Oktober 23, 2024

Allgemein

லொஹான் ரத்வத்தவினால் மிரட்டப்பட்ட தமிழ் அரசியல் கைதி யார்? வெளியானது விபரம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்றதாக தெரிவிக்கப்படும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் மிரட்டப்பட்ட தமிழ்க் கைதியின் விபரம் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன் என்ற...

அஜித் நிவர்ட் கப்ரால்:பலே பலே திருடன்?

மீண்டும் இலங்கையின் மத்திய வங்கி ஆளுநராகும் அஜித் கப்ரால் திறமைகள் என்ன? குற்ற பின்னணியுள்ள அரசியல்வாதியான  அஜித் நிவர்ட் கப்ரால்  அவர்களை மத்திய வங்கியின் ஆளுநராக  நியமிக்கும்...

வடக்கில் ஒரு இலட்சம் பேருக்கு ஒன்றுமில்லை!

வடமாகாணத்தில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ 100,000 பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளவில்லை என, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்...

இத்தாலி விருந்து:கிழி கிழியென கிழிப்பு!

இலங்கை மக்களை இரண்டுவேளை மட்டும் உணவு உண்ண அமைச்சர்கள் பரிந்துரைக்க இத்தாலியில் மகிந்த அன் கோ பங்கெடுத்த விருந்து சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நாட்டு மக்களை இரண்டுவேளை...

அடுத்த குண்டு:இலங்கையருக்கு இருவேளை உணவு!

இலங்கையர்கள் தங்களது உணவில் ஒரு வேளையினை தியாகம் செய்யவேண்டுமென பொதுஜன பெரமுன நாடாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார என்பவர் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு நாளைக்கு மூன்று வேளை...

வாயே திறக்கப்போவதில்லை: மருத்துவர் முருகானந்தன்!

"இது இன்றைய பத்திரிகையின் கார்ட்டூன் சித்திரம். நாளை எனது கதிரையில் காக்கி உடையுடன் நோயாளிகளைப் பார்ப்பவர் இருந்தால் அது நானாக இருக்காது. நிலைமையை பார்த்து என்ன செய்வது...

யாழில் தேசிய சிறைக்கைதிகள் தினம்!

தேசிய சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளது வாழ்வில் வெளிச்சம் வர சுடரேற்றி பிரார்த்திக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அவர்கள் இருட்டில் இருந்து...

சோத்திற்கு சிங்கி: வர்ண அலங்காரத்தில் பாலம்!

கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய களனி பாலத்தில் பொருத்தப்பட்ட வண்ண மின் விளக்குகள் நேற்று இரவு ஒளிரச் செய்யப்பட்டன. இது  கொழும்பில் அழகான மற்றொரு சின்னமான கட்டமைப்பாக...

ஒத்தைக்கு ஒத்தை:சவால் விடும் சஜித்!

கோத்தா அரசு மக்கள் நம்பிக்கையினை முற்றாக இழுந்துள்ள நிலையில் உடனடியாக பதவிகளை இராஜினாமா செய்து, மக்கள் ஆணையை கோருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்....

அரசாங்கத்தை மிரட்டும் ஆளும் கட்சி எம்.பி

அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ள தான் பதவி விலகப்போவதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தின் பெந்தர தொகுதி மக்களின்...

கொழும்பில் மக்களிடையே சுனாமி அச்சம் -பொலிஸார் விடுத்த அவசர அறிவிப்பு

இந்தநிலையில் கொழும்பு முதல் காலி, ஹம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கரையோர பகுதிகளில், கடல் அலையின் சீற்றம் சற்று அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

மீண்டும் புகைச்சல்:ஈஸ்டர் தாக்குதல் கோத்தாவின் சதியா?

இலங்கையில்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஆட்சியை கைப்பற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டமாகும் என்ற விடயம் மீண்டும் சூடுபிடித்துள்ளது அதேவேளை இவ்வாறான போலியான கருத்துக்களை...

ஊசி போட்டால் மட்டுமே பாடசாலை!

இலங்கையில் ஆசிரியர்கள் உட்பட கல்வி சாரா ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முடிந்தவுடன் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று சுகாதார அமைச்சர்...

இலங்கை:அடுத்த கண்டம்:பெற்றோலிய முடக்கம்!

இலங்கையில் மேலதிக நேர ஊதியத்தை குறைக்கும் நோக்கில் செப்டம்பர் 11 முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய் விநியோக சேவைகள் நிறுத்தப்படுவதால் எதிர்காலத்தில் நாட்டில் எண்ணெய்...

குடும்ப சண்டை உச்சம்:ஆளுநர் வீட்டிற்கு!

ராஜபக்ச குடும்ப சண்டை உச்சம் பெற்றுள்ள நிலையில் ஓய்வு தேடி வெளிநாடுகளிற்கு தப்பிக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனவே மனைவி சகிதம் மகிந்த இத்தாலி சென்றுள்ள நிலையில் அடுத்து கோத்தா...

தலைவலிக்கு தலையனை மாற்றும் செயற்பாட்டில் அரசாங்கம் உள்ளது! எதிர்க்கட்சித் தலைவர் சாடல்

நாடு இப்போது வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாகவும், இந்த வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் திறன் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின்...

இரண்டாவது ‘ரொறன்றோ தமிழ் திரைப்பட விழா இன்று 10-09-2021 வெள்ளிக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் ஆரம்பமாகியது

இரண்டாவது ‘ரொறன்றோ தமிழ் திரைப்பட விழா இன்று கனடா ஸ்காபுறோ நகரில் ஆரம்பமாகியது. இன்றைய அழகிய ஆரம்பவிழாவிற்கு திரைப்பட விழாவின் நிறுவனர்-தலைவர் திரு செந்தூரன் நடராஜாவின் அழைப்பை...

சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்றுமில்லை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

சிங்கள தேசம்:ரஞ்சனுக்கும் ஆனந்தசுதாகரனிற்கும் நீதி?

இலங்கை தேசிய சிறைக்கைதிகள் தினத்தினை முன்னிட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொது மன்னிப்பில் விடுவிக்கப்படலாம் என தான் எதிர்பார்த்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ...

மகிந்த இத்தாலிக்கு:குடும்ப வைத்தியருக்கு அபாயகட்டம்!

ஐநா அமர்வு எதிர்வரும் திங்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று வெள்ளி காலை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவும் 16 பேர் கொண்ட தூதுக்குழுவும் இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம்...

இலங்கையில் முடக்கம் நீடிப்பு!

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு, எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று(10) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு தொடர்பான...

5 மாதங்களாக வீடுகளுக்கு செல்லவில்லை! வேதனையால் கும்பிட்டு கேட்கும் வைத்தியர்

இலங்கையில் கொவிட் தொற்று தொடர்ந்தும் ஒரே நிலையில் இருப்பதனால் சுகாதார துறையினர் மிகவும் சோர்வடைந்துள்ளனர். தொடர்ந்து சில மாதங்களாக கொவிட் தொற்றாளர்ளுக்கு நாள் முழுவதும் வைத்தியர்கள் சிகிச்சையளித்து...