கொரோனாவுக்கு கனடாவில் 20 பேர் பலி!
கனடாவில் இன்று வியாழக்கிழமை கொரோனா தொற்றினால் 20 பேர் பலியாகியுள்ளனர்.
கனடாவில் இன்று வியாழக்கிழமை கொரோனா தொற்றினால் 20 பேர் பலியாகியுள்ளனர்.
நெதர்லாந்தில் 166 பேர் இன்று கொரோனாவால் இறந்துள்ளனர்.
இத்தாலியில் 760 பேர் கொரோனா தொற்றில் இன்று வியாழக்கிழமை இறந்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை பெல்ஜியத்தில் கொரோனா வைரசுக்கு 183 பேர் பலியாகியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது.நடேசலிங்கம் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட...
சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கபூர் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான...