Oktober 24, 2024

Allgemein

இலங்கையில் தலைமறைவாக இருந்த அமெரிக்க புலனாய்வு உறுப்பினர் தப்பியோட்டம்

கடந்த நான்கு மாதங்களாக இலங்கையில் தலைமறைவாக இருந்த அமெரிக்க உளவு அமைப்பான சி ஐ ஏ இன் உறுப்பினர் ஒருவர் ருமேனியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகம்...

விவசாயிகள் சம்மேளன தலைவரை கைது செய்ய பணிப்பு!

  நேற்றைய தினம் விவசாயிகள் தம் பக்கமென கூறிக்கொண்டிருந்த கோத்தபாய இன்று அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார் அகில...

கோத்தபாய கீழ் இறங்கியுள்ளார்?

இறங்கிவரமாட்டார் என சொல்லப்பட்ட கோத்தபாய தொழிற்சங்க போராட்டங்கள் காரணமாக கீழே இறங்கி வந்துள்ளார். தாதிய தொழிற்சங்கங்களது தொடர்போராட்டத்தை அடுத்து கோத்தபாய கீழ் இறங்கியுள்ளார். பதவி உயர்வு, தாதியர்...

சிங்களமும் ஜநாவுக்கு போகப்போகிறதாம்!

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் நாம் சர்வதேசத்துக்குச் சென்றால்  நாட்டு மக்களுக்குத் தான் பாதிப்பை எதிர்நோக்க நேரிடும். ஆனால்  ஆட்சியாளர்களுக்கு அது புரியவில்லையெனத் தெரிவித்த முன்னாள்...

பஸிலிற்காக பலியாடாகும் முஸ்லீம்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து தேசியப்பட்டியல்மூலம் நாடாளுமன்றம் தெரிவான முஸ்லிம் எம்பி ஒருவரை பதவி துறக்குமாறு பஸில் கட்டளையிட்டுள்ளார். வர்த்தக பின்னணியைக்கொண்ட மொஹமட் பளீல் மர்ஜான் என்ற...

இரண்டாவது விடுதலைப்போராட்டத்திற்கு ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு

நாட்டிற்கு சுதந்திரம் பெற 1948 இல் செய்ததைப் போலவே நாட்டு மக்கள் அனைவரும் இரண்டாவது விடுதலைப் போராட்டத்திற்கு ஒன்றுபட வேண்டும் என்று வண. குணவன்ஸ தேரோ அழைப்பு...

சமஸ்கிருதமாக்கி அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்…

சமஸ்கிருதமாக்கி அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்... பூவை புஷ்பமாக்கி அழகை சுந்தராக்கி முடியை கேசமாக்கி தீயை அக்னியாக்கி காற்றை வாயுவாக்கி பிணத்தை சவமாக்கி கெட்டதை பாவமாக்கி முகத்தை வதனமாக்கி...

செயற்கை பசளை இல்லாத விவசாயம் சாத்தியமா ?

இலங்கை அசு தடாலடியாக செயற்கைப் பசளைப் பாவனையைத் தடைசெய்துள்ளது . இதன் சாதக பாதக்கங்கள் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம் மண்ணில் இறங்கிப் பயிர் செய்யாதவர்களும் ,...

பஸிலிற்காக பலியாடாகும் முஸ்லீம்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து தேசியப்பட்டியல்மூலம் நாடாளுமன்றம் தெரிவான முஸ்லிம் எம்பி ஒருவரை பதவி துறக்குமாறு பஸில் கட்டளையிட்டுள்ளார். வர்த்தக பின்னணியைக்கொண்ட மொஹமட் பளீல் மர்ஜான் என்ற...

கனடாவை வாட்டிவதைக்கும் கடும் வெம்பம்!!

கனடாவில் தற்போது கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. அங்கு வரலாறு காணாத வகையில் வெப்பம் பதிவாகியுள்ளது.சுட்டெரிக்கும் வெயிலால் தார் சாலைகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ள நிகழ்வு...

எனக்கு தெரியும்:இலங்கை ஜனாதிபதி!

யாரை விடுதலை செய்யவேண்டும் என்பது எனக்குத்தெரியுமென இலங்கை ஜனாதிபதி கோட்டபாய தெரிவித்துள்ளார். துமிந்த சில்வா விடுதலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிற்கே கோத்தபாய இவ்வாறு தெரிவித்துள்ளார். குறிப்பாக தண்டனை...

உரப்பிரச்சினை:8ஆயிரம் கோடி விவசாயிகளிற்காம்!

இலங்கையில் அசேதன உரங்களை இறக்குமதி செய்யும் விவகாரம் கோத்தபாய அரசிற்கு தலையிடியாகியுள்ளது.நாள் தோறும் விவசாயிகள் கோத்தா அரசிற்கெதிராக வீதியில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். இதனிடையே சேதனப் பசளைப்...

கோத்தா கொலைகளை கண்டறிந்தவருக்கு ஓய்வு!

  கோத்தாவின் கொழும்பு கொலைகளை கண்டறிந்த குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் சனி அபாசேகர நேற்று (ஜூன் 30) ஓய்வு பெற்றார். முப்பத்தைந்து ஆண்டுகள் சிறந்த...

இலங்கையை வந்தடைந்த விமானம்: மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானத்தின் மூலாக இவை இன்று அதிகாலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான...

ராஜபக்சா சகோதரர்களின் தோல்வி நாட்டு மக்களுக்கு நல்லதைத் தரும் என்கிறார் சம்பிக ரணவக்க எம்.பி

இலங்கையின் அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு தற்போது அரசியல் பீடங்களில் ராஜபக்சாக்களே வீற்றிருக்கின்றனர். சகோதரர்கள், அவர்கள் பிள்ளைகள் என இலங்கை அரசியலில் புகுந்து பதவிகளைப் பலவந்தமாகப் பெற்று...

புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பிரதமரும், நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்....

தமிழின அழிப்பு விமானங்களைப்புதுப்பிக்கும் சிங்கள அரசு

பேரினவாத  சிங்கள விமானப்படைக்கு சொந்தமான தமிழின  அழிப்பு விமானமான கிபிர் ரக (Kfir) தாக்குதல் விமானங்களைப்புதுப்பிப்பதற்காக இஸ்ரேல் விமான நிறுவனமொன்றுடன் சிங்கள பேரினவாத பாதுகாப்பு அமைச்சு 50 மில்லியன்...

கனடா நகரம் காட்டுத்தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலான … மக்களும் வெளியேற்றம்!

கனடாவில் காட்டுத்தீயில் ஒரு நகரம் முற்றிலும் எரிந்து சாம்பலானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சிறிய நகரமான லிட்டன் கட்டுத்தீயில் அழிந்துள்ளது. லிட்டன் நகரம்...

இலங்கையில் இருந்து பணம் வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாது – வெளியானது விசேட வர்த்தமானி

இலங்கையிலிருந்து வெளிநாட்டுப் பணம் வெளியேறுவதை கட்டுப்படு்ததுவதற்கான நோக்கத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி இலங்கையிலிருந்து சொத்துக்கள், பணப்பரிசு...

இவ்வருடம் களை கட்டாமற் போன கனடாவின் பிறந்த நாள் ‘கனடா தினம்’

(ரொறென்ரோவிலிருந்து ஆர் என். லோகேந்திரலிங்கம்) கனடாவின் பிறந்த தினமான நேற்று யூலை முதலாம் திகதி வழையாக தேசிய அளவிலும், மாகாண அளவிலும் மாநகராட்சி மன்றங்களின் அளவிலும் விமர்சையாகக்...

யாழில் ஆமி,அதிரடிப்படை,காவல்துறை கூட்டு ரோந்தாம்?

இலங்கையின் வடபுலத்தில் மீண்டும் என்றுமில்லாத அளவில் அதிகரித்து செல்லும் குழுமோதல்கள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற குழுமோதல் ,வாள்வெட்டு சம்பவத்தில்...

இந்தியா பற்றி கதைக்காமல் சீனாவை நோண்டுவதேன்?

  யாழ்ப்பாணம் குறித்து இந்தியா ஏன் அதிக அக்கறை காட்டுகின்றமை தொடர்பில் வாய் திறக்காதவர்கள் சீனா பற்றி கூக்குரலிடுவதாக இலங்கை அமைச்சர் பிரச்சன்ன ரணதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்....