Mai 4, 2024

தாயகச்செய்திகள்

கூட்டமைப்புக்கு பெரும் பின்னடைவு: வருகிறார் சாம்?

வடக்கில்  கூட்டமைப்பு பெரும் பின்னடைவை எதிர்கொள்ளவேண்டியிருக்குமென்ற கருத்து கணிப்புக்களின் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தேர்தல் கூட்டத்தில் பங்குகொள்ளும் நோக்கில் எதிர் வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு...

யாழில் உள்ளுர் தொலைக்காட்சிகளிற்கு தடை?

யாழ்ப்பாணத்தில்; தேர்தலை முன்னிறுத்தி கல்லாகட்டிவரும் உள்ளுர் கேபிள் தொலைக்காட்சிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் கவனம் சென்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 5ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் உள்ளூர்...

வவுனியா இரு கட்சியினர் இடையே மோதல்! ஆறுபேர் காயம்!

வவுனியாவில் இரு அரசியற்கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்றிரவு 9 மணியளவில் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரகூட்டம் நடைபெற்றிருந்தது. அதன்பின்னர்  மஸ்தானின்...

குருபரனின் வெளியேற்றமும் இனஅழிப்பின் அங்கமே!

கலாநிதி குருபரனின் வெளியேற்றத்தை இன அழிப்பு நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம். ஆயுதப்போராட்டம் முடிவடைந்த பின்னரும் கட்டமைப்புசார் இன அழிப்பு தொடர்ந்துகொண்டிருக்கின்றது. நிலப்பறிப்பு, தமிழ்மொழிப் புறக்கணிப்பு, பொருளாதாரச் சிதைப்பு,...

ஆயுதங்கள் மீதும் வன்முறைகள் மீதும் காதல் கொண்டவர்கள் அல்ல நாங்கள்.

ஆயுதங்கள் மீதும் வன்முறைகள் மீதும் காதல் கொண்டவர்கள் அல்ல நாங்கள்.. அன்று இப்படியாகவே தமிழிழத்தின் தேசக்குரல் ஒலித்தது.... அதேபோல் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குரல் ஒலிக்கிறது..புறச்சூழல்...

கொலைகளிற்கு விசாரணை:சுதந்திரக்கட்சி வேட்பாளர் துணிச்சல்!

2006ம் ஆண்டு முதல் யுத்த முடிவு வரையான காலப்பகுதியில் யாழ்.குடாநாட்டில் ;  கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்க விசாரணை குழு அமைக்கப்படவேண்டுமென சிறீலங்கா சுதந்திரகட்சியின்...

மீண்டும் சர்வதேச பார்வை வடக்கில்?

வடக்கு கிழக்கு தேர்தல் களத்தை சர்வதேச தரப்புக்கள் மீண்டும் துல்லியமாக கவனிக்க தொடங்கியுள்ளன. மீண்டும் கொழும்பிலுள்ள தூதரக அதிகாரிகள் பலரும் இவ்வாறு படையெடுத்து வரவுள்ளனர். நாளை பிரிட்டிஸ்...

மறவன்புலோ சுவரொட்டி: சயந்தன் படையணி தாக்குதலாம்?

தீவிர இந்து மத செயற்பாட்டாளரும் ஈழம் சிவசேனை தலைவருமான மறவன்புலோ சச்சிதானந்தன் ஆலயத்தில் எம்.ஏ.சுமந்திரனின் சுவரொட்டியை ஒட்டியது சயந்தன் படையணி என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே சுமந்திரனிடம்...

கருணாவின் அழுத்தம்!! போராட்டம் இடை நிறுத்திய காவல்துறை!

வடக்கு -கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் தமது உறவுகளை தேடி ஆர்ப்பாட்டம் இன்று (27/07/2020) செங்கல்லடி சந்தியில் நடைபெற இருந்தது. இது கோவிட் 19 நடைமுறைக்கு...

விளக்கமறியலில் தொடர்ந்தும் பிள்ளையான்

களப்பு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திகாந்தனை எதிர்வரும் 19.10.2020 ஆம்  திகதிவரை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற...

அதிரடியாக மாணவ படை களமிறங்கியதா?

தேர்தல் நாள் அண்மிக்க அண்மிக்க பரப்புரைகள் மும்முரமடைந்துள்ளன. இதனிடையே மாணவ சமூகமும் தேர்தலில் யார் யார் இனை நிராகரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டுடன் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. வடகிழக்கு பேரூந்து...

விரட்டுவோம்: காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்கள்?

கருணாவை நிராகரிக்குமாறு தாயக உறவுகளிடம் வலிந்து காணாமல் ஆக்கபட்டோரது குடும்பங்கள் தாயக மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.   ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டதன் மைய...

புதிய துணைவேந்தர் தேர்வு எதிர்வரும் 12ஆம் திகதி?

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் தேர்வு எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதன்படி...

சுவிஸ் தூதுவருடன் முன்னாள் முதல்வர் சி.வி சந்திப்பு!

எந்த ஒரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என்று சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகருக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சரும்,...

தேர்தலுக்குப்பின் சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் மீது நடவடிக்கை – மாவை

எம்.ஏ. சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் தொடர்பில் தேர்தலுக்குப் பின்னர் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தேர்தல் நேரம்...

சாள்ஸ் நிர்மலநாதனின் திருவிளையாடல் தொடர்பான நேரடி ஸ்கான் றிப்போட்!!

  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பாக அதிர்ச்சிகர தகவல்கள் ஊடகங்களில் நாளாந்தம் வெளிவந்தவண்ணம் உள்ளன அந்தவகையில் சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பான நேரடி ஸ்கான்...

முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருமலையில்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருகோணமலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையில் விஞ்ஞாபனத்தின் மூலப்பிரதி கட்சியின் பொதுச் செயலாளர்...

தமிழ் ஆசிரிய சங்கம்:தேர்தல் கடமையில் இல்லை!

பொதுத்தேர்தலில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கூட்டமைப்பினை ஆதரித்துள்ள நிலையில் அதன் செயலாளர் சரா.புவனேஸ்வரத்தின் மோசடிகள் விசாரணைக்கு வரவுள்ளது. இதனிடையே தமிழர் ஆசிரிய சங்க பிரமுகர்களை தேர்தல்...

சீறிதரனின் கோட்டைக்குள் கொடும்பாவி?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது கோட்டை என்று அடிக்கடி உச்சரிக்கும் வட்டக்கட்சியில் இளைஞர்கள் பலர் இணைந்து அவரின் கொடும்பாவியை எரித்து கோசம் எழுப்பியதால் அதிர்ச்சியில்...

வெளிவந்தது கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. வவுனியா நகர சபை மண்டபத்தில் நடந்த நிகழ்வில் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. கூட்டணியின் தலைவர்...

மன்னாரில் மத ரீதியில் பிரச்சாரம்?

மதரீதியில் தமது மதம் சார்ந்தவர்களை வெல்ல வைக்க மன்னாரில் முக்கிய தரப்புக்கள் காய் நகர்த்தலை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் மதரீதியில் வன்முறைகளை மன்னார் மாவட்டத்தில் தூண்டக்கூடிய வகையிலான வெறுப்பு...

சுமாவிற்கு பத்திலிருந்து 20 ஆக அதிகரிப்பு?

சுமந்திரன் முன்பு 10 Field Bikes சகிதம் வலம் வந்தவர் இப்போது 20 Bikes இல் விஷேட அதிரடிப்படை காவல் வழங்க அவர்களுக்கு நடுவில் திரிகின்றார். இதில்...