April 27, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

யாழ் கடற்பரப்பில் கைதான நபர்!

யாழ். (Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று (17.04.2024) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்...

யாழில் பாடசாலை நேரத்தில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட தடை 

யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.04.2023

  மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகக்கொண்டவரும், நீர்வேலி தெற்கை வதவிடமாககொண்டவருமான திரு .வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்கள் 18.04.2022ஆகிய இன்று தனது இல்லத்தில் பிறந்தநாள்தனைக் கொண்டாடுகின்றார், இவரை மனைவி அன்னம்மா பிள்ளைகள் பிரபாகரன்...

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும்

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.  காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம்,...

யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது.  அதனை முன்னிட்டு முதலாவது...

கோட்டா என்னை ஏமாற்றிவிட்டார்

கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை...

வெடுக்குநாறிமலையில் நெருப்பு!

கடந்த சிவராத்தி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் சர்ச்சை தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று (16) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விசாரணைக்கு...

ஜனாதிபதி வேட்பாளர்:சிந்திக்கிறார் வேலன் சுவாமிகள்!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுவேட்பாளர் தொடர்பில் கட்சிகள் மும்முரமாக தமது அரசியல் கடைகளை விரித்துவருகின்றன. இந்நிலையில் தமிழர் சார்பில் பொதுவேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசம்...

சுற்றுலா விசாவிற்கான கட்டணம் அதிகரிப்பு

புதிய வீசா முறைமை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வுத்  திணைக்களம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் ஒருவருட நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 200 அமெரிக்க டொலர்களாக அறவிடப்படவுள்ளது....

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது...

இராஜாங்க அமைச்சர் பயணித்த காரில் தீ

பண்டாரவளை - ஹல்பே பகுதியில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது  இராஜாங்க அமைச்சர்...

எங்களைத் தாக்கும் ஒவ்வொரு கைகளையும் வெட்டுவோம் – ஈரான் இராணுவம்

எங்கள் நாட்டைத் தாக்கும் ஒவ்வொரு கையையும் நாங்கள் வெட்டுவோம் என ஈரான் இராணுவம் அறிவித்தது. நாங்கள் போரை விரிவுபடுத்த முற்படவில்லை. ஆனால் எங்கள் நாட்டைத் தாக்கும் ஒவ்வொரு...

34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம் ,கற்றிங்கன்.

Posted on April 15, 2024 by சமர்வீரன்  91 0 புலம்பெயர்ந்து யேர்மனியில் வேரூன்றிக் கிளைபரப்பியுள்ள தமிழ்க் குமுகாயத்தினரின் பிள்ளைகளுக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் எமது இனத்தின் அடையாளங்களான மொழியையும் அதன்...

கச்சதீவு:தேவையற்ற பிரச்சினை!

கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். இலங்கை இந்திய மீனவர்...

தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்

தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்...

ரஷ்ய சூப்பர்சோனிக் ஏவுகணை கப்பல் மத்தியதரைக் கடலுக்குள் நுழைந்தது

கின்சல் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஷ்ய கடற்படை போர்க்கப்பல் ஒன்று திட்டமிட்ட கடற்படை பயிற்சியின் ஒரு பகுதியாக சூயஸ் கால்வாய் வழியாக மத்தியதரைக் கடலுக்குள் நுழைந்ததாக ரஷ்யாவின்...

தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாதத்திற்கு துணை போகிறார்கள்

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ்...

ரஷ்யாவில் கூலிப்படையினராக செயற்படும் சிங்கள இராணுவத்தினர்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய கூலிப்படைகளாக போரிடும் ஓய்வுபெற்ற  பேரினவாத சிறிலங்கா இராணுவத்தினர் பெரும் அவதிகளை எதிர்நோக்கியுள்ளதாக தினமின செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கடினமான பயணத்தின் பின்னர்...

ஆரம்பமானது தாயகத் தாய் அன்னை பூபதி ஊர்திப் பவனி

தியாகி அன்னை பூபதியின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் ஊர்திப் பவனியின் முதல் நாள் பயணம்  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்   வட தமிழீழம் யாழ் நல்லூரில் அமைந்துள்ள ...

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக கிறிஸ்டலினா மீண்டும் தேர்வு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1...

யாழில் முன்னாள் புலி போராளி விபத்தில் பலி!!

வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான செல்வராசா சிவதாஸ் (குட்டி)கடந்த மாதம் வீதி விபத்தில் காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.விபத்தில் தலையின் பின்பகுதியில் காயமடைந்து...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024

 53 ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024 இலங்கை – யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவப் பெருமான் புனருத்தாரண நவகுண்ட பக்ஷ்...