Oktober 23, 2024

Allgemein

தலிபான்கள் பயங்கரவாதிகள் தான் – கனேடியப் பிரதமர்

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இன்று காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர்.  .  இந்தக் கூட்டத்தில் கனடா, பிரிட்டன், பிரான்ஸ்,...

நாலு பேருடனேயே கடைசியில் மங்களவும் போனார்!

  செத்துப்போன இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை கூட்டமைப்பினர் முதல் மலையக தலைவர்கள் ஈறாக மாமனிதர் மட்டத்திற்கு புகழ்ந்து கொண்டிருக்கின்றிருக்கின்றனர். ஆனாலும் இன அழிப்பின்...

கெளரி சங்கரின் திடீர் மரணச் செய்தி அறிந்து வேதனை அடைகிறோம் – தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்!!

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்படுகின்ற தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காக மிக நீண்ட...

சம்பள வெட்டு இல்லையாம்: தியாகத்திற்கு கோத்தா அழைப்பு!

  இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் இல்லை என்று கோத்தா அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது. அமைச்சரவையின் இணை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் டளஸ்...

இலங்கை:கொரோனா பற்றி பேசினால் உள்ளே!

கொரோனா மரணங்கள் தொடர்பில் புள்ளிவிபரங்கள் மறைக்கப்படுவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில்  போலியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதாக பொதுமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்கள...

இலங்கை:வீடுகளுள் மரணிக்கும் மக்கள்!

  இலங்கையில் கொரோனா தொற்றினால் வீடுகளினுள் மக்கள் உயிரிழந்து போவது சாதாரணமாகியுள்ளது. தென்பகுதியில் மர்மமான முறையில் வீடுகளினுள் மரணித்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ....

மங்கள சமரவீர உயிரிழந்தார்

24/08/2021 மங்கள சமரவீர உயிரிழந்தார் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது 65வது வயதில் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளார்;. கொவிட் தொற்று காரணமாக கொழும்பிலுள்ள...

வடக்கு:கல்வி பணிப்பாளரின் மனைவிக்கும் கொரோனா!

  கொரோனா பெருந்தொற்றின் மத்தியில் வடமாகாண கல்வி பணிப்பாளரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார திணைக்களத்தில் பல் மருத்துவராக பணியாற்றும் அவருக்கு தொற்று உறுதி...

இந்தியா ஒட்சிசனில் தப்பி பிழைக்கும் இலங்கை!

இலங்கையினால் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 40 தொன் திரவ ஒட்சிசன் தொகுதி இலங்கை கடற்படையின் சக்தி என்ற கப்பல் மூலம் இந்தியாவின் விசாகபட்டினம் துறைமுகத்திலிருந்து இன்று...

இலங்கை:அரச ஊழியர் சம்பளம் வெட்டு?

கொரோனா தாக்கத்தின் தீவிரத்தால் நாடு மீண்டும் மீண்டும் முடக்கப்பட்டால் அரச துறையினரின் மாதாந்த சம்பளத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே ஆளும் கட்சியிலுள்ள அனைத்து உறுப்பினர்களினதும் நிலைப்பாடாகுமென...

ஏசல பெரஹர: 45 கலைஞர்களுக்கு கொரோனா

அஸ்கிரிய ,மல்வத்தை பீடங்களை மகிழ்விக்க கண்டி  எசல பெரஹரவிற்கு அரசு அனுமதியளித்துள்ள நிலையில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட ஊர்வலத்திற்கு வந்த 45 கலைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கண்டி...

இலங்கையில் அதிபர்,ஆசிரியர்கள் 15 பேர் மரணம்!

கொரோனா தடுப்பூசியை காரணங்காட்டி தொழிற்சங்கங்களை முடக்க  இலங்கை அரசு முற்பட்டுவருகின்றது. இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொள்ளாமல் அதிபர், ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு தொடர்பாக போராட்டம்...

வடக்கில் 271: யாழில் மட்டும் 204!

யாழ் மாவட்டத்தில் 204 பேர் உட்பட வடமாகாணத்தில் நேற்று 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று யாழ் மாவட்டத்தில் பிசிஆர் பரிசோதனையில் 56 பேருக்கும், ...

மூன்றாவது தடுப்பூசியும் வருகிறதாம்!

இலங்கையில் மக்களுக்கு மூன்றாவது ​தடுப்பூசி டோஸ் வழங்குவதற்கு  திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால், மூன்றாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்குமாறு கொவிட்-19 செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர...

ஆப்கானிஸ்தானால் இலங்கைக்கும் ஆபத்து? விடுக்கப்பட்டது அபாய எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஆப்கானிஸ்தான் - காபூலில் உள்ள இலங்கை பணியகத்தை மூடுமாறும்...

இலட்சக்கணக்கில் காணாமல் போன தடுப்பூசிகள்? சிங்கள ஊடகம் பரபரப்பு தகவல்

இலங்கையில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மாயமாகியுள்ளமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என்று அரச உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகை ஒன்று  செய்தி...

முழுமையாக முடக்கப்பட்ட இலங்கை – அடுத்த இரண்டு வாரங்கள் தொடர்பில் எச்சரிக்கை

நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்தாலும், அடுத்த இரண்டு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இறுதியாக...

இலங்கை கடனை திருப்பி செலுத்தத் தவறினால், சொத்துகளை சீனாவிற்கு எழுதிக் கொடுக்க வேண்டிய நிலை! –

      சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை உடன்படிக்கையொன்றின் ஊடாக...

ஊசி போட்டாலே மாகாணத்திற்கு மாகாணம் பயண அனுமதி?

  அத்தியாவசிய சேவைகளுக்கு மாகாணங்களுக்கிடையே பிரயாணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெற தேவையான ஆவணங்கள் தொடர்பாக செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 1. பயணியின் NIC Passport, தடுப்பூசி அட்டை...

வடமராட்சியில் பக்தர்களிற்கு அமோகம்!

கொரோனா தடையினை தாண்டி திருவிழா நடத்தி சீல் வைக்கப்பட்ட பருத்தித்துறை சுப்பர்மடம் முனியப்பர் கோயிலின் பக்தர்கள் தொடர்ந்தும் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுவருகின்றனர். இன்று பருத்தித்துறை, மற்றும் கரவெட்டி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்:கிழியும் முகமூடி!

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதல்களின் பின்னணியில் கோத்தாவும் அவரது புலனாய்வு பிரிவும் இருப்பதான சந்தேகம் வலுத்துவருகின்றது. தாக்குதலாளிகளை பற்றி தற்போது அரசு கள்ள மௌனம் சாதிக்க...

ஜெனிவா ஆரம்பமாக முன்னர் கோதபாயவை சந்திப்பதற்கு சம்பந்தன் விரும்புவது ஏன்? பனங்காட்டான்

1978க்குப் பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் என்று தெரிவித்த எந்த அரசும் அதனைச் செய்யவில்லை. மைத்திரி - ரணில் கூட்டாட்சிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முண்டு கொடுத்தும் நாலரை...