சகோதரர்கள் மோதல்:கதிரைகள் கவிழ்கின்றன!
இலங்கை முதலீட்டு சபையின் இயக்குநர் சபை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனர். இலங்கையின் முதலீட்டு சபையின் தலைவர் உட்பட முக்கிய உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளதை தொடர்ந்து...
இலங்கை முதலீட்டு சபையின் இயக்குநர் சபை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனர். இலங்கையின் முதலீட்டு சபையின் தலைவர் உட்பட முக்கிய உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளதை தொடர்ந்து...
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(gotabaya) ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி இன்று (03) பிற்பகல் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில் இடம்பெறவுள்ள 5...
யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், “எழுத்தும் – சொல்லும் -வாழ்வு” என்ற சொற் பொருளில், தொடர்ந்து நடத்தி வரும் மெய்நிகர் (Zoom) வழி இலக்கிய நிகழ்வு 12.12.2021ஆம்...
யாழ்ப்பாணத்திற்கு உட்பட்ட நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தினை அமைக்கும் வேலைத்திட்டத்தினை சீனா இடைநிறுத்தியுள்ளது. இலங்கையிலுள்ள சீனத் தூதரகம்...
நாட்டில் பாரிய அளவில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக குறிப்பிட்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைப்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், தேசிய மக்கள்...
கனடாவில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தலில் ஸ்காபுரோ வடக்கு தொகுதியில் தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிவுள்ளார். இதன்படி, ஒண்டாரியோ மாகாணசபை தேர்தலில் ஸ்காபுரோ...
வடக்கில் உள்ள தீவுகளில் முன்னெடுக்கவிருந்த மின் உற்பத்தி திட்டங்களை சீன நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது....
இறுதி யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு அமைச்சர்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற...
பொதுஜனபெரமுனவிலிருந்து வெளியே போகலாமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று(02) இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கா நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு சென்றுள்ளார் என எதிர்க்கட்சி எம்.பி சமிந்த விஜேசிறி கேள்வி...
யாழ்ப்பாணம் - தீவகத்தில் மேற்கொள்ளப்படவிருந்த சூரிய சக்தி மின்நிலைய திட்டத்தை சீனா இடைநிறுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலைப்...
தற்போதைய வட மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா ஒரு தமிழர். ஆனாலும் அவர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடித்தராமல் ஒரு இராணுவ அதிகாரி போன்று...
இலங்கை படைகளிற்கு வடக்கில் காணிகளை பெற்று வழங்குவதில் வடக்கு ஆளுநர் மும்முரமாகியுள்ளார். கடற்படைக்கு காணி அளவீடு செய்ய முற்பட்டதை தடுத்தி நிறுத்தியமையினால் உரிமையாளர்களை தனியாக அழைத்து ஒப்புதல்...
கோத்தா அரசின் சர்வதேச விவகாரங்களை கவனித்துக்கொள்ள பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, பாராளுமன்ற உறுப்பினராக வாத்துவ பிரதேசத்தைச்...
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தொழிபுரியும் தொழிலாளர்களுக்கு இலங்கை மத்தியவங்கி மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமது பணத்தை இலங்கையில் மாற்றும் போது, டொலர்...
டுவிட்டர் சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்ற புதிய விதிமுறை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் சேவையை உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்....
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படுவது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது. இது ஒரு கவலையளிக்கக்கூடிய விஷயம் என்றபோதிலும், அதை கண்டு நாம் அஞ்ச தேவயைில்லை....
கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்கொள்ளும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள்ளிருந்து கொண்டு அரசாங்கத்தை அப்பட்டமாக விமர்சித்து வருவது வெட்கக்கேடான விடயம் என மொட்டுக் கட்சி...
வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவுத்திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் மீள திருத்தியமைக்கப்பட்டு இன்றைய தினம் சுயேட்சைக்குழுவின் தலைவரான செல்வேந்திராவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு...
l உருமாறிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்றான ‘ஒமிக்ரான்’ தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தொற்று கொரோனா வைரஸைவிட மிகவும் ஆபத்தை விளைவிக்கும்...
இந்து சமுத்திர சம்மேளனத்தின் ஆரம்ப மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார் என்று அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில்...
நக்கினார் நாவிழந்தார் என்பதற்கு நல்லதொரு உதாரணம் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் கதையாகும். தனது அரச விசுவாத்தை காண்பித்து துணைவேந்தர் கதிரையினை பெற்றுக்கொள்ள பதவி கிட்டுமுன் பலாலியில் இராணுவ தளபதியை...