April 29, 2024

உலகச்செய்திகள்

நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது!!

புலம்பெயர்ந்வர்களின் புகலிடக் கோரிக்கைகள் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரதமர் பதவி விலகியதை அடுத்து நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்துள்ளதாக பிரதமர் மார்க்...

நெதர்லாந்தில் வகுப்பறைகளில் மொபைல் போன் பயன்படுத்த தடை!!

கவனச் சிதறல்களைக் குறைக்க பள்ளி வகுப்பறைகளில் செல்பேசிகள் (திறன்பேசிகள்) மடிக்கணனிகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்ககளைப் பயன்படுத்துதை நெதர்லாந்து அரசாங்கம் தடை செய்கிறது. ஜனவரி 1, 2024 முதல் இந்தத்...

ஹொங்கொங்கில் சாதித்த யாழ் இளைஞன்

ஹொங்காங்கில் நடைபெற்ற ஆசியா பசிபிக் ஆபிரிக்கா பளுதூக்கும் போட்டியில் யாழ் இளைஞன் சாதனை படைத்துள்ளார். குறித்த போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட சற்குணராசா புசாந்தன், ஸ்குவாட்...

2024 இல் குறைந்தபட்ச ஊதியம் €12.41 ஆக அதிகரிக்கிறது யேர்மனி

யேர்மனியில் ஊதியக் குழுவின் புதிய பரிந்துரைகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனவரி 1, 2024 முதல் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு €12.41 ($13.51) ஆக உயர்த்த...

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது ; பயணித்த 05 கோடீஸ்வரர்களும் உயிரிழப்பு

டைட்டானிக் கப்பலை பார்க்க, டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற 5 பயணிகளும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார் 1600 அடி...

மத்திய பாரிஸில் நடந்த வெடிப்பில் 33 பேர் காயம்: இருவரைக் காணவில்லை!!

மத்திய பாரிஸில் ஒரு பெரிய வெடிப்பில் முப்பத்தேழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். பிரெஞ்சு தலைநகரின் ஐந்தாவது வட்டாரத்தில் உள்ள Rue Saint-Jacques இல்...

தொடரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 53வது கூட்டத்தொடர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று இடம்பெறுகிறது. நேற்று ஆரம்பமான இந்த கூட்டத் தொடர் எதிர்வரும் ஜுலை...

டைட்டானிக் கப்பலைப் பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் நீர்மூழ்க்கிக் கப்பல் மாயம்!

அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்வையிட மக்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனது. நீர்மூழ்க்கிக் கப்பல் கடலுக்குள் மூழ்கி சரியாக 45...

இலங்கைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம்

இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடி நிலைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதென அமெரிக்காவின் திறைசேரியின் செயலாளர் ஜனெட் ஜெலென் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவும் அமெரிக்காவும்...

எங்களை ஆக்கிரமிக்க நினைத்தால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் – பெலாரஸ் அதிபர்

தனது நாட்டின் மீது ஆக்கிரமிப்பு ஏதேனும் நடந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ எச்சரித்துள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும்...

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்

இத்தாலியின் முன்னாள் பிரதரமரும், முன்னாள் ஏசி மிலன் உரிமையாளரும், இத்தாலியின் மிகப் பொிய ஊடக நிறுவனமான மீடியா செட் நிறுவனருமான, ஃபோ்ஸா இத்தாலியா அரசியல் கட்சியின் தலைவருமான...

டொனால்ட் ட்ரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள்

அமெரிக்காவின் அணுசக்தி மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த இரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக முன்னாள்ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 49 பக்கங்களைக்...

இரு ரஷ்ய படை வீரர்களை சிறைப்பிடித்த புடின் எதிர்ப்பு துணை இராணுவக்குழுக்கள்

ரஷ்யாவில் புடினை எதிர்க்கும் உக்ரைனினால் வழிநடத்தப்படும் துணை இராணுவக் குழுக்கள் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள பெல்கோராட்டில் நகருக்குள் புகுந்து ரஷ்யப் படைப் படை வீரர்கள் இருவரை சிறைப்...

மீண்டும் உலகப் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் எலன் மக்ஸ்

டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்திருப்பதாக புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், டெஸ்லா...

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோ மீது டிரோன் தாக்குதல்!!

ரஷ்யாவின் தலைநர் மொஸ்கோவில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் அடுக்குமாடித் தொடரில் தாக்குதல்நடத்தப்பட்டது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. அத்துடன் அனைத்து...

துருக்கி தேர்தல் முடிவுகள்: எர்டோகன் வெற்றி பெற்றதாக அறிவித்தார்

துருக்கிய அதிபர் தேர்தலில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தற்போதைய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தொடக்கத்தில் 52.09% வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட கெமல்...

இலங்கைக்கு ஒன்றுமில்லை!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது. எனினும், இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று...

சீனாவின் கடைசி பேரரசர் கைக்கடிகாரம் ஏலத்தில் 6.2 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை

சீனாவின்குயிங் வம்சத்தின் கடைசி பேரரசருக்கு ஒரு காலத்தில் சொந்தமான ஒரு கைகடிகாரம் ஏலத்தில் 49 மில்லியன் ஹாங்காங் டாலர்களுக்கு ($6.2m) விற்பனையானது. ஹொங்காங்கில் நடைபெற்ற ஏலத்தில், சீனாவின்...

வாட்ஸ்அப் பயனர்கள் 15 நிமிடங்களுக்குள் செய்திகளை திருத்த புதிய அம்சம் இணைப்பு!

வாட்ஸ்அப் அனுப்பப்படும் செய்திகளை திருத்தும் வகையில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. செய்திகளை அனுப்பி 15 நிமிடங்களில் அச்செய்தியை திருத்த முடியும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. டெலிகிராம்...

துருக்கி தேர்தல்: மூன்றாவது இடத்தைப் பிடித்தவர் எர்டோகனை ஆதரித்தார்

துருக்கியின் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது இடத்துக்கான போட்டியாளரும் தீவிர தேசியவாத வேட்பாளருமான சினான் ஓகன் தற்போதைய ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனுக்குப் ஆதரவை வழங்கியுள்ளார். எர்டோகனை அல்லது...

15 மாத யுத்தத்தின் பாக்முட் நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்தது.

உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட்டை 15 மாதகால் கடும் யுத்தத்தின் பின்னர் முழுமையாகக் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்யாவின் தனியார் இராணுவமான வாக்னர் குழுவின் தலைவர் ...

மத்திய ஆசிய உச்சி மாநாடு சீனா தலைமையில் நிறைவு

ஐந்து முன்னாள் சோவியத் நாடுகளுடனான உச்சிமாநாடு முடிவடைந்த நிலையில், மத்திய ஆசியாவில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் திட்டத்தை சீனாவின் ஜனாதிபதி முன்வைத்துள்ளார். மத்திய ஆசிய உச்சி மாநாடு...