Mai 3, 2024

பொது மன்னிப்பு பெற்ற முன்னாள் போராளிகள் சற்றுமுன்னர் விடுவிப்பு.

நீண்ட காலமாக சிறைகளில் இருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒரு தொகுதியினர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று, பொசன் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டபாய ராஜபக்ச அவர்களால் இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சிறு குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற 77 கைதிகளும், நீண்டகாலமாக தடுத்து கைக்கப்பட்டிருந்த #விடுதைப்புலிகளின்16 முன்னாள் போராளிகளும் இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் அநுராதபுரம் சிறைச்சாலையிருந்து 16 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி🙏