சசிகலா விவகாரம்: ஆற அமர யோசிக்கும் மாவை!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜை திட்டமிட்டு அரசுடன் இணநை;து சுமந்திரன் தோற்கடித்தமையை அடுத்து பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.அதிலும்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜை திட்டமிட்டு அரசுடன் இணநை;து சுமந்திரன் தோற்கடித்தமையை அடுத்து பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.அதிலும்...
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனத்தை குகதாசனிற்கு கொடுத்துவிட சம்பந்தன் விடாப்பிடியாக நிற்க தனக்கு வழங்குமாறு, தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம், கூட்டமைப்பின் தலைவரிடம்...
"சசிகலா விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்தாலோசித்து முடிகளை மேற்கொள்ளுவோம்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்....
கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் 9 வது பாராளுமன்றத் தேர்தலில் பல பரபரப்பான விடயங்கள் அரங்கேறியிருந்தன. அதேபோன்று வாக்குச் சீட்டு ஒன்றில் “எனது தெரிவு...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் படையெடுத்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தனக்கு அநீதி...
இலங்கை தமிழ் அரசு கட்சியை பொறுத்தவரை, கட்சியின் தலைவர், செயலாளர் தோற்றிருக்கிறார்கள். ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ள பிரதான கட்சியான தமிழ் அரசு கட்சியின் தலைமை...
கூட்டமைப்பு கடந்த காலத்தில் உரிமை அரசியலை தவிர்த்து சலுகை அரசியலை முதன்மைப்படுத்தி மேற்கொண்ட செயற்பாடுகளே இம்முறை தேர்தலில் கணிசமானளவு மக்கள் சிங்கள கட்சிகளுக்கும் அரசாங்க சார்பு தமிழ்...
நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்ட நாடாளுமன்றத்திற்கு மாவட்ட ரீதியாக...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பட்டியல் மூலமான நியமன எம்.பி கிழக்கு மாகாணத்துக்கு அதுவும் குறிப்பாக அம்பாறை அல்லது திருகோணமலைக்கு வழங்கப்பட்டு வடக்கு கிழக்கு குரல்கள் உறுதிசெயப்படுவது காலத்தின்...
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் முற்கொண்ட கிடைத்த தகவல்கள்...
2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான திருகோணமலை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று...
ஸ்ரீலங்காவில் 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று...
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகளில் இழுத்தடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு தடியடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து...
இறுதி நேர தேர்தல் மோசடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் வெல்ல வைக்கப்பட்டுள்ளார்.இதற்கெதிராக யாழ்.மத்திய கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பின் ஆதரவாளர்பள் மீது பொலிஸ் தடியடி நடத்தியுள்ளது.மாவையின்...
வன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பிரகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3ஆசனங்களையும்,பொதுஜனபெரமுன...
கூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொடுத்துவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வேட்பு மனு தாக்கல்...
யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களையே கைப்பற்றியுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, சுதந்திரக்கட்சி ஆகியன தலா...
2020 தேர்தல் மொத்த வாக்குகள் மன்னார் மாவட்டம் இலங்கை தமிழ் அரசு கட்சி - வீடு -20266 தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- மீன்-1288 சிறிலங்க பொதுஜன...
வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீடு,சைக்கிள் மற்றும் மீன் என மாறி மாறி கட்சிகள் முன்னணிக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோப்பாய்,சாவகச்சேரி மற்றும் சில இடங்களில் மீன்...
இது யாழில் வாக்குகள் எண்ணும் திணைக்களத்தினுள் சென்று வந்த நபர் ஒருவர் சொல்லும் தகவல். வாக்கு எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில். யாழில் மாவை சேனாதிராசும், ஸ்ரீதரனும் மற்றும்...
யாழில் சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றுக்கு பாராளுமன்ற ஆசனம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. எனினும் அங்கஜன் என்ற தனிநபரின் ஆதிக்கத்தாலேயே அந்த ஆசனம் கிடைக்கவுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் ஏழை...
திருகோணமலை மாவட்டத்தில் நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் 40வீத வாக்குப்பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார். காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு...