Mai 10, 2024

Tag: 6. November 2020

கொழும்பில் கொரோனா குறைந்தபாடாக இல்லை?

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் இருந்து இன்று வியாழக்கிழமை (05) 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா...

பேலியகொட மீன்சந்தை : பின்னணி இந்தியர்களா?

அண்மையில் ஏற்பட்டுள்ள கொவிட் -19 தொற்றுநோயின் போது இந்திய கடற்படையினர் தங்கள் உணவுக்காக மீன் வாங்க தடையின்றி காலி மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றதாக 'திவயின divaina பத்திரிகை...

கொரோனாவாவது கூந்தலாவது: திருநகரில் கூத்து!

இலங்கை அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த யாழ்.மாநகரசபைக்கு உட்பட்ட திருநகர் கிராமத்தை முடக்கி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.ஆனால் திருநகர் கிராமசேவகர் பிரிவு கொரானா காரணமாக தனிமை படுத்தப்பட்ட பகுதியாக...

திட்டம் போடும் யாழ்.வணிகர் கழகம்?

யாழ் நகரில் மக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் முகமாக வீட்டிலிருந்து  பொருட்களை கொள்வனவு செய்ய யாழ்  வணிகர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. யாழ் நகரில் பொதுமக்களின் ஒன்றுகூடலை தடுக்கும்...

ஊரடங்கு இல்லை:நிவாரணம் உண்டு?

இலங்கை சுகாதார அமைச்சு கொரோனா தொற்றை தடுக்க இதுவரை ஒரு வெண்டிலேற்றரை கூட வாங்கவில்லையென்ற குற்றச்சாட்டை சஜித் தரப்பு முன்வைத்துள்ள நிலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு நிவாரணம்...