Mai 2, 2024

Monat: November 2020

வவுனியாவில் நினைவேந்தப்பட்ட மாவீரர் நாள்

வவுனியாவில் சிங்களப் படையினரதும் பொலிஸாரதும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.சரியாக 6.05 இற்கு ஆலயங்களில்...

மாவீரர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தினார் விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தமிழீழ மாவீரர் தினமான இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார். தமது யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் இன்று மாலை...

சிறீதரன் வீட்டிலும் நினைவேந்தப்பட்டது மாவீரர் நாள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீட்டில் இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது வடபோர்முனைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன், திருகோணமலை மாவட்ட...

வல்வெட்டித்துறையில் மாவீரர் நாளை நினைவேந்தினார் சிவாஜிலிங்கம்

வடமராட்சியில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜலிங்கம் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்.தமது...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவீரர் நாள் நினைவேந்தல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள அலுவலகத்தின் தமிழீழ மாவீரர் தினம் உணர்வுபூர்வமாகவும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. சிங்கள படைகளின் அச்சுறுத்தல்கள், புலனாய்வாளர்களின் தீவிர மோப்ப நடவடிக்கைகளுக்கு...

அம்பாறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவீரர் நாள் நினைவேந்தல்

தென் தமிழீழத்தில், அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அங்குள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவரின் இல்லத்தின் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற...

மன்னாரில் சிவகரனும் மாவீரருக்கு அஞ்சலி

மன்னாரில் பிரத்தியேக இடம் ஒன்றில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது.மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.

இருதய சத்திரசிகிச்சை நிபுனர் செந்தில்குமரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 28.112020

இருதய சத்திரசிகிச்சை நிபுனர் செந்தில்குமரன் அவர்கள்0 இன்று பிறந்தநாளை குடும்பாத்தினர்,உற்றார், உறவினர்கள்,  நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com www.eelaoli.stsstudio.com...

தேனிசைசெல்வன் கோகுலராஜ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து; 28.11.2020

பாடகர் கோகுலராஜ் தம்பதிகளின் செல்வப்புதல்வன்   தேனிசைசெல்வன் அவர்கள் 28.11.2020 இன்று பிறந்தநாளை கொண்டாடும் இவரை அப்பா, அம்மா, ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,எனகொண்டாடும் இவரை அனைவரும் வாழ்த்தம் இவ்வேளை அன்பு அம்மா அப்பாவின்...

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில்  27.11.2020 இன்று மாலை 6.07 மணி அளவில் தமிழ்நாடெங்கும் பல்வேறு மாவட்டங்களில் மாவீரநாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்...

பிரித்தானியாவில் நினைவேந்தப்பட்ட மாவீரர் நாள்

இவ்வாண்டு பூகோளம் எங்கும் கோவிட் 19 தாக்கம் வீரியம் கண்டு நிற்கும் காலத்தில் எம் புனித மறவர்கள் வாழ்ந்த தேசத்தில் உலக மனிதவியலுக்கும் மாண்பியலுக்கும் மாறாக எம்...

வடக்கில் மேலும் இரண்டு?

யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கும் கிளிநொச்சி கரைச்சியில் ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்....

தமிழ் ஈழம் அமைந்தே தீரும்! மாவீரர் நாள் நிகழ்வில் வைகோ உறுதி

தமிழீழத்தில் இன்னுயீர் ஈந்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், மாவீரர் நாளான இன்று (27.11.2020) கழகப்  பொதுச்செயலாளர்  வைகோ அவர்கள் தலைமையில் அண்ணா நகர் இல்லத்தில்  மாவீரர்...

மாவீர தெய்வங்களை வணங்கிடுவோம் – ரேணுகாசன்

கார்த்திகையும் பூக்குமே கார்த்திகை மாதமே கண்களில் நீரும் கசியும் நேரமே கார்த்திருந்தோமே காவற் தெய்வங்களே கனவை நனவாக்கிடும் மாவீர செல்வங்களேபார்த்திருந்த பார்வை மங்கிப் போனதே நேற்றிருந்த மகிழ்வு...

3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான திமிங்கில எலும்புக்கூடுகள் மீட்பு

3,000 முதல் 5,000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் கிட்டத்தட்ட முழுமையாக பாதுகாக்கப்பட்ட திமிங்கில எலும்புக்கூடு தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எலும்புகள் நவம்பர் தொடக்கத்தில் பாங்காக்கின் மேற்கே கடற்கரையிலிருந்து 12 கி.மீ (7.5...

கரவெட்டியும் தப்பி பிழைத்தது?

கூட்டமைப்பு வசமுள்ள வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை (கரவெட்டி) யின் பாதீடு இரண்டு வாக்குகளால் தப்பி பிழைத்துள்ளது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் பாதீடு...

முல்லையில் துப்பாக்கி முனையில் கடைகள் திறப்பு?

மருண்டவன் கண்ணிற்கு கண்டதெல்லாம் பேய் என்பது போல முல்லைத்தீவு நகரில் இன்று பூட்டப்பட்டிருந்த கடைகளை படையினர் ஆயுத முனையில் திறந்துள்ளனர்.மாவீரர்களுக்கு வீட்டில் இருந்தவாறு வீர வணக்கம் செலுத்த...

ஊடகங்களிற்கும் கட்டுப்பாடு ?

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களை இராணுவத்தினர் குறித்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்த...

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்!

இறையாண்மை உள்ள ஜனனாயக பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் ஒளிவீச்சாக நினைவுகூரப்பட்ட மாவீரர்கள். மாவீரர்களை நினைவுகூரும் முகமாகப் பிரித்தானிய நாடாளுமன்றக் கொத்தளங்களில் கார்த்திகைப் பூ ஒளிவீச்சாகப் பாய்ச்சப்பட்டுள்ளது. எந்தவொரு...

உயிர்க்கொடை நினைவேந்தலும்! தேநீர்க்கடை பேச்சுவார்த்தையும்! பனங்காட்டான்

மாவீரர் நினைவு வணக்கத்துக்கு சிங்கள நீதிபரிபாலனத்திடம் அனுமதி கோரும் வழக்கம் இனிமேல் வேண்டாம். மாவீரர் மண்ணில் தீபம் ஏற்றவும் அவர்களை வணங்கித் துதிக்கவும் எவருடைய அனுமதியும் தேவையில்லையென்பதைப் புரிந்து...

சலிக்க தொடங்கும் குடுமிப்பிடி சண்டைகள்?

ஒரு புறம் மாவீரர் தின நினைவேந்தல் வழக்கிலும் மறுபுறம் உட்கட்சி மோதலிலும் ஈடுபடும் தமிழ் தரப்புக்களது அரசியல் போக்கு மக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக இத்தகைய குடுமிப்பிடி...