März 28, 2024

துயர் பகிர்தல் திரு சிவசம்பு இராஜதுரை

திரு சிவசம்பு இராஜதுரை

தோற்றம்: 08 ஜூலை 1938 – மறைவு: 10 டிசம்பர் 2021

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு முடமாவடியை வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு இராஜதுரை அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பவளம் தம்பதிகனின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற சறோயினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
 
அரவிந்தன்(விந்தன்-கனடா), வாசுகி(சுகி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ராதிகா(கனடா), சிவரூபன்(ரூபன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்ற பாலசிங்கம், சண்முகலிங்கம்(பிரித்தானியா), பரமேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்ற தருமராசா, கனகராசா(கனடா) பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
அருணன்(கனடா), அஸ்வினி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று ந.ப 12.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
முகவரி:-
இல.165, இராமலிங்கம் வீதி,
திருநெல்வேலி கிழக்கு,
முடமாவடி,
யாழ்ப்பாணம்.
தகவல்:-  வாசுகி(சுகி – மகள்)

தொடர்புகளுக்கு:

வாசுகி(சுகி) – மகள் Mobile : +94 21 222 6607
வாசுகி(சுகி) – மகள் Mobile : +1 647 290 5113