Mai 17, 2024

சட்டவிரோத கட்டிடங்களையே அகற்றினோம்; சிலர் ஆர்வக் கோளாறினால் வந்திருக்கிறார்கள்: துணைவேந்தர்!

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் எப்படியோ சட்டவிரோத கட்டுமானங்கள் வந்து விட்டவை. அவை எப்படியோ அகற்றப்பட வேண்டியவை. சிலர் ஆர்வக் கோளாறினால் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என துடுக்குத்தனமாக பதிலளித்துள்ளார் யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா.