März 28, 2024

Allgemein

கொரோனா மருந்து ரெடி.. இறுதிக்கட்ட சோதனை. அமெரிக்கா…..

கரோனா வைரஸின் தாக்கமானது உலகம் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தடுப்பு மருந்து கண்டறியும் பணிகளை தொடர்ந்து உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது.. இந்த மருந்துகளில்...

மளிகை கடைக்கு சென்று திரும்பிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

கனடாவில் சுரண்டல் லொட்டரி டிக்கெட் வாங்கிய இளம்பெண்ணுக்கு பெரியளவில் பரிசு விழுந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டீஷ் கொலம்பியாவின் ரிச்மண்ட் நகரை சேர்ந்தவர் Yan-li Wu. இளம்பெண்ணான...

முல்லை விமான படை தளத்தில் இருவர் பலி; கொரோனா?

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானப் படை தள தனிமை மையத்தில் இன்று (01) காலை ஒருவரும், மாலை ஒருவருமாக வயோதிபர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். வேலு சின்னத்தம்பி (80-வயது)...

இராணுவத்தை விமர்சிப்பதா? பாய்கிறார் தேரர்

வைத்தியர்கள், தாதியர்கள், படையினரை கடவுள்கள் என போற்றியவர்கள் தான் இன்று மோசமானவர்கள் என விமர்சிக்கிறார்கள் என்று கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்...

இலங்கையில் 666?

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே தேசிய வெசாக் வாரம், மே மாதம் 4ஆம்...

படையினர் தலையிடுவதாலேயே மக்கள் எதிர்ப்பு :சுரேன்

சுகாதார துறையை முன்னிலைப்படுத்தாமல் படையினர் முடிவெடுப்பதாலேயே  மக்களின் எதிர்ப்பு வலுக்கிறதாக தமிழீழ வி:டுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸின் தாக்கம் அண்மைக்காலமாக...

தீவகத்தில் தனிமைப்படுத்தல் மையங்கள்?

சிறிலங்கா இராணுவம் மத்தியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக புதிது புதிதாக தனிமைப் படுத்தும் முகாம்கள் வட தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் அதிகளவு கைப்பற்றப்படு வருகின்றது. குறிப்பாக...

யாழ் போதனாவில் கொரோனா உறுதி?

கிளிநொச்சி - முழங்காவிலில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்த நேற்று (29) போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு இன்று (30) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை யாழ்...

கொரோனா குணமடைவு திடீர் உயர்வு

இலங்கையில் இன்று (30) மட்டும் 18 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர். இதன்படி இதுவரை 154 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை இன்று...

மருந்துக்கு தவிக்கும் அமெரிக்கா; இந்தியாவுக்கு எச்சரிக்கை!

அமெரிக்காவுக்கு ஹைட்ரோக்சிகுளோரோகுவின் மருந்தை இந்தியா அனுப்பாவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். சீன நாட்டில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் பரவி உள்ளது.  இதில்  அமெரிக்கா,...

இரவுக்கு உரையாற்றுகிறார் மஹிந்ந

பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று (07) இரவு 7.45 மணிக்கு நாட்டு மக்களுக்காக தேசிய உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார். தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொடர்பிலேயே...

சிறையை குடைந்து தப்பிய கில்லாடிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (07) அதிகாலை சுவரை குடைந்து தப்பிச்சென்ற ஹெரோயின் கடத்தல் கைதிகள் மூன்று பேர் மீண்டும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் வைத்திருந்த...

கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்காக ஒன்பது மணித்தியாலங்களில் 3.18 மில்லியன் விண்ணப்பங்கள் குவிந்தன!!

  கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான (Canada Emergency Response Benefit (CERB)) விண்ணப்பங்கள் இணையம், தொலைபேசி ஆகியவற்றின் ஊடாக ஏற்றுக் கொள்ளப்படுவது இன்று காலை ஆறு...

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளின் செயலணியின் உறுப்பினராக பேராசிரியா் க.கந்தசாமி நியமனம்

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளின் செயலணியின் உறுப்பினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி (பதில் துணைவேந்தர்) பேராசிரியர் க.கந்தசாமி, கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் எப்.சி.ரேகல், தென்கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்...

தங்கத்தின் விலையில் தி டீரென ஏற்பட்ட வீ ழ்ச்சி!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வார இறுதியில் க டுமையாக வீ ழ்ச்சியடைந்துள்ளதாக பு திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பா துகாப்பான முதலீடுகளுக்கான தேவை வீ ழ்ச்சியடைந்ததால்...

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த...

கோத்தா – சஜித் கொரோனா குறித்த்து கலந்துரையாடல்

கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய...

அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க வலியுறுத்து!

கொரோனா அச்சம் காரணமாக சிறு குற்றக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்புக்களும்...

கோத்தாவுக்கு கொரோனா என வதந்தி; ஒருவருக்கு மறியல்!

கொரோனா தொடர்பில் முகநூலில் போலி தகவல் பரப்பிய பெண் ஒருவரை 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை மேலதிக நீதவான் வை.பிரபாகரன் இன்று (6) உத்தரவிட்டுள்ளார்....

கொடிய கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவியை கண்டுபிடித்த…. இலங்கை இளைஞன்!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவும், மருத்துவம் செய்வதற்குமான இயந்திரமொன்றை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்திருக்கின்றார். மொணராகலை, வெல்லவாய பிரதேசத்திலுள்ள இளஞ்ர் ஒருவரே இந்தக்கருவியை கண்டுபிடித்துள்ளார். வாகனங்களிலிருந்து அகற்றப்படும் உதிரிப்பாகங்கள்...

கொரோனா; புதைப்பதற்கு இடமில்லை, சாலையில் உடல்களை விட்டுச்செல்லும் அவலம்!

தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில், கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைமை மிகவும் சீர்கெட்டுள்ளது. பிணங்களை தெருவில் விட்டுச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது;...