Mai 20, 2024

Monat: Februar 2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில் (சிறுநீரக மாற்று சிகிச்சை பிரிவு தாதி) ஜெயக்குமார் துரைராஜாSTS தமிழ் தொலைக்காட்சில் 8.00மணிக்கு05.02.2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில் சுவிசில்வாழ்ந்து வரும் (சிறுநீரக மாற்று சிகிச்சை பிரிவு தாதி) ஜெயக்குமார் துரைராஜா அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ முறைகளை பற்றியும் நலவாழ்வு பற்றிய...

ஆர்.ஐே அவர்களின்புதல்வன் றதீஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.02.2021

யேர்மனியில் வாழ்ந்து வரும் எஆர்.ஐே அவர்களின்புதல்வன் றதீஸ் அவர்கள் 05.02.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார், இவரை அப்பா அம்மா சகோதரர்கள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக...

வடக்கில் தமிழுமில்லை! சிங்களமுமில்லை!

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினமான இன்று வியாழக்கிழமை வடக்கு மாகாணம் வழமை போன்றதொரு நாளாக கடந்து போயிருந்தது.ஆட்களற்ற சடங்காக இலங்கை சுதந்திர நிகழ்வு பிசுபிசுத்துப்போயிருந்தது. சுதந்திர தின...

யார் ஆவா குழு அருண்?

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அரச அமைச்சரான தயாசிறி ஜெயசேகர பங்களிப்புடன் ஆவாக்குழு பிரபலமான அருண் என்பவனால் யாழ்.பல்கலையில் மீள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று...

யாழ் பல்கலைக்கழத்திலும் கரிநாள்!!

தடைகளை மீறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக குறிப்பிட்டு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் நாட்டின் 73...

வீறுநடைபோடும் இரண்டாம் நாள் போராட்டம்!

தமிழ் இன அழிப்புக்கு எதிரான எழுச்சி பேரணி இன்று (04.02.2021) இரண்டாவது நாள் மட்டக்களப்பு தாளங்குடாவில் காலையில் ஆரம்பித்து ஆரையம்பதி, காத்தான்குடி, கல்லடி ஊடாக மட்டக்களப்பு நகர்...

புறப்பட்டது ஈழ தலைநகரிலிருந்து?

 பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் வீறுகொண்டு இரண்டாம் நாளில் நகர்கிறது. தாளங்குடாவில் சமய ஆராதனைகளுடன் காலை 9 மணிக்கு ஆரம்பித்து பேரணியானது திருகோணமலை  வீதி ஊடாக...

தடையை தூக்கி வீசு: வவுனியா, யாழில் போராட்டங்கள்!

  இலங்கையின் 73ஆவது சுதந்திர தினமான இன்று வியாழக்கிழமை வடக்கு – கிழக்கில் காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு உறவினர்களால் கரிநாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அத்தோடு, வவுனியா மற்றும் யாழ்.மத்திய...

வாழும் வீரர்,பொப்பி மலர் நாயகன் இலங்கையை புறக்கணித்தனர்!

இலங்கையின் சுதந்திர தினத்தை பொப்பி மலர் நாயகன் சுமந்திரன் முதல் வாழும் வீரர் இரா.சம்பந்தன் எனன கூட்டமைப்பினர் இம்முறை புறக்கணித்துள்ளனர். 73ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம்,...

சிங்களவர்களிற்கு பதவியுயர்வு,விடுதலை!

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் பேரில், 146 சிங்கள சிறைக் கைதிகள் இன்று(04) விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்....

நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என தெரிவிப்பதற்கு தயங்கப்போவதில்லை- சுதந்திர தின உரையில் ஜனாதிபதி

FEB04 நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என தெரிவிப்பதற்கு தயங்கப்போவதில்லை- சுதந்திர தின உரையில் ஜனாதிபதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர்...

மரபுரிமை ஆக்கிரமிப்பும் தமிழ் அறிஞர்களின் பொறுப்பும்

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்….. உருத்திரபுரம் சிவன் ஆலயத்துக்கும் ஆபத்தா? தொல்லியல் திணைக்களம் அவ்வாலயச் சூழலில் அகழ்வாராய்ச்சிகளைச் செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. தையிட்டியில் ஒரு பிரமாண்டமான விகாரைக்கு...

இணைந்து சிறப்பிக்கும் முஸ்லீம்கள்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அட்டாளைச்சேனையில் முஸ்லிம்களும் இணைந்துகொண்டனர். தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள்,பௌத்த மயமாக்கல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி...

கிளிநொச்சியில் தொடரும் இரண்டாவது நாள் போராட்டம்!

வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக...

வடக்கில் இலங்கையின் தேசிய கீதம்:தமிழிலா? சிங்களத்திலா?

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளை கொழும்பை போன்று வடக்கிலும் முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அனைத்து அரச அலுவலகங்களிலும் நாளை வியாழக்கிழமை சுதந்திர தினத்தை...

யாழிற்கும் வந்தது காய்ச்சல் தடை!

  பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள்,...

ஜநா பிரயோசனமில்லை: இலங்கை அரசு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை இலங்கை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது...

பிள்ளையான்,கருணாவுடன் இந்தியா சந்திப்பு!

முன்னாள் விடுதலைப்புலிகளான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும்; விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)  ஆகியோரை, இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பை சந்தித்து பேச்சுவார்த்தை...

வவுனியாவில் தடை உத்தரவு!

வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சுதந்திரதினமான நாளை (04) முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு, வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து,  குறித்த போராட்டத்தை...

இலங்கையில் அல்வா:ஆப்பிழுத்த இந்தியா!

கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக விடுத்த அறிவிப்பை அடுத்து ஜனாதிபதி...

அடை மழை: திருக்கோவில் நோக்கி நகர்கிறது!

  தடைகளை உடைத்து தமிழர் தேசம் நடைபயணத்தினை ஆரம்பித்துள்ள நிலையில் பொத்துவிலில் வீதி தடைகளை உருவாக்கி தடுத்து நிறுத்த அரசு முற்பட்டுள்ளது. ஆயினும் தடைகளை தூக்கி வீசி...

தடை அதனை உடை!

தடைகளை உடைத்து தமிழர் தேசம் நடைபயணத்தினை ஆரம்பித்துள்ளது. அரச அடக்குமுறைகளை தாண்டி கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பயணம் ஆரம்பித்துள்ளது.