April 30, 2024

நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது!!

புலம்பெயர்ந்வர்களின் புகலிடக் கோரிக்கைகள் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரதமர் பதவி விலகியதை அடுத்து நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்துள்ளதாக பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரூட்டே தலைமையில் நடந்த நெருக்கடியான பேச்சுவார்த்தையில் நான்கு கட்சிகளும் உடன்பாட்டைக் காண முடியவில்லை.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert