Mai 20, 2024

Jahr: 2021

அதிகாரப்பகிர்வை பெற்றுத்தருமாறு இந்தியாவைக் கோரும் தமிழ்க் கட்சிகள்

தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் ஒருமித்துக் கோரிக்கை விடுப்பதற்கு தமிழ் பேசும் கட்சிகள் இணக்கப்பாட்டை எட்டுவதற்காக சந்திப்பு நடைபெற்று வருகிறது.இன்று ஞாயிற்றுக்கிழமை...

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு! ஐரோப்பாவுக்கும் பரவக்கூடும் என எச்சரிக்கை!!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் தொடுத்தால் போர் ஐரோப்பாவுக்கும் பரவக்கூடும் என்று மேற்கத்திய புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.பெயர் குறிப்பிட விரும்பாத குறித்த பிரித்தானியப் புலனாய்வுதுறை...

மணியை கவிழ்த்தால் என்னவாகும்?

யாழ் மாநாகர சபை பாதீடு எதிர்வரும் 15 ம் திகதி இடம் பெறவுள்ளது. இந்நிலையில் வி.மணிவண்ணனை கவிழ்க்க சதிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றது. இம்முயற்சி மக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ள...

கொவிட் விதிமுறைகளை மீறினார் பிரித்தானியப் பிரதமர்!!

பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடந்த ஆண்டு கொவிட் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த வேளை (வீடுகளுக்குள் சந்திப்பது தடைசெய்யப்பட்ட நிலையில்) டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலத்தில்...

300 கிலோ http://eelattamilan.stsstudio.com/கிராம் எடையுள்ள கடலாமை அகப்பட்டது!

சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே...

இலங்கை:உரமும் வெடிக்கின்றது!

இலங்கையில் திரவ உரக் கான்கள் வெடித்தமைக்கான காரணத்தை  ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்  பிரயோக விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் மெத்திகா விதானகே விளக்கினார். தற்போது உரக்கான் வெடிப்பது  நானோ...

மோடியினுடைதும் களவாடப்பட்டது!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு கணக்கு மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கணக்கு மீட்டமைக்கப்படுவதற்கு...

இலங்கை கலவர பூமியாக மாறும் அபாயம்!! ஆளும் தரப்பு எம்.பி தகவல்

இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு முடிந்து பூச்சியமாகி, நாட்டில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...

துயர் பகிர்தல் திரு கணபதிப்பிள்ளை உலகநாதன்

திரு கணபதிப்பிள்ளை உலகநாதன் பிறப்பு 28 JAN 1939 / இறப்பு 11 DEC 2021 யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளையை வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் திருமதி யோகேஸ்வரி நித்தியானந்தன்

திருமதி யோகேஸ்வரி நித்தியானந்தன் தோற்றம் 08 SEP 1956 / மறைவு 10 DEC 2021 யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி நெல்லியடி கிழக்கு முடக்காடு ஒழுங்கையை வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் திரு சிவசம்பு இராஜதுரை

திரு சிவசம்பு இராஜதுரை தோற்றம்: 08 ஜூலை 1938 - மறைவு: 10 டிசம்பர் 2021 யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு முடமாவடியை வதிவிடமாகவும்...

மறப்போமா உன்னை நாம் திலகேஸ் ! அவருக்கான பலர் நினைவு சுமந்த பதிவு !

அமரர் திலகேஸ் அவர்களின் நினைவைச் சுமந்து வரும்பதிவு மறப்போமா உன்னை நாம் ! இன்றைய கலைஞர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் மறப்போமா உன்னை நாம் என்ற நிகழ்வு இடம்பெறுகின்றது...

இதுவா ஆசியாவின் ஆச்சரியம்? அரசாங்கத்தை கடுமையாகச் சாடிய கொழும்பு பேராயர்

ஆசியாவின் ஆச்சரியம் இதுவா? என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith) அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். கனேமுல்ல பெல்லக தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் இன்று...

20 ம் நூற்றாண்டில் பெரிதாக வென்ற நாடு, அங்கு தமிழும் வென்றது. கவிஞர் இறை. மதியழகன் !

20 ம் நூற்றாண்டில் பெரிதாக வென்ற நாடு, அங்கு தமிழும் வென்றது. கவிஞர் இறை. மதியழகன் அவர்களின் இன்றைய சங்கம்4 உரையினை தவறவிடாதீர்கள். ——————————————- தனி நாடான...

கிருஷ்ணலீலா இரத்தினசிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.12.2021

யேர்மனியில் வாழ்ந்துவரும் கிருஷ்ணலீலா இரத்தினசிங்கம் அவர்கள் இன்று பிறந்தநாளை கணவன்,பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com www.eelaoli.stsstudio.com...

துல்லியமாக இலக்கை அழிக்கும் பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

  வெவ்வேறு தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் பினாகா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ரக ஏவுகணைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி...

இலங்கையின் மாகாண சபையும் இந்தியாவின் 13வது திருத்தமும்! பனங்காட்டான்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிதாமகர்களான ஜே.ஆரும், ராஜீவும் இன்று உயிருடனில்லை. ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்த்த பிரேமதாசவும் அத்துலத்முதலியும்கூட உயிருடனில்லை. ஒப்பந்தம் பிரசவித்த மாகாண சபை கோதபாயவின் புதிய அரசியலமைப்பில்...

மீண்டும் இலங்கையில் மின்வெட்டு!

  இலங்கையில் பல பகுதிகளிலும் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த மின் பிறப்பாக்கி இயந்திரத்தில் திருத்தப் பணிகள் இடம்பெற்றுவருவதால் இன்று மாலை 6...

அடுத்து தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு?

இலங்கையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4 மணி தொடக்கம் 14 ஆம் திகதி நள்ளிரவு வரை ஒன்றிணைந்த தபால்...

இப்போதெல்லாம் புத்தர் சிலை வந்தால் பிரச்சனை!

அரச ஆதரவுடன் புத்தர் சிலை வைப்பதும் அப்பிரதேசத்தை கைப்பற்றுவதும் எப்போதோ தீர்மானிக்கப்பட்டு திட்டமிடப்பட்ட ஒன்று.இதற்கு எமது தரப்பு தவறுகளும் நிருவாக கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுமே காரணங்களாகும் என...

வடக்கு தீவுகள் இந்தியாவிற்கும் இல்லையாம்!

வடக்கில் மூன்று தீவுகள் தொடர்பான வேலைத்திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்....

இலங்கை:சிறைக்குள் கலவரமாம்!

தென்னிலங்கையின் பதுளை சிறைச்சாலைக்குள் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 5 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார் இவ்வாறு...