Mai 2, 2024

Tag: 24. Juni 2021

24 இலட்சத்து 87 ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

இலங்கையில் இதுவரை 24 இலட்சத்து 87 ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில்...

பின் கதவால் வந்தார் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபை அமர்வுகளில் பங்கேற்றார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...

கோம்பாவில் திம்பிலி பகுதியில் அரச காடுகள் அழிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் திம்பிலி பகுதியில் அரச காடுகள் அழிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்நத 8 பேர் பொலிசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். நாட்டில்...

இலங்கை செஞ்சிலுவை சங்கம் உதவி!

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளர்களின் பாவனைக்காக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் 100 ஒக்சிஜன் கருவிகளை (Oxygen Concentrators -10 L) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்...

அமெரிக்க பல்கலைக்கழக தலைவராகும் தமிழர்!

  அமெரிக்காவின் சிகாகோவில் உள்ளது இல்லினாய்ஸ் தொழில்நுட்ப பழ்கலைகழகம்.131 ஆண்டுகள் பழமைவாந்த இந்த பல்கலைகழத்தின் தொழில்நுட்ப மையத்தில் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ராஜகோபால் ஈசம்பாடி நியமனம் செய்யப்பட்டுள்ளர்....