Oktober 25, 2024

Allgemein

சிங்கள நண்பனுக்கு பௌத்த பாடம் புகட்டிய தமிழன் (உரையாடல் வடிவம்)

உரையாடல் வடிவம்  "மணிமேகலையைத் தெரியுமா?" என்று ஒரு சிங்கள நண்பனிடம் கேட்டேன். " இல்லை யாரது?" என்றான் "நீயெல்லாம் எதுக்குடா பௌத்தனா இருக்கிறாய்?" என்றேன். "நான் எதுக்குடா மணிமேகலையை...

இராணுவ பயிற்சி:பட்டதாரிகளிற்கு கட்டாயம்?

பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களாக அரச நிறுவனங்களில் இணைத்துக்கொள்ளவுள்ளவர்களிற்கு இராணுவம் பயிற்சிகளை வழங்கவுள்ளது. தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் செப்டெம்பர்  மாதம்...

மேலும் நால்வர்:கோத்தா நியமனம்?

அரசியலமைப்பின் 33 வது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஓய்வு நிலை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு ) கமல் குணரத்ன தலைமையில் நியமிக்கப்பட்டு இருந்த...

ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு!

அந்தச்செய்தி புற்றுநோய்போல மெல்லமெல்லத் தமிழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்து காற்று எம்தேசத்தின் தேகத்தை வாட்டியது. “யாராம்?” இந்த வினாவிற்கு விடைகாண எம்மக்கள் தவித்துக்கொண்டிருன்தனர். எல்லாம்...

ஊழ்வினை: நட்டாற்றில் ரணில்?

# ரணில் விக்கிரமசிங்கவை அனைத்து ஆதரவாளர்களும் கைவிட்டு வருகின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் இன்றைய தினம் இறுதி தீர்மானம்...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து?

மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அண்மையில் நடைபெற்ற...

எம்பிமார் கடிதமெழுத காசு

ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட முத்திரை மூலம் இலவச தபால் வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தபால் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன...

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பு கூற வேண்டும் – வாசுதேவ நாணயக்கார

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பு கூற வேண்டும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,...

பிரபாகரன் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கலாமா?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால், அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாமெனத் தெரிவித்த அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, புலிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு நட்டஈடு...

யோஷித ராஜபக்‌ஷ வின் ஹோட்டலல்லவாம்?

உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்தில் தான் ஹோட்டல் ஒன்றை நிர்வகிப்பதாக கருத்து வெளியிட்டுள்ள சுற்றாடல் ஆர்வலர் சஜீவ சாம்கரவிடமிருந்து 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கட்டளை...

அங்கயனின் பிரச்சாரத்தில் போதைபொருள்?

கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் இங்கு வைத்தே கைது செய்யப்பட்டனர். நான்கு மாணவர்களுக்கும் கபொத சாதாரணதரத்தில்  பெறுபேறு 7ஏ மற்றும் 8ஏ...

மீண்டது யானை?

  பனிக்கன்குளம் பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த காட்டு யானை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்டு வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது

இலங்கையில் கொரோனாவால் ஒருவர் பலி

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்தியாவில் இருந்து கடந்த 20 ஆம் திகதி வந்த நிலையில் கொரோனா...

புலம்பல் ஓய்ந்தபாடாக இல்லை?

சத்தியப்பிரமாண நிகழ்வின் அன்றே கொழுத்திப்போட்ட சி.வி.விக்கினேஸ்வரன் உரை தெற்கில் ஓய்ந்தபாடாக இல்லை. அதன் தொடர்ச்சியாக பிரபாகரனின் பெரிய தந்தையாவதற்கே விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார் என்று பொதுஜன பெரமுனவின் நுவரெலியா...

தெற்கில் கோத்தா வேட்டை?

கம்பஹாவில் பொலிஸார் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்ட அங்கொடலொக்காவின் மற்றுமொரு துப்பாக்கிதாரியான சமியா எனும் ஆராச்சிலகே சமிந்த சந்தமல் எதிரிசூரிய (41-வயது) இன்று (22) சற்றுமுன் பொலிஸாரால்...

1700 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கை! பாதுகாப்பு அமைச்சுக்கு 174 பில்லியன் ஒதுக்கீடு

மாகாணசபை தேர்தல்கள் அடுத்து வரும் மாதங்களில் நடத்தப்படவிருக்கும் நிலையில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சுக்கு அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 1700...

மீண்டும் அடாவடி:காவல்துறைக்கு எதிராக புகார்?

  சிவில் உடையில் வந்த பொலிஸ் அதிகாரியை தாக்கினார் என குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி மீது யாழ்ப்பாண பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக...

செப்டம்பர் மாத இறுதிக்குள் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் – பிரசன்ன ரனதுங்க

செப்டம்பர் மாத இறுதிக்குள் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்தார். இருப்பினும், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே இந்த...

அமெரிக்க சுமந்திரன் மாற்றம்: சாம் சம்மதம்?

அமெரிக்க விசுவாசி சுமந்திரனை மடக்கி வைக்க கோத்தா அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதனை புரிந்து செயற்பட இரா.சம்பந்தன் தயாராகியுள்ளார். இதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்,...

இலங்கையில் தூங்குவதற்கு சிறந்த இடமெது?

சொகுசு இடமெது என்றால் நாடாளுமன்றமே என்கின்றன சிங்கள ஊடகங்கள். நேற்றைய தினம் இலங்கையின் 9வது நாடாளுமன்ற அமர்வு ஆரம்ப நாளன்றே தமிழ் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூங்கி...

மக்கள் முன் மீண்டும் மணிவண்ணன்?

  இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் வி.மணிவண்ணனின் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கட்சி தலைவர் மற்றும் செயலாளர் கொழும்பில்...

முதல் நாளே சிதறடித்த சிங்கம்?

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஷ்வரன், நாடாளுமன்றில் நேற்று (20) ஆற்றிய உரையை,    ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளக் கூடாதென எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற...