April 26, 2024

Monat: Juni 2023

கலவர பூமியாக மாறியது பிரான்ஸ்: தொடர்கிறது போராட்டம்!

கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸ் மகிழுந்தில் பயணித்த 17 வயது இளைஞன் போக்குவரத்து காவல்துறையினரால் வீதியில் மறிக்கப்பட்ட போது மகிழுந்தை இளைஞன் நிறுத்தாததால் காவல்துறையினர் அவரை சுட்டுக்கொன்றனர்.  இதனால்...

ஹொங்கொங்கில் சாதித்த யாழ் இளைஞன்

ஹொங்காங்கில் நடைபெற்ற ஆசியா பசிபிக் ஆபிரிக்கா பளுதூக்கும் போட்டியில் யாழ் இளைஞன் சாதனை படைத்துள்ளார். குறித்த போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட சற்குணராசா புசாந்தன், ஸ்குவாட்...

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய இணங்கப் போவதில்லை

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின்...

யாழில். மைத்திரி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் வியாழக்கிழமை காலை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்...

மருத்துவ கலாநிதி சேரலாதன் பதவியேற்றார்!

 கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சேரலாதன் பதவியேற்றார். கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக காணப்பட்ட கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு...

பிரான்சில் 17 வயது இளைஞன் சுட்டுக்கொலை: ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மோதல்!!

பாரிசின் புறநகர் பகுதியான நான்டெர்ரேயில் (Nanterre) 17 வயது டெலிவரி டிரைவர் ஒரு போலீஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிக்கு...

வடமாகாணசபை வாகனங்களையும் காணோம்!

இலங்கை ஜனாதிபதி அலுவலகத்திற்கென வடக்கிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட சொகுசு வாகனங்கள் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளது. தமது கதிரைகளை தக்கவைக்க முன்னாள் வடமாகாண ஆளுநர்கள் வடமாகாணசபைக்கு சொந்தமான பல...

டெல்லி செல்லாமலே தமிழீழம்:சுமா திட்டம்!

 தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்வரும் ஜூலை மாதம் வரை பொறுமையாக இருக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிடம் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார் என இலங்கை தமிழரசுக்...

2024 இல் குறைந்தபட்ச ஊதியம் €12.41 ஆக அதிகரிக்கிறது யேர்மனி

யேர்மனியில் ஊதியக் குழுவின் புதிய பரிந்துரைகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனவரி 1, 2024 முதல் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு €12.41 ($13.51) ஆக உயர்த்த...

சிறைகளில் தடுத்து வைத்துள்ள 19 அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவிக்குமாறு கோரிக்கை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமிருக்கின்ற 19 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலைக்கு அரசும் ஜனாதிபதியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரியுள்ளது.  கடந்த...

மருந்துகளின் விலை குறைப்பு

வர்த்தமானி அறிவித்தலின்படி 60 வகையான மருந்துகளின் விலைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் 16 வீதம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் கடந்த...

யாழ் பல்கலையில், மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொறியியல், விவசாயம் மற்றும் இந்து கற்கைகள் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப்...

புங்குடுதீவு கண்ணகி அம்மன் கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத்  குண்டபஷ மஹாயாக, மஹா...

புதைகுழிகள் அகழ்வின் போது சர்வதேச கண்காணிப்பு அவசியம்

இலங்கையில் மனிதப் புதைகுழிகள் அகழ்வு செய்யப்படும் போது அங்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்,...

மீள எழுந்த ஆலயம்!

 இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணம் - மயிலிட்டி தெற்கு  கட்டுவன் வீரபத்திரர் ஆலயம் புனருஸ்தானம் செய்து 1 ஆம் ஆண்டு  மஹோற்சவப் பெருநாள் கொடியேற்றத்துடன் ...

இனங்களுக்கிடையே நல்லெண்ணத்தை உருவாக்குமுகமான உன்று கூடல் (மட்டக்களப்பு)

இனங்களுக்கிடையே நல்லெண்ணத்தை உருவாக்குமுகமாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமயங்களின் ஒன்றியம் தொடர்ந்து பயணிப்பதன் ஒருகட்டமாக இன்று 24.06.2023 காலை மட்டக்களப்பு எஹட்கரிட்டாஸ் அலுவலகத்தில் சிலாபம் பிதேசத்திலிருந்து வருகை தந்த...

தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாஸன் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் நீண்டகாலமாக புதிய மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதியுமான 66 வயதுடைய கனகசபை தேவதாசன் ஜனாதிபதியின்...

பொலிஸ் அதிரடி படையினரின் துப்பாக்கி சூட்டில் முன்னாள் இராணுவ வீரர் உயிரிழப்பு

எம்பிலிபிட்டிய பனாமுர வெலிக்கடைய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்காக...

ரணில் நாட்டிலில்லை:பேச்சு!

ரணில் இலங்கையில் இல்லாத நிலையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாக பிரதமர் தினேஸ் குணவர்தன, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அலரி...

பலாலியை வைத்திருப்பது யார்?

ஒருபுறம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவிற்கு திறந்துவிட்டுள்ளதாக இலங்கை அரசு கூறிவருகின்ற நிலையில் மறுபுறம் பலாலியிலுள்ள இலங்கை விமானப்படை தளத்தினை சீனாவிற்கு திறந்துவிட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. பலாலியில்...

பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிடுவதற்கும், தேசிய பாதுகாப்புக்கும் என்ன சம்பந்தம் ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை  பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடுவதற்கும், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் என்ன சம்மந்தம் உள்ளது என வடமாகாண சபையின் முன்னாள்...

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது ; பயணித்த 05 கோடீஸ்வரர்களும் உயிரிழப்பு

டைட்டானிக் கப்பலை பார்க்க, டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற 5 பயணிகளும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார் 1600 அடி...