந்தநாள் நிகழ்வை நடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் சிங்கள மொடல் அழகி ஒருவர் மற்றும் அவரது அழகுக்கலை கலைஞர் என இருவரும்...

செல்பி பிள்ளை நாமலால் பிரச்சினை!

சுகாதார அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கொண்டிருக்கையில் அரசாங்கம்; சுகாதாரப் பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை என்பதற்கான சிறிய எடுத்துக்காட்டே நேற்றைய தினம் அரசாங்கப் பிரமுகர்கள் யாழில் தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில்...

சீன கழிவுகளே இலங்கைக்கு பசளை:விஜித ஹேரத்!

இயற்கை உர இறக்குமதியெனக் கூறிகொண்டு சீனாவின் நகர கழிவுகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றஞ்சுமத்திய தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,...

கொழும்பு சென்ற 48பேர் கைது!

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பாறை- அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி, பஸ்ஸொன்றில் வந்துகொண்டிருந்த 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கினியாகல- நாமல்ஓயா பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு (30)...

மீண்டும் திறக்கப்படும் விமான நிலையங்கள்! வெளியானது அறிவிப்பு!!

இலங்கையின் அனைத்து விமான நிலையங்களும் நாளை முதல் மீள திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து, வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது....

இந்தியா, இலங்கையிலிருந்து வருவோருக்குத் தடை நீடிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தாக்கம் தீவிரம் அடையத் தொடங்கியதும் இந்தியாவில் இருந்து பயணிகள் இத்தாலி வர தடை விதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்த...

துஸ்பிரயோகம்:வர்த்தக நிலையம் பூட்டு!

அரசினால் வழங்கப்பட்ட அனுமதியை துஸ்பிரயோகம் செய்த  வர்த்தக நிலையத்திற்கு அனுமதி இரத்துச் செய்யப்பட்டதோடு, பயணக் கட்டுப்பாடு நேரம் அனுமதியின்றி பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களும் வவுனியாவில்...

இலங்கை:முடக்கம் மேலும் நீடிக்கப்படலாம்!

இலங்கையில் தற்போது அமலிலுள்ள பயணக் கட்டுப்பாட்டை ஜுன் மாதம் இறுதி வரை முன்னெடுப்பதற்கு அரச மேல் மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு ஜுன்...

ஜயாயிரம்:நீர்க்குமிழியெனும் சிங்கள ஊடகங்கள்!

இலங்கை முழுவதுமாக முடக்கப்பட்டுள்ள நிலையில் கொரொனா வைரஸ் தொற்று காரணமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக மீண்டும் ஜயாயிரம் வழங்கப்படுமென இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் தென்னிலங்கையில்...

கொரோனாவால் பிக்கு மரணம்!

மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வண. பத்தேகம சுமித தேரர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவர்,  தென் மாகாண சபையின் முன்னாள்...

நாமல் வரவில்லை:ஆளுநர் கையளித்தார்!

  கொரோனா ஊசி போடும் நிகழ்விற்கு வருகை தரவிருந்த நாமல் ராஜபக்ச பின்னடித்த நிலையில் இன்று யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா  தடுப்பூசி மருந்து வடக்கு மாகாண ஆளுநரால்...

இலங்கை வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! 2000ம் பேருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு..! உடன் விண்ணப்பியுங்கள்..! முடிந்தவரை நண்பர்களுடன் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்..!!

அறிமுகம்:இலங்கையில் கிராம சேவையாளர்களுக்கான பதவி வெற்றிடங்கள் 2000 அளவில் காணப்படுவதுடன் அவ்வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு விட்டன . எனவே உயர் தரம் படித்துவிட்டு தொழில்களை...

8 வயதில் கோவை குப்பைத் தொட்டியில் உரங்கிய ஷாஸ், இன்று கனடா கோடீஸ்வரர் ஆன கதை!

சாலையில் படுத்துத் தூங்கி, குப்பைத் தொட்டியில் கிடைத்த மிச்சம் மீதி சாப்பாட்டைச் சாப்பிட்டவர் இன்று கனடாவில் கோடீஸ்வரராக இருக்கிறார் என்றால் சினிமாக்கதை கேட்பது போல் தான் இருக்கும்....

திணறும் இலங்கை அரசு!

கொரோனா முடக்கம் மத்தியில் தொடர்ந்து எரியும் கப்பல் இலங்கை அரசிற்கு தலையிடியை கொடுத்துவருகின்றது. கடல் மற்றும்  கடற்கரை மாசடைதலை தடுக்க முடியாது இலங்கை கடற்படை திணறிவரும் நிலையில்...

திருமலைக்கு மகிந்தவின் பி.சி.ஆர்:யாழில் நாமல்!

  கொரோனா இலங்கையில் அரசியலாக மாறியிருக்கின்ற நிலையில் வாழும் வீரர் இரா.சம்பந்தனனின் கோரிக்கையை ஏற்று திருகோணமலை மாவட்டத்திற்கு கொரோனா பி.சி.ஆர் இயந்திரத்தை அனுப்பி வைக்கநடவடிக்கை எடுப்பதாக பிரதமர்...

அமெரிக்கா தீர்மானத்தில் வலம்வர சிறிலங்கா சீனலங்கா ஆகிறது! பனங்காட்டான்

வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சர்வதேச சமூகத்திடம் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு இலங்கை பொறுப்பேற்பதற்காக சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுமாறு...

சீன மொழி தெரிந்தாலே வேலை வாய்ப்பு:வாசுதேவ!

முன்னாள் கம்யூனீஸ்ட்டாக அடையாளப்படுத்தப்பட்ட வாசுதேவ நாணயக்கார தற்போது ஆட்சியாளர்களது ஊதுகுழலாகியிருக்குமொருவர். சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துவரும் நிலையில் அதற்கும் புதிய வியாக்கியானத்தை அவர் வழங்கியுள்ளார். சீனாவிலோ அல்லது...