Mai 2, 2024

Monat: Juni 2021

ஐரோப்பிய அதிகாரிகளை உளவு பார்க்க அமெரிக்க உளவாளிகளுக்கு உதவியது டென்மார்க்!

ஜேர்மனி சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் உள்ளிட்ட ஐரோப்பிய அரசியில்வாதிகள் மீது அமொிக்கா உளவு பார்க்க டென்மார்க்கின் இரகசிய சேவை உதவியதாக டெனிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2012 ஆம்...

செல்பி பிள்ளை நாமலால் பிரச்சினை!

சுகாதார அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கொண்டிருக்கையில் அரசாங்கம்; சுகாதாரப் பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை என்பதற்கான சிறிய எடுத்துக்காட்டே நேற்றைய தினம் அரசாங்கப் பிரமுகர்கள் யாழில் தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில்...

விமான விபத்து! உயிரிழந்தார் டார்சான் நடிகர்!

டென்னசி மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஏரியில் விழுந்து மூழ்கியதில் பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் உள்ளிட்ட 7 பேர் உயிர் இழந்தனர்.அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் ரதர்போர்ட்...

எழுதுமட்டுவாளில் விபத்து! 8 பேர் காயம்!

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள சோதனை சாவடிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை  கன்ரர் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 08...

யாழ் நூலக எரிப்பின் 40 ஆம் ஆண்டு நினைவுவேந்தலும் காட்சிப்படுத்தலும்

தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 40 ஆண்டுகள் அண்மித்து நிற்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் சிறிலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர்...

பிரான்சில் முதல்வருடன் தமிழர் கட்டமைப்பின் மற்றுமொரு வரலாற்றுச் சந்திப்பு

பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றானதும், தமிழ்மக்களும் அதிகம் வாழும் ஒரு நகரமாகிய ஒபவில்லியே (Ville de Aubervilliers) மாநகர முதல்வருடன் நீண்ட காலங்களுக்கு பின்னர் தமிழர் கட்டமைப்புப் பிரதிநிதிகள் சந்திப்பு...

சீன கழிவுகளே இலங்கைக்கு பசளை:விஜித ஹேரத்!

இயற்கை உர இறக்குமதியெனக் கூறிகொண்டு சீனாவின் நகர கழிவுகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றஞ்சுமத்திய தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,...

மனைவி மீது வாள் வெட்டு:கணவன்,மாமன் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மூங்கிலாற்று பகுதியில், நேற்று (29) இரவு, மனைவி மீது கணவன் மற்றும் மாமனார் வாள்வெட்டு மேற்கொண்டதில், இருவர் படுகாயமடைந்துள்ளனர். 26 வயதுடைய ஒரு...

கொழும்பு சென்ற 48பேர் கைது!

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பாறை- அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி, பஸ்ஸொன்றில் வந்துகொண்டிருந்த 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கினியாகல- நாமல்ஓயா பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு (30)...

யாழிற்கும் சீன ஊசி:தூதரகம் பெருமை!

வடகிழக்கிற்கு இந்திய கொரோனா தடுப்பூசிகளிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் ஒருபுறம் கடிதமெழுத மறுபுறம் யாழ்ப்பாணத்தில் சீன ஊசிகள் ஏற்றப்பட்டமைக்கு சீன தூதரகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. கடந்த வாரம்...